மும்பை : மும்பையின் தெற்கு பகுதியில் உள்ள கடற்படை தளத்தில் பயங்கர தீவித்து ஏற்பட்டுள்ளது. 6 தீயணைப்பு வண்டிகள், 4 ஆம்புலன்சுகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. 2 பேர் பலியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிபத்திற்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு நிறைந்த பகுதியில் தீவிபத்து ஏற்பட்டிருப்பது சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement