"இண்டியா" கூட்டணியில் பிளவு இல்லை": நிதிஷ் குமார் உறுதி
"இண்டியா" கூட்டணியில் பிளவு இல்லை": நிதிஷ் குமார் உறுதி

"இண்டியா" கூட்டணியில் பிளவு இல்லை": நிதிஷ் குமார் உறுதி

Updated : செப் 18, 2023 | Added : செப் 18, 2023 | கருத்துகள் (11) | |
Advertisement
பாட்னா: "இண்டியா" கூட்டணியில் பிளவு இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் நிருபர்கள் சந்திப்பில் கூறினார். ஒரு வருடத்திற்கு முன்பு பாஜ., உடனான உறவை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார் பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது 26 கட்சிகள் ஒன்றிணைந்து "இண்டியா" என்ற கூட்டணியை அமைத்துள்ளன. இது
LokSabha Election 2024: We Are Intact: Nitish Kumar Amid Reports Of Rift In INDIA Alliance"இண்டியா" கூட்டணியில் பிளவு இல்லை": நிதிஷ் குமார் உறுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்னா: "இண்டியா" கூட்டணியில் பிளவு இல்லை. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் நிருபர்கள் சந்திப்பில் கூறினார்.


ஒரு வருடத்திற்கு முன்பு பாஜ., உடனான உறவை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார் பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். தற்போது 26 கட்சிகள் ஒன்றிணைந்து "இண்டியா" என்ற கூட்டணியை அமைத்துள்ளன.


இது தொடர்பாக, நிதிஷ் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மத்தியில் உள்ள அரசு தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளது. அவர்கள் முன்கூட்டியே நடத்தட்டும். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். நாங்கள் மக்களுக்காக உழைத்து வருகிறோம். மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வோம்.


"இண்டியா" கூட்டணியில் பிளவு இல்லை. பீஹாரில் நாங்கள் நிறைய வளர்ச்சிப் பணிகளைச் செய்துள்ளோம். நல்ல சாலைகள், பாலங்கள், மின்சாரம் மற்றும் குடிநீர் வசதிகள் அமைப்பதில் இருந்து, பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களை செய்துள்ளோம். மக்கள் இறுதி முடிவை எடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->




வாசகர் கருத்து (11)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-செப்-202303:39:10 IST Report Abuse
J.V. Iyer ஆமாம். எங்கப்பன் குதிருக்குள் இல்லை.
Rate this:
Cancel
Krishnan Venkateswaran - Gobichettipalayam,இந்தியா
18-செப்-202321:26:55 IST Report Abuse
Krishnan Venkateswaran நிதீஷ்குமார் நேர்மையானவராக இருக்கலாம் . மற்ற் இ.ன் டி. யா கூட்டணி கட்சிகள் அடைத்தும் ஊழல் கட்சிகள் . அந்தப் கூட்டணி மண்ணைப் கவ்வும், நிதீஷகுமார் ஒருவரால் என்ன செய்ய முடியும்??😂
Rate this:
Cancel
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
18-செப்-202321:07:17 IST Report Abuse
MARUTHU PANDIAR பிளவு இல்லையாம்-ஆனால் நாடு நடுவே புள்ளி வெச்சிருக்காங்க, ஒட்ட மாட்டங்கங்கறத எல்லாரும் எப்போதும் புரிஞ்சுக்கணுங்கருத்துக்காக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X