விருதுநகர்:அல்லம்பட்டியில் பயங்கரவாத எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட் டது. இளைஞர் காங்., விருதுநகர் எம்.பி., தொகுதி பொதுச்செயலர் பிச்சைக் கனி, அருப்புக்கோட்டை சட்டசபை தொகுதி பொதுச்செயலர் பெருமாள்சாமி, பிரதிநிதி அழகர்சாமி பங்கேற்றனர். விருதுநகர் சட்டசபை தொகுதி தலைவர் ராஜ்குமார், செயலர் மாரிக்கனி உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement