மயிலாடுதுறை: சீர்காழி அருகே ரூ. 2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகை மாவட்டம் சீர்காழி பைபாஸ் சாலையில், பறக்கும்படை துணை தாசில்தார் விஜயராகவன் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அரசு பஸ்சில் பார்சல் ஒன்றில் இருந்த, ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிரஷர் குக்கர், ஹாட் பேக், மின்சார அடுப்பு உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement