காங்கிரஸ் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி செய்ததால், அனைத்து துறைகளிலும் ஊழல் பெருகிவிட்டது. மன்மோகன் சிங் அரசு ஊழலை கட்டுப்படுத்த தவறிவிட்டது. அதனால், வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் அல்லாத கட்சி ஆட்சிக்கு வர வேண்டும்.
அபிலாஷ், எண்ணூர், சென்னை
வடசென்னை எம்.பி., இளங்கோவன், திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் மும்பை - கோல்கட்டா எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லவும், விம்கோ நகர் அருகே புதிய ரயில் நிலையம் அமைத்து தருவதாகவும் உறுதி அளித்தார். இதுபோல பல வாக்குறுதிகள் அளித்தும், நிறைவேற்றவில்லை.
கிருஷ்ணன், அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம், தலைவர்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE