சிவகங்கை: சிவகங்கை அருகே விவசாயத்தை பாழாக்கிய அதிகாரிகளை " கவுரவிக்கும் " விழாவிற்கு கிராம மக்கள் ஏற்பாடு செய்து, அதற்கான அழைப்பிதழை, தேங்காய், பழத்துடன் கொண்டு வந்து கலெக்டரிடம் நேரில் வழங்கினர்.சிவகங்கை அருகே ...
சமீபத்திய வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில், வடசென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில், திருவொற்றியூர் மேற்கு பகுதி குறிப்பிடத்தக்கது. திருவொற்றியூர் மேற்கு மற்றும் தண்டையார்பேட்டை வரையிலான பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகள், பக்கிங்ஹாம் கால்வாயில் இருந்து பொங்கி, ...
'உறைய வைக்கும் உண்மைகள்' தொடர் கட்டுரையில், நேற்று முன்தினம், '20 ஆயிரம் கனஅடி நீர் செல்ல வெறும் 3 கண் மதகு' என்ற தலைப்பில், கட்டுரை வெளியானது. குறுகிய பாதையால் தான் வெள்ளம், ஒரே நேரத்தில் அதிகளவில் செல்ல முடியாமல், வண்டலுார் - வாலாஜாபாத் சாலையில் பாய்ந்தது என்றும், சாலையில் மூன்று நாட்கள் ...
சமீபத்திய பெருமழை வெள்ளத்தில், வளசர வாக்கம் மண்டலத்தின், 145, 146, 147, 148, 149 ஆகிய ஐந்து வார்டுகள், மதுரவாயல் ஆலப்பாக்கம் ஏரியின் உபரி நீரால், முழுமையாக வெள்ளத்தில் சிக்கின. தீபாவளிக்கு மறுநாள் தேங்கிய மழைநீர், டிச., கடைசி வாரத்தில் தான் வடிந்தது. குடியிருப்புகளில், 40க்கும் மேற்பட்ட நாட்கள் தண்ணீர் தேங்கி ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.