கோவை;தமிழக போலீசில் 35 ஆண்டுக்கு முன், எஸ்.ஐ.,ஆக பணியில் சேர்ந்த அதிகாரிகள், கோவை ஆனைகட்டியில் மீண்டும் சந்தித்து, தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.தமிழக போலீசில் 1987ம் ஆண்டு எஸ்.ஐ., ஆக பணியில் சேர்ந்த அதிகாரிகளில், ...
கோவை:கோவை சி.எஸ்.ஐ., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1988- 90ம் ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில், தமிழ் வழியில் படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நேற்று நடந்தது.முப்பது ஆண்டுக்கு பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்த நண்பர்கள் ஆரத்தழுவிக் கொண்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ...
திண்டுக்கல் : திண்டுக்கல் எம்.எஸ்.பி., பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.பள்ளியின் தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். 1978 ம் ஆண்டு படித்த 100 மாணவர்கள் கல்வி கற்பித்த 25 ஆசிரியர்கள் சந்தித்தனர். நாற்பத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகு பழைய நினைவுகளை பேசி மகிழ்ந்தனர். ஆசிரியர்கள் ...
புதுச்சேரி : வில்லியனுார் ஆச்சார்யா பொறியியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது.கல்லுாரி முதல்வர் குருலிங்கம் வரவேற்றார். ஆச்சார்யா கல்விக் குழும முதன்மை இயக்கக அலுவலர் ராமச்சந்திரன், கல்லுாரியி முன்னேற்றத்தில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்து ...
மதுரை : மதுரை பிரிட்டோ மெட்ரிக் பள்ளியில் 2015ல் 2ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்கள் மீண்டும் சந்தித்து பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.பள்ளி முதல்வர் சகாயராஜ், ஆசிரியர்கள் லுாடி, அனிதா, செலன், மேரி பாமா, மரிய ஜெனிபர், ஜெர்லின், விக்டர் ஆகியோருக்கு முன்னாள் மாணவர்கள் பரிசுகள் ...
திருத்தணி - திருத்தணி அரசு பள்ளியில், பிளஸ் 2 வகுப்பு படித்த மாணவர்கள், 39 ஆண்டுகளுக்கு பின், நேற்று, சந்தித்து, கண்ணீர் மல்க பழைய நினைவுகள் நினைவுக் கூர்ந்தனர்.திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1982ல், பிளஸ் 2 வகுப்பு தமிழ், தெலுங்கு மொழியில் படித்த மாணவர்கள், 39 ...
பொள்ளாச்சி:பூசாரிப்பட்டியிலுள்ள, பொள்ளாச்சி கலை, அறிவியல் கல்லுாரியில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வும், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டமும் இணைய வழியாக நடந்தது.முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வில், அதன் பொருளாளர் மனோஜ் வரவேற்றார். முன்னாள் மாணவர் கழக தலைவர் விஜயலட்சுமி தலைமை ...
கீழக்கரை : கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ரஜபுதீன் தலைமை வகித்தார்.முன்னாள் மாணவரும் கல்லுாரி கணினி துறை தலைவருமான காசி குமார் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் பழைய நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். மாவட்ட தடயவியல் துறை ...
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே 30 ஆண்டுகளுக்கு முன் பள்ளியில் பயின்ற மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. திண்டுக்கல் அருகே உள்ள ஜம்புளியம்பட்டியில் ஜே.ஆர்.சி., பள்ளி உள்ளது. இங்குள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1991 முதல் 1992 வரை பயின்ற மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு ...
மதுக்கரை : மதுக்கரை அருகேயுள்ள குரும்பபாளையம் அரசு உயர்நிலை பள்ளியில், 1989-ல் பத்தாம் வகுப்பு முடித்துச் சென்றவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இவர்கள் சார்பில், 1.30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்று நீருக்கான கல்வெட்டு திறக்கப்பட்டது. மாணவர்கள் தங்கள் குடும்பத்தாரை ...
வாலாஜாபாத் - வாலாஜாபாத் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம், நேற்று நடந்தது.வாலாஜாபாத் - படப்பை சாலையில், அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, 1986- - 87ம் ஆண்டு படித்த, பிளஸ் 2 மாணவர் - ஆசிரியர்கள் சந்திப்பு விழா, நேற்று நடந்தது.இதில், முன்னாள் ...
காரைக்குடி : காரைக்குடி அழகப்பா அரசுக் கலைக் கல்லுாரியில் 30 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடந்தது.காரைக்குடி அழகப்பா அரசுக்கலைக் கல்லுாரியில் வணிகவியல் பிரிவில், 1988--91ம் ஆண்டு பயின்ற மாணவர்கள் 30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தனர். சென்னை, கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட ...
பேரையூர் : பேரையூர் காந்திஜி அரசு மேல்நிலை பள்ளியில் 1994 ல் 12 ம் வகுப்பு பயின்ற 80 க்கும் மேற்பட்டோர் 27 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தனர். பள்ளி கால மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அஜ்மல், ராமகிருஷ்ணன் ...
திட்டக்குடி; திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.இப்பள்ளியில், கடந்த 1990ம் ஆண்டு முதல் 98ம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் ஜெய்சங்கர் தலைமை தாங்கினார். ...
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, கிரிக்கெட் குழு துவங்கி, 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு, வீரர்கள் சந்தித்து கொண்டனர். ராசிபுரம் அடுத்த பாச்சல் கிராமத்தில், 1970ல், பாச்சல் கிரிக்கெட் குழு (கஇஇ) தொடங்கப்பட்டது. 15 பேருடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆண்டுதோறும் கிரிக்கெட்போட்டியை நடத்தி வந்தனர். இந்திய அணி உலக ...
பொள்ளாச்சி:பொள்ளாச்சி சக்தி தகவல் தொடர்பியல் மற்றும் மேலாண்மை கல்லுாரியில், முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, 'ஆன்லைன்' வாயிலாக நடந்தது. இதில், 2010 - 19ம் ஆண்டு வரை படித்த, 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். கல்லுாரியின் ஆலோசகர் சுப்ரமணியம் தலைமை வகித்தார்.சிறந்த தொழில் முனைவோருக்கான ...
பெ.நா.பாளையம்:பன்னிமடை அரசு துவக்கப் பள்ளியில், 1988ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.கடந்த, 32 ஆண்டுக்கு முன், உயர்நிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி, தற்போது துவக்கப் பள்ளியாக இருந்து வருகிறது. பள்ளி வளாகத்தில் சிலைகளும், சிற்பிகளும் சங்கமிக்கும் விழா என்ற ...
திண்டிவனம் - திண்டிவனத்தில் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.திண்டிவனத்திலுள்ள வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளியில் 1986-88ம் ஆண்டில் படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.அப்பாசாய் மகாலில் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், பள்ளி கால ...
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், 1991- 93ம் ஆண்டு, டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளி, கணித பாடப்பிரிவில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்த மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி, தலைமை ஆசிரியர் ஹீயூபர்ட் தனசுந்தரம் தலைமை வகித்தார். இதில், 60க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ...
மதுரை : மதுரையில் 23 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்து கலந்துரையாடினர். மதுரை ஜெய்ஹிந்துபுரம் டி.வி.சுந்தரம் மேல்நிலைப் பள்ளியில் 23 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் மீண்டும் ஒன்று சேர்வது என முடிவெடுத்தனர். 1987ம் ஆண்டு படித்த மாணவர்களான செயின்ட் மைக்கேல் மெட்ரிக் பள்ளி ...
கருமத்தம்பட்டி: ஆசிரிய பயிற்சி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுக்கு பின் சந்தித்து குதூகலமடைந்தனர். கருமத்தம்பட்டியில் உள்ள புனித மரியன்னை ஆசிரியப் பயிற்சி பள்ளியில் கடந்த 1983-85 ம் ஆண்டில் பயின்ற 25 மாணவர்கள் ஒன்று கூடி "உணர்வுகளின் சங்கமம்' என்ற விழாவை நடத்தினர். முன்னதாக புனித ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.