சென்னை, சிறுவர் மட்டுமே பங்குபெற்ற 'நந்தனார்' நாடகம், மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் மேடையேறியது. கீதா நாராயணன் வசனம் எழுதி இயக்கிய நந்தனார் நாடகத்திற்கு, கிரிதரன் இசையமைத்திருந்தார். நந்தனாராய் தவிஜேஷ் பிரகாஷ் ...
சென்னை, ஒய்.ஜி.மகேந்திரனின் 'ரகசியம் பரம ரகசியம்' நாடகம், வரும் 22ம் தேதி, தி.நகர், பி.எஸ்.பி.பி., பள்ளியின், ஒய்.ஜி.பி., அரங்கில் மாலை 7:00 மணிக்கு மேடை ஏறுகிறது.கடந்த 47 ஆண்டுகளாக, 1,000 முறைக்கு மேல் மேடை ஏறிய இந்நாடகத்தில், கல்லுாரி மாணவர் மகேஷ் பாத்திரத்தில், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்து வருவது ...
திரைப்பட இசைக் கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக, தி.நகரில், ராதிகா சுர்ஜித் குழுவினரின் நடன நிகழ்ச்சி அமைந்தது. ஜி.ராமநாதன் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் காலம் வரையிலான முக்கிய பாடல்களுக்கு நடனம் அமைத்து, ரசிகர்களை ஈர்த்தனர்.சினிமா பாடல்களிலே நடனம் இணைந்ததையும், எவ்வாறு தனித்துவமாக நடனங்கள் ...
ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில், ஸ்ரீ சரஸ்வதி கான நிலைய குழுவினர், தங்களுடைய அதீத கற்பனை திறனை அற்புதமாக வெளிப்படுத்தி நாட்டியம் நிகழ்த்தினர். ரசிகர்களிடம் மிகவும் வரவேற்பு பெற்றது.ஒவ்வொரு தெய்வங்களின் வாகனங்களையும், அவற்றின் கதைகளையும், நாட்டிய நாடக வடிவில் மனதில் பதியவைத்து ...
பிரம்மம் என்பது மனமா, உடலா, இல்லை உயிரா? என்ற கேள்விகளுக்கு விடை தேட முயன்றது, ஸ்ரீ தேவி நிருத்யாலயா மாணவர்களின் நாட்டியம். இந்நாட்டியம், இந்தியன் சொசைட்டி சபா சார்பில், மயிலாப்பூரில் நடந்தது.'சத்தாகி சித்தாகி' என துவங்கும் பாடலில், நான்கு வேதங்களும், அவற்றின் சாரங்களும் கூறும் செய்திகள், ...
சென்னை:'நாதப்ரம்மம்' இசை நாட்டிய கலைக் களஞ்சியம் சார்பில், வைகுந்த ஏகாதசி இசை விழா, நாளை மாலை 6:00 மணி முதல், 3ம் தேதி காலை 6:00 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் நடக்க உள்ளது. இந்நிகழ்ச்சி தினமலர்.காம் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.விழாவை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்ரமணியன் ...
பழமையின் மணம் வீச, மேளப்ராப்தியுடன் இனிதே துவங்கியது நாட்டிய கச்சேரி. 'ஜெய ஜெய' எனும் 'தோடைய மங்கள' உருப்படி, இறைவனை நினைத்துருகும் அற்புத பாடல். இப்பாடலுக்கு ஏற்ற அபிநய தொகுப்பை வெளிப்படுத்தி, கண்களுக்கு விருந்தாக்கினார், பிரபல பரத கலைஞர் நர்த்தகி நட்ராஜ். ஆழ்வார்பேட்டை நாரத கான சபா ...
சென்னை, நாதப்ரம்மம்' இசை நாட்டிய கலைக்களஞ்சியம் சார்பில், சென்னையில் மஹா சிவராத்திரி, 12 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.நாதப்ரம்மம் இசை நாட்டிய கலைக்களஞ்சியம் சார்பில், சென்னையில் நடந்த மஹா சிவராத்திரி, 12 மணி நேர தொடர் இசை நிகழ்ச்சியை, திருமதி சாந்தா தனஞ்ஜயன் குத்துவிளக்கேற்றி ...
இணைய தளக் கச்சேரிகளை சராசரியாக, ஒன்றரை மணி நேரத்திற்குள் அடக்கி விடும் இன்றைய காலகட்டத்தில், பாலக்காடு ராம்பிரசாத் முழுமையான, இரண்டு மணி நேர நிகழ்ச்சியைக் கொடுத்தது நிறைவான அனுபவம். மிருதங்க மேதை, பாலக்காடு மணி அய்யரின் பேரன், சங்கீதத்துடன் லய விவகாரங்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பதில் ...
'மியூசிக் அகாடமி' சார்பில், டிசம்பர் 2020 சீசனில், நடந்த கச்சேரிகளில், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலனின் கச்சேரியும் ஒன்று.இவர் தன் கச்சேரியில், 'பிலஹரி' ராகத்தை மெயினாக எடுத்துக் கொண்டிருந்தார். இந்த ராகத்தைப் பொறுத்த வரை வேறு ரகமான பிரச்னை. இதில் எண்ணற்ற கிருதிகள் இருப்பதால், எதை எத்தனை முறை ...
கச்சேரியை இப்படித்தான் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக, தன் கச்சேரியை வகுத்திருந்தார் காயத்ரி. இன்றைய இளம் கலைஞர்களில் திறம்படப் பாடக்கூடியவர்களின் வரிசையில் முந்தியிருப்பவர்களில் ஒருவர். சரியான உச்சரிப்பு, அதிக ஆரவாரமில்லாத பாட்டு. 'பெடரேஷன் ஆப் சிட்டி சபாஸ்' ...
வி.சுப்ரமணியம், ராஜலக்ஷ்மி, ருக்மிணி ரமணி, பத்மா வீர ராகவன், ஏ.சுந்தரேசன், பி.எஸ்.என் எனும் பி.எஸ். நாராயணசாமி, லஷ்மி நடராஜன் --- யார் இவர்கள் எல்லாம்? இவர்கள் தான் காயத்ரி வெங்கட்ராகவனை உருவாக்கியவர்கள்; அவரின் குருமார்கள். இத்தனை நதிகள் உள்ளே பாய்ந்திருக்கின்றன என்றால் அவரது இசை எப்படிப்பட்ட ...
'கரஹரப்ரியா, தியாகராஜ சுவாமிகளின் ஏகபோக உரிமை எனக் கூறலாம்' எனக் கூறியவர், சங்கீத கலா ஆசார்யா, பேராசிரியர் எஸ்.ஆர்.ஜானகிராமன். ராக லக் ஷணங்கள் எனும், இவரது புத்தகத்தில், முதல் பாகத்தில், கரஹரப்ரியா ராகத்தைப் பற்றியுள்ள கடைசி வரி இது தான். இது எப்படி இங்கே? பதிலுண்டு. பெடரேஷன் ஆப் சிட்டி சபாஸ் ...
பொதுவாக, கர்நாடக இசை என்றாலே, 'நமக்கு வேண்டாம் இந்த வம்பு' என, ஒதுங்கிச் செல்பவர்களை, இசையின் பக்கம் திசை திருப்பவும், அதில் மூழ்கித் திளைக்கும் ஆர்வலர்களின் ரசிகத் தன்மையை மேம்படுத்தவும், 1985ல் ஒய்.ஏ.சி.எம்., எனப்படும், 'யூத் அசோஸியேஷன் பார் கிளாசிகல் மியூசிக்' ஏற்படுத்தப்பட்டது; இதன் ...
'பெடரேஷன் ஆப் சிட்டி சபாஸ்' நடத்திய கச்சேரியில், 'அக்கரை சகோதரிகள்' என்றழைக்கப்படும், சுபலக் ஷ்மி, சொர்ணலதா இணைந்து பாடிய பாடல்கள், கேட்போரின் செவியில் தேனைப் பாய்ச்சின. 'வருக வருகவே' என்ற வர்ணத்தை பாடி தங்கள் கச்சேரியை துவங்கினர். அதை இயற்றியவர், அக்கரை சகோதரிகளின் பாட்டனார் என்பது ...
பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பிரசன்னா வெங்கட்ராமன், 'பெடரேஷன் ஆப் சிட்டி சபாஸ்'சுக்காக, ஏழு முத்தான பாடல்களை பாடினார். அவை, கேட்போரின் மனதை உருகச் செய்தது. அவரின் கச்சேரியில், சஹானாவும், கீரவாணியும் இரண்டு முக்கிய ராகங்களாக அமைந்தன. இவற்றுள் கீரவாணி எப்படிபட்ட ராகம் என்றால், அம்சங்கள் ...
வழங்கும் முறை, அதில் விளங்கும் நேர்த்தி, உருவொழுங்கு ஆகியவற்றின் அடிப்படையில், கர்நாடக இசை ரசிகர்களின் மனதில், நிரந்தர இடம் பிடித்தவர் ராமகிருஷ்ணன் மூர்த்தி.இவரது கச்சேரி, 'பெடரேஷன் ஆப் சிட்டி சபாஸ்' வாயிலாக, நேரலையாக நம்மை வந்தடைந்தது. பக்க வாத்தியம் டில்லி சுந்தரராஜன் வயலின், குரு ...
'விதுஷி அம்ருதா முரளி, 'ஹரிகாம்போதியும் தியாகராஜரும்' என்பதைப் பற்றி விளக்கி பேசினார்.அப்போது அவர், எவ்வாறு யாழ் மரபில் பாலையாழ் எனும் வாத்தியம், இந்த ஹரிகாம்போதிக்கு ஏற்ப மெட்டமைக்கப் பட்டிருக்கும் என்றும், அதனின்று உதித்த செம்பாலை, ஹரிகாம்போதியின் ஸ்வரங்களுக்கு நிகராக இருக்கும் எனும் ...
ஒரு மணி நேரக்கச்சேரியில், இரண்டு விரிவான அழுத்தமான கிருதிகள், விறு விறுப்பான இரண்டு பாடல்கள், ஒரு பதம் என, சரியான விகிதத்திலேயே அமைந்திருந்தது, விக்னேஷ் ஈஸ்வரின் கச்சேரி. மியூசிக் அகாடமி 'நேரலை'யில் இசை விருந்தை நமக்களித்தது. விக்னேஷ் ஈஸ்வர், பாடகர் டி.எம்.கிருஷ்ணாவின் சிஷ்யர். குருவிடம் ...
ரங்கநாத சர்மா, ஹிந்துஸ்தானி ராகங்களுக்கு இணையான, மற்றும் இரண்டு முறைகளிலும், அனேகமாக ஒரே ஸ்வரங்கள் உடைய ராகங்களை பற்றிய, சிறிய அறிமுகத்திற்குப் பின், பேராசிரியர் டி.ஆர்.எஸ்.,சின் 'ஹமீர்கல்யாணி' ராக வர்ணத்துடன் கச்சேரியைத் துவங்கினார்.'வலஜி' ராகத்தை ஹிந்துஸ்தானி இசை முறையில், 'கலாவதி' ...
'பார்த்தசாரதி சுவாமி சபா, கர்நாடிகா குளோபல்' மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும் 'குளோபல் ஹெரிடேஜ் ஆர்ட்ஸ் விழா - 2020'ன் நிகழ்வுகள், நேரலையாக நம்மை வந்தடைந்தன. இதில், நிர்மலா ராஜசேகரின் வீணை இசையை கேட்கப் பெற்றோம். ஸ்ரீநிவாசன் மிருதங்கத்திலும், பாலாஜி சந்திரன் கடவாத்தியத்திலும், ...
விதுஷி அம்ருதா முரளி, 'ஹரிகாம்போதியும் தியாகராஜரும்' என்பதைப் பற்றி விளக்கி பேசினார். இது குறித்து, அவர் பேசுகையில், எவ்வாறு யாழ் மரபில் பாலையாழ் எனும் வாத்தியம், இந்த ஹரிகாம்போதிக்கு ஏற்ப மெட்டமைக்கப் பட்டிருக்கும் என்றும், அதனின்று உதித்த செம்பாலை, ஹரிகாம்போதியின் ஸ்வரங்களுக்கு நிகராக ...
சின்னஞ்சிறு பெண்போலே வித்யா கல்யாணராமன் ஏ.வி.ரமணன், வெகு விமரிசையாக அந்நாளில், சன் 'டிவி'யின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் பாடியது நினைவில் நிற்கிறது. அன்று, 'இதயக்கமலமாக' வந்தது கே.வி.மகாதேவன் இசையில் உதித்த, 'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...' என்ற பாடல்.இதே நபர் இன்று, இசையில் நன்கு ...
இதமான குரலிசையும், அதற்கிணையான விரலிசையில் வயலினும் சேரும்போது, ஒரு சுகமான கச்சேரி அமைந்து விடுவது இயல்பே!அதிலும், கச்சேரியின், ஆறு பாடல்களில் நான்கிற்கு சிறிதும் பெரிதுமாக, ராக ஆலாபனைகளுக்கு இடமளிக்கும் போது, இரு கலைஞர்களின் திறமையும், சரியான விகிதத்தில் வெளிப்படுகிறது.'பெடரேஷன் ஆப் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.