சிங்கப்பூர் தொபாயோ பகுதியில் அருளாட்சி புரிந்து வரும் அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஸ்ரீ நவாக்க்ஷரி லட்ச ஜப மஹா யாகத்தின் ஒரு பகுதியாக 17 ஆம் தேதி அன்னையின் அகங் குளிர வஸ்த்ர சமர்ப்பண வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது

சிங்கப்பூர் தொபாயோ பகுதியில் அருளாட்சி புரிந்து வரும் அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஸ்ரீ நவாக்க்ஷரி லட்ச ஜப மஹா யாகத்தின் ஒரு பகுதியாக 17 ஆம் தேதி அன்னையின் அகங் குளிர வஸ்த்ர சமர்ப்பண வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது

கத்தார் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்த மகளிர் தின சிறப்புக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. சாதனைப் பெண்கள், மற்றும் மருத்துவத்துறையில் சேவை செய்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்

கத்தார் தமிழர் சங்கம் ஏற்பாடு செய்த மகளிர் தின சிறப்புக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. சாதனைப் பெண்கள், மற்றும் மருத்துவத்துறையில் சேவை செய்த பெண்கள் கவுரவிக்கப்பட்டனர்

சிங்கப்பூர் ஸ்ரீ அன்னை வைராவி மட காளியம்மன் ஆலயத்தின் முத்திரைத் திருவிழாவான ஸ்ரீநவாக்க்ஷரி லட்ச ஜப மஹா யாகம் மார்ச் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.

சிங்கப்பூர் ஸ்ரீ அன்னை வைராவி மட காளியம்மன் ஆலயத்தின் முத்திரைத் திருவிழாவான ஸ்ரீநவாக்க்ஷரி லட்ச ஜப மஹா யாகம் மார்ச் 12 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் சார்பில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு, ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன

திருகோணமலை சேகர மெத்தடிஸ்ட் தேவாலயங்கள் சார்பில் பகிர்வோம் மகிழ்வோம் நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு, ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பாடசாலை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டன

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ மஹா சண்டி யாகம் வெகு விமரிசையாக வேத விற்பன்னர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. யாகசாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித கடம் ஆலயம் வலம் வரப் பெற்று கலசாபிஷேகம் நடைபெற்றது மெய் சிலிர்க்க வைத்தது.

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ மஹா சண்டி யாகம் வெகு விமரிசையாக வேத விற்பன்னர்களைக் கொண்டு நடத்தப்பட்டது. யாகசாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித கடம் ஆலயம் வலம் வரப் பெற்று கலசாபிஷேகம் நடைபெற்றது மெய் சிலிர்க்க வைத்தது.

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் ஏழாம் ஆண்டு வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித கடம் ஆலயம் வலம் வரப் பெற்று கலசாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் ஏழாம் ஆண்டு வருஷாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித கடம் ஆலயம் வலம் வரப் பெற்று கலசாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 'ஆற்றல்மிகு பெண்கள் குழு' மார்ச் 11 ஆம் நாள் அருமையான அசத்தலான முறையில் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்களின் ஆற்றல் மிகு பேச்சு மற்றும் கலந்துரையாடல் என மிகச் சிறப்பான ஒரு நிகழ்வினை பன்னாட்டு மகளிர் நாளுக்காக நடத்தினர்

வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 'ஆற்றல்மிகு பெண்கள் குழு' மார்ச் 11 ஆம் நாள் அருமையான அசத்தலான முறையில் கலை நிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்களின் ஆற்றல் மிகு பேச்சு மற்றும் கலந்துரையாடல் என மிகச் சிறப்பான ஒரு நிகழ்வினை பன்னாட்டு மகளிர் நாளுக்காக நடத்தினர்

மஸ்கட் இந்திய தூதரகாத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறப்பு பயிற்சி பெற்ற யோகா வல்லுநர்கள் எளிய வகை ஆசனங்களை செய்து காண்பித்தனர்

மஸ்கட் இந்திய தூதரகாத்தில் யோகா நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறப்பு பயிற்சி பெற்ற யோகா வல்லுநர்கள் எளிய வகை ஆசனங்களை செய்து காண்பித்தனர்

ஆஸ்திரேலியாவின் சிட்னிமாநகரில் சிட்னி பஜன் மண்டலி சார்பில் ஶ்ரீ ராதா கல்யாண உத்ஸவம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து கலைமாமணி உடையாளூர் ஶ்ரீ கல்யாணராம பாகவதர் தன்னுடைய குழுவினருடன் வந்து ஶ்ரீ ராதா கல்யாண உத்ஸவத்தை நடத்தி வைத்தார்

ஆஸ்திரேலியாவின் சிட்னிமாநகரில் சிட்னி பஜன் மண்டலி சார்பில் ஶ்ரீ ராதா கல்யாண உத்ஸவம் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து கலைமாமணி உடையாளூர் ஶ்ரீ கல்யாணராம பாகவதர் தன்னுடைய குழுவினருடன் வந்து ஶ்ரீ ராதா கல்யாண உத்ஸவத்தை நடத்தி வைத்தார்

சவூதி தமிழ் கலாச்சார மன்றம் அல்கோபார் நகரில் ஏற்பாடு செய்திருந்த யதார்த்தத்திற்கான ஆசை என்கிற நிகழ்ச்சி இந்தியப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசனின் பேச்சை கேட்பதற்காக தம்மாம், ஜூபைல், புரைதா, ரியாத், ஜெத்தாவிலிருந்து 500க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்

சவூதி தமிழ் கலாச்சார மன்றம் அல்கோபார் நகரில் ஏற்பாடு செய்திருந்த யதார்த்தத்திற்கான ஆசை என்கிற நிகழ்ச்சி இந்தியப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசனின் பேச்சை கேட்பதற்காக தம்மாம், ஜூபைல், புரைதா, ரியாத், ஜெத்தாவிலிருந்து 500க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்

1 2 3 4 5 6 7 8 9 10
சிங்கப்பூர் ஆலயத்தில்

சிங்கப்பூர் ஆலயத்தில்

சிங்கப்பூர் தொபாயோ பகுதியில் அருளாட்சி புரிந்து வரும் அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் மார்ச் 12 முதல் 18 வரை கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீ நவாக்க்ஷரி லட்ச ஜப மஹா ...

மார்ச் 22,2023  IST

Comments

  • சிங்கப்பூர் ஆலயத்தில் வஸ்த்ர சமர்ப்பண வழிபாடு
  • கத்தாரில் மகளிர் தின சிறப்புக் கொண்டாட்டம்
  • சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ நவாக்க்ஷரி லட்ச ஜப மஹா யாகம்
  • சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ மஹா சண்டி யாகம்
  • சிங்கப்பூர் ஆலயத்தில் வருஷாபிஷேகம்
  • வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் பன்னாட்டு மகளிர் நாள்
  • மஸ்கட் இந்திய தூதரகத்தில் யோகா நிகழ்ச்சி
  • சிட்னிமாநகரில் ஶ்ரீ ராதா கல்யாண உத்ஸவம்
திருகோணமலை வீரகத்திப்

திருகோணமலை வீரகத்திப்

போர்த்துக்கேயர்கள் போர் கொண்டு நின்று கத்தோலிக்க மதம் பரப்ப இலங்கை தேசத்தில் சைவ பெளத்த வழிபாட்டுத் தலங்களை அழித்து சுதேசிய மக்களின் வழிபாடுகளை தடுத்த வேளையில், ...

மார்ச் 23,2022  IST

Comments

திருக்கோணமலை விஸ்வநாத

திருக்கோணமலை விஸ்வநாத

திருகோணமலை நகரத்தில் மடத்தடிச் சந்தியில் இருந்து ஆரம்பமாகும் திருஞானசம்பந்தர் வீதி சிவன் வீதியோடு சந்திக்கும் புள்ளியில் சிவபுரி என்னுமிடத்தில் செங்கற்ப்பண்ணைக் ...

மார்ச் 09,2022  IST

Comments

கிழக்கிலங்கையின்

கிழக்கிலங்கையின்

இலங்கையில் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள கொக்கட்டிச்சோலை கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு ...

மார்ச் 03,2022  IST

Comments

திருகோணமலை நகரின்

திருகோணமலை நகரின்

இந்த பூமிப்பந்தில் சூரியபகவானால் சாயாதேவிக்கு பிறந்த சனீஸ்வரருக்கு பிரத்தியேகமானது எனக் கூறப்படும் திருநள்ளாறு தலத்தில் கூட தனிக் கோவில் இல்லாத ...

பிப்ரவரி 28,2022  IST

Comments

திருகோணமலை நகர ஶ்ரீ

திருகோணமலை நகர ஶ்ரீ

 எங்கள் திருகோணமலை நகரத்து மண்ணில் இதயமாய், முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் உதயமாய், எங்கள் நகரத்து மக்களின் மனங்களில் இமையமாய், திருக்கோணேஸ்வரத்தை கண் கொண்டு பார்த்தபடி ...

பிப்ரவரி 17,2022  IST

Comments

மா்ச் 18 ல் வட அமெரிக்கத்

மா்ச் 18 ல் வட அமெரிக்கத்

வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல்- 4 நாள்: மா்ச் 18நேரம்: 09:30 (EST); 07:00 ...

மார்ச் 17,2023  IST

Comments

ஜனவரி 15 ல் சிங்கப்பூரில்

ஜனவரி 15 ல் சிங்கப்பூரில்

சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் பொங்கல் விழா மற்றும் இரத்த தான முகாம் ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ...

ஜனவரி 07,2023  IST

Comments

சாம்பியா தமிழ் சங்க

சாம்பியா நாட்டில் தமிழர்களை ஒருங்கிணைக்க 1972 இல் சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றம் துவங்கபட்டது, 50 ஆண்டுகள் சீரும் சிறப்புமாக வழி நடந்த இந்த மன்றம் 51 வது நிர்வாகிகளை தேர்த்தெடுக்க ...

பிப்ரவரி 11,2023  IST

Comments

Dinamalar Newspaper
Telegram Banner
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us