ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா நடந்தது. இதில் அமீரகம், இந்தியா, எகிப்து, ஈராக், லெபனான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் பங்கேற்றன. குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது

ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா நடந்தது. இதில் அமீரகம், இந்தியா, எகிப்து, ஈராக், லெபனான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் பங்கேற்றன. குழந்தைகளை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது

திருகோணமலை ரோட்டராக்ட் கழகத்தினர் ஜூன் மாதம் நான்காம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரண்டு சக்கர நாற்காலிகளை அன்பளிப்பு செய்தனர்.

திருகோணமலை ரோட்டராக்ட் கழகத்தினர் ஜூன் மாதம் நான்காம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரண்டு சக்கர நாற்காலிகளை அன்பளிப்பு செய்தனர்.

திருகோணமலை ரோட்டராக்ட் கழகத்தினர் ஜூன் மாதம் நான்காம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரண்டு சக்கர நாற்காலிகளை அன்பளிப்பு செய்தனர்.

திருகோணமலை ரோட்டராக்ட் கழகத்தினர் ஜூன் மாதம் நான்காம் திகதி திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரண்டு சக்கர நாற்காலிகளை அன்பளிப்பு செய்தனர்.

தான்சானியா தார்சலாம் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் வைகாசி விசாகம் பூஜை விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், என பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்

தான்சானியா தார்சலாம் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் வைகாசி விசாகம் பூஜை விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், என பக்தி பரவசத்துடன் கலந்து கொண்டனர்

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ள  மகா மாரியம்மன் ஆலயத்தில் பௌர்ணமியுடன் இணைந்து வந்த விசாக பூஜையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் மாலை வேளையில் நடைபெற்றது

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அமைந்துள்ள மகா மாரியம்மன் ஆலயத்தில் பௌர்ணமியுடன் இணைந்து வந்த விசாக பூஜையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் மாலை வேளையில் நடைபெற்றது

துபாயில் மதுரை சுல்தானியர் காசுகள்’ என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நூலாசிரியர்களில் ஒருவரான அப்துல் ரசூல் யூசுப் அறிமுகப்படுத்த முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூஃப் பெற்றுக் கொண்டார்

துபாயில் மதுரை சுல்தானியர் காசுகள்’ என்ற நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நூலாசிரியர்களில் ஒருவரான அப்துல் ரசூல் யூசுப் அறிமுகப்படுத்த முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூஃப் பெற்றுக் கொண்டார்

தொபாயோ பகுதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் மங்கல மகளிரும் மழலையரும் பங்கேற்ற சுமங்கலி பூஜை விக்னேஸ்வர பூஜை – புண்யாஹவாசணம் ஆகியவற்றுடன் கோலாகலமாக நடைபெற்றது

தொபாயோ பகுதியில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் மங்கல மகளிரும் மழலையரும் பங்கேற்ற சுமங்கலி பூஜை விக்னேஸ்வர பூஜை – புண்யாஹவாசணம் ஆகியவற்றுடன் கோலாகலமாக நடைபெற்றது

இரண்டாம் உலகப் போரில்(1941-1945) மரண ரயில்வேயில் இறந்த தமிழர்களுக்கு தாய்லாந்தில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு, அதில் தமிழர்கள் தியாகத்தை தமிழில் பொறித்து,  திறந்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது

இரண்டாம் உலகப் போரில்(1941-1945) மரண ரயில்வேயில் இறந்த தமிழர்களுக்கு தாய்லாந்தில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டு, அதில் தமிழர்கள் தியாகத்தை தமிழில் பொறித்து, திறந்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது

ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மான் நகரில் பாரதிய சமாஜத்தின் சார்பில் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்தியா மற்றும் ஜோர்டான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வெளிப்படுத்தும் வகையிலான பாடல்கள் பாடப்பட்டன

ஜோர்டான் நாட்டின் தலைநகர் அம்மான் நகரில் பாரதிய சமாஜத்தின் சார்பில் இசை நிகழ்ச்சி நடந்தது. இந்தியா மற்றும் ஜோர்டான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வெளிப்படுத்தும் வகையிலான பாடல்கள் பாடப்பட்டன

கொரியாவில் நடைபெற்ற புசான் பன்னாட்டு கலை விழாவில்  கொரிய தமிழ்ச் சங்கம் கலை பண்பாட்டு அரங்கு அமைத்து, தஞ்சாவூர் பொம்மைகள், பறை, புல்லாங்குழல், வேட்டி, சேலைகளை காட்சிப்படுத்தியது. தஞ்சாவூர் பொம்மைகளை கொரிய மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்

கொரியாவில் நடைபெற்ற புசான் பன்னாட்டு கலை விழாவில் கொரிய தமிழ்ச் சங்கம் கலை பண்பாட்டு அரங்கு அமைத்து, தஞ்சாவூர் பொம்மைகள், பறை, புல்லாங்குழல், வேட்டி, சேலைகளை காட்சிப்படுத்தியது. தஞ்சாவூர் பொம்மைகளை கொரிய மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்

1 2 3 4 5 6 7 8 9 10
ஷார்ஜாவில் குழந்தைகள்

ஷார்ஜாவில் குழந்தைகள்

ஷார்ஜா : ஷார்ஜா எக்ஸ்போ செண்டரில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா நடந்தது. 12 நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் அமீரகம், இந்தியா, எகிப்து, ஈராக், லெபனான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் ...

ஜூன் 05,2023  IST

Comments

  • ஷார்ஜாவில் குழந்தைகள் வாசிப்புத் திருவிழா
  • திருகோணமலை ரோட்டராக்ட் கழகத்தால் சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு
  • தார்சலாம் சுப்ரமணிய சுவாமி, விநாயகர் கோயிலில் வைகாசி விசாகம்
  • முருகக்கடவுளின் வைகாசி விசாகமும் கௌதமபுத்தரின் விசாக பூஜையும்
  • துபாயில் ‘மதுரை சுல்தானியர் காசுகள்’ நூல் அறிமுகம்
  • சிங்கப்பூர் ஆலயத்தில் சுமங்கலி பூஜை கோலாகலம்
  • மரண ரயில்வேயில் இறந்த தமிழர்களுக்கு தாய்லாந்தில் நினைவுச்சின்னம்
  • ஜோர்டானில் இசை நிகழ்ச்சி
தாய்லாந்தில் இந்துக்

தாய்லாந்தில் இந்துக்

தாய்லாந்துக்கும் தமிழகத்துக்குமான பண்டைய கால வரலாற்றுத் தொடர்புகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது இந்து சமயத் திருத்தலங்கள் ...

ஏப்ரல் 06,2023  IST

Comments

திருகோணமலை வீரகத்திப்

திருகோணமலை வீரகத்திப்

போர்த்துக்கேயர்கள் போர் கொண்டு நின்று கத்தோலிக்க மதம் பரப்ப இலங்கை தேசத்தில் சைவ பெளத்த வழிபாட்டுத் தலங்களை அழித்து சுதேசிய மக்களின் வழிபாடுகளை தடுத்த வேளையில், ...

மார்ச் 23,2022  IST

Comments

திருக்கோணமலை விஸ்வநாத

திருக்கோணமலை விஸ்வநாத

திருகோணமலை நகரத்தில் மடத்தடிச் சந்தியில் இருந்து ஆரம்பமாகும் திருஞானசம்பந்தர் வீதி சிவன் வீதியோடு சந்திக்கும் புள்ளியில் சிவபுரி என்னுமிடத்தில் செங்கற்ப்பண்ணைக் ...

மார்ச் 09,2022  IST

Comments

கிழக்கிலங்கையின்

கிழக்கிலங்கையின்

இலங்கையில் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள கொக்கட்டிச்சோலை கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு ...

மார்ச் 03,2022  IST

Comments

திருகோணமலை நகரின்

திருகோணமலை நகரின்

இந்த பூமிப்பந்தில் சூரியபகவானால் சாயாதேவிக்கு பிறந்த சனீஸ்வரருக்கு பிரத்தியேகமானது எனக் கூறப்படும் திருநள்ளாறு தலத்தில் கூட தனிக் கோவில் இல்லாத ...

பிப்ரவரி 28,2022  IST

Comments

மே 6ல் சிகாகோ தமிழ்ச் சங்கம்

மே 6ல் சிகாகோ தமிழ்ச் சங்கம்

சிகாகோ தமிழ்ச் சங்கம் தொடர்ந்து அரங்க நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறது. நமது அடுத்த ...

ஏப்ரல் 18,2023  IST

Comments

ஜூலை 1ல் ஜெர்மனியில்

ஜூலை 1ல் ஜெர்மனியில்

 ஜெர்மனியில் உள்ள ஓபர்ஹௌசன் நகரில் 'இளையராஜா 80 லைவ்' என்ற இசை நிகழ்ச்சி வருகிற ஜூலை 1-ம் தேதி நடைபெற உள்ளது. ...

ஏப்ரல் 18,2023  IST

Comments

சாம்பியா தமிழ் சங்க

சாம்பியா நாட்டில் தமிழர்களை ஒருங்கிணைக்க 1972 இல் சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றம் துவங்கபட்டது, 50 ஆண்டுகள் சீரும் சிறப்புமாக வழி நடந்த இந்த மன்றம் 51 வது நிர்வாகிகளை தேர்த்தெடுக்க ...

பிப்ரவரி 11,2023  IST

Comments

Dinamalar Newspaper
Telegram Banner
Advertisement
Advertisement
Advertisement

Follow Us