சிங்கப்பூர் தொபாயோ பகுதி அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பிரவேசிப்பதை முன்னிட்டு சிறப்பு காயத்ரீ மந்த்ர ஹோமம் – பரிஹார சாந்தி ஹோமம் – சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றன.

சிங்கப்பூர் தொபாயோ பகுதி அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஸ்ரீ சனி பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பிரவேசிப்பதை முன்னிட்டு சிறப்பு காயத்ரீ மந்த்ர ஹோமம் – பரிஹார சாந்தி ஹோமம் – சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற்றன.

துபாய் லேண்ட்மார்க் ஓட்டலில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

துபாய் லேண்ட்மார்க் ஓட்டலில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப் பிரிவின் சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடந்தது.

துபாய் அல் மம்சார் பகுதியில் உள்ள கலாச்சாரம் மற்றும் அறிவியல் சங்க அரங்கில் ரமலான் மாதம் 2ஆம் தேதி தொடங்கி சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டி நடந்து வருகிறது

துபாய் அல் மம்சார் பகுதியில் உள்ள கலாச்சாரம் மற்றும் அறிவியல் சங்க அரங்கில் ரமலான் மாதம் 2ஆம் தேதி தொடங்கி சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டி நடந்து வருகிறது

இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேராயத்தின் முனைவர் வினய் சஹஸ்ர புத்தேயின்  யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு  இந்திய துணைத்தூதரகம் ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சிகள், யாழ்ப்பாண கலாச்சார மத்திய மையத்தில் நடைபெற்றது.

இந்திய கலாச்சார உறவுகளுக்கான பேராயத்தின் முனைவர் வினய் சஹஸ்ர புத்தேயின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு இந்திய துணைத்தூதரகம் ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சிகள், யாழ்ப்பாண கலாச்சார மத்திய மையத்தில் நடைபெற்றது.

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் தமிழ் பள்ளிவாசலில் புனித ரமழான் முதல் நாள் நோன்பு முதல் சுவைமிக்க தமிழக நோன்பு கஞ்சியுடன் கூடிய நோன்புக் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது

குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கத்தின் தமிழ் பள்ளிவாசலில் புனித ரமழான் முதல் நாள் நோன்பு முதல் சுவைமிக்க தமிழக நோன்பு கஞ்சியுடன் கூடிய நோன்புக் கஞ்சி வழங்கப்பட்டு வருகிறது

தான்சானியா தார்சலாம் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இரண்டாம் ஆண்டு பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண வைபோகம் மார்ச் 25 மற்றும் 26 ஆம் தேதி விமர்சையாக நடைபெற்றது

தான்சானியா தார்சலாம் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இரண்டாம் ஆண்டு பங்குனி உத்திரம் மற்றும் திருக்கல்யாண வைபோகம் மார்ச் 25 மற்றும் 26 ஆம் தேதி விமர்சையாக நடைபெற்றது

சிங்கப்பூர் தமிழிசைவாணி சௌந்தர நாயகி வைரவனின் கலா மஞ்சரி – சென்னைத் தமிழிசைச் சங்க முதல்வர் டாக்டர் மீனாட்சி ஆகியோரிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்திடும் நிகழ்வில் தமிழறிஞர் சுப.திண்ணப்பன்,  சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகப் பதிவாளர் ஆர்.ராஜாராம்

சிங்கப்பூர் தமிழிசைவாணி சௌந்தர நாயகி வைரவனின் கலா மஞ்சரி – சென்னைத் தமிழிசைச் சங்க முதல்வர் டாக்டர் மீனாட்சி ஆகியோரிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்த கையெழுத்திடும் நிகழ்வில் தமிழறிஞர் சுப.திண்ணப்பன், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக் கழகப் பதிவாளர் ஆர்.ராஜாராம்

பல்வேறு சமூகப் பணிகளுக்காக தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத்துக்கு  துபாய் நகரில் பெடா அமைப்பின் சார்பில்  சென்னை எடுஸ்கோப் திறனாளர் மற்றும் சமூக ஆய்வு பல்கலைக் கழகத்தின்  மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது

பல்வேறு சமூகப் பணிகளுக்காக தமிழகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத்துக்கு துபாய் நகரில் பெடா அமைப்பின் சார்பில் சென்னை எடுஸ்கோப் திறனாளர் மற்றும் சமூக ஆய்வு பல்கலைக் கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது

சிங்கப்பூர் முஸ்லிம் லீக் சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் மகளிர் பிரிவான வளர்பிறை மகளிர் வட்டம் அனைத்துலக மகளிர் தின விழாவை மார்ச் 11 ஆம் தேதி மாலை முகநூல் மற்றும் வலையொளிவழி நேரலையாக மிகச் சிறப்பாக நடத்தியது

சிங்கப்பூர் முஸ்லிம் லீக் சமூக நல்லிணக்க சேவை அமைப்பின் மகளிர் பிரிவான வளர்பிறை மகளிர் வட்டம் அனைத்துலக மகளிர் தின விழாவை மார்ச் 11 ஆம் தேதி மாலை முகநூல் மற்றும் வலையொளிவழி நேரலையாக மிகச் சிறப்பாக நடத்தியது

உலக மலையாளி பேரவையின் மலேசியக் கிளையின் மகளிர் பிரிவின் சார்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. ஷாலபங்கல் சிரிப்பு, தகவல் அமர்வு, விளையாட்டுகள், ஷாப்பிங், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பல இடம் பெற்றன

உலக மலையாளி பேரவையின் மலேசியக் கிளையின் மகளிர் பிரிவின் சார்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. ஷாலபங்கல் சிரிப்பு, தகவல் அமர்வு, விளையாட்டுகள், ஷாப்பிங், கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பல இடம் பெற்றன

1 2 3 4 5 6 7 8 9 10
சிங்கப்பூர் ஆலயத்தில் சனி

சிங்கப்பூர் ஆலயத்தில் சனி

சிங்கப்பூர் தொபாயோ பகுதியில் அருளாட்சி புரிந்து காத்தருளும் அன்னை ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் மார்ச் 29 புதன்கிழமை சிங்கப்பூர் நேரப்படி பிற்பகல் 3.36 மணிக்கு ஸ்ரீ சனி ...

மார்ச் 31,2023  IST

Comments

  • சிங்கப்பூர் ஆலயத்தில் சனி பெயர்ச்சி யாகம்
  • துபாயில் சர்வதேச திருக்குர்ஆன் மனப்பாடப் போட்டி
  • ஜூன் 30 முதல் கலிபோர்னியாவில் தமிழ்விழா
  • அமீரகத்தில் இலக்கியத்திற்காக கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் பெண்
  • கத்தார் - இந்திய கலாச்சார மையத்தின் பொது செயலாளராக தமிழர் தேர்வு
  • தார்சலாம் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரம், திருக்கல்யாணம்
  • சிங்கப்பூர் கலாமஞ்சரி – சென்னை தமிழிசை சங்கம் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு
  • துபாயில் தமிழக சமூக ஆர்வலர் உள்ளிட்டோருக்கு மதிப்புறு முனைவர் பட்டம்
திருகோணமலை வீரகத்திப்

திருகோணமலை வீரகத்திப்

போர்த்துக்கேயர்கள் போர் கொண்டு நின்று கத்தோலிக்க மதம் பரப்ப இலங்கை தேசத்தில் சைவ பெளத்த வழிபாட்டுத் தலங்களை அழித்து சுதேசிய மக்களின் வழிபாடுகளை தடுத்த வேளையில், ...

மார்ச் 23,2022  IST

Comments

திருக்கோணமலை விஸ்வநாத

திருக்கோணமலை விஸ்வநாத

திருகோணமலை நகரத்தில் மடத்தடிச் சந்தியில் இருந்து ஆரம்பமாகும் திருஞானசம்பந்தர் வீதி சிவன் வீதியோடு சந்திக்கும் புள்ளியில் சிவபுரி என்னுமிடத்தில் செங்கற்ப்பண்ணைக் ...

மார்ச் 09,2022  IST

Comments

கிழக்கிலங்கையின்

கிழக்கிலங்கையின்

இலங்கையில் கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு நகருக்கண்மையுள்ள கொக்கட்டிச்சோலை கிராமத்தில் அமைந்துள்ள சிவன் கோவில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு ...

மார்ச் 03,2022  IST

Comments

திருகோணமலை நகரின்

திருகோணமலை நகரின்

இந்த பூமிப்பந்தில் சூரியபகவானால் சாயாதேவிக்கு பிறந்த சனீஸ்வரருக்கு பிரத்தியேகமானது எனக் கூறப்படும் திருநள்ளாறு தலத்தில் கூட தனிக் கோவில் இல்லாத ...

பிப்ரவரி 28,2022  IST

Comments

திருகோணமலை நகர ஶ்ரீ

திருகோணமலை நகர ஶ்ரீ

 எங்கள் திருகோணமலை நகரத்து மண்ணில் இதயமாய், முதலாம் இராஜேந்திர சோழன் காலத்தில் உதயமாய், எங்கள் நகரத்து மக்களின் மனங்களில் இமையமாய், திருக்கோணேஸ்வரத்தை கண் கொண்டு பார்த்தபடி ...

பிப்ரவரி 17,2022  IST

Comments

ஜனவரி 15 ல் சிங்கப்பூரில்

ஜனவரி 15 ல் சிங்கப்பூரில்

சிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் பொங்கல் விழா மற்றும் இரத்த தான முகாம் ஜனவரி 15 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ...

ஜனவரி 07,2023  IST

Comments

சாம்பியா தமிழ் சங்க

சாம்பியா நாட்டில் தமிழர்களை ஒருங்கிணைக்க 1972 இல் சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றம் துவங்கபட்டது, 50 ஆண்டுகள் சீரும் சிறப்புமாக வழி நடந்த இந்த மன்றம் 51 வது நிர்வாகிகளை தேர்த்தெடுக்க ...

பிப்ரவரி 11,2023  IST

Comments

Dinamalar Newspaper
Telegram Banner
Advertisement
Advertisement
Advertisement

Follow Us

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us