இலண்டன் புத்தக கண்காட்சியில் ஷார்ஜா புத்தக ஆணையம் பங்கேற்பு | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

இலண்டன் புத்தக கண்காட்சியில் ஷார்ஜா புத்தக ஆணையம் பங்கேற்பு

ஏப்ரல் 23,2023 

Comments

இலண்டன் : இலண்டனில் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சியில் ஷார்ஜா புத்தக ஆணையம் பங்கேற்றது. இந்த கண்காட்சியில் அமீரக எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் அமீரக கலாச்சாரம் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டனர். மேலும் ஐரோப்பிய நூல் வெளியீட்டாளர்களுடனான சந்திப்பும் நடைபெற்றது.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தமிழர்களுக்குச் சொந்தமான வெல்கம்விகாரை எனும் ராஜராஜப்பெரும்பள்ளி

தமிழர்களுக்குச் சொந்தமான வெல்கம்விகாரை எனும் ராஜராஜப்பெரும்பள்ளி...

"காலத்திற்கு முதற்பட்ட திருக்கோணேஸ்வரம்"

"காலத்திற்கு முதற்பட்ட திருக்கோணேஸ்வரம்"...

மன்னர் கால தமிழ் கிராமம் குச்சவெளியும், சித்திவிநாயகர் கோவிலும்!

மன்னர் கால தமிழ் கிராமம் குச்சவெளியும், சித்திவிநாயகர் கோவிலும்!...

செப். 16 முதல் துபாயில் மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு

செப். 16 முதல் துபாயில் மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us