இலண்டன் : இலண்டனில் நடந்த சர்வதேச புத்தக கண்காட்சியில் ஷார்ஜா புத்தக ஆணையம் பங்கேற்றது. இந்த கண்காட்சியில் அமீரக எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் அமீரக கலாச்சாரம் குறித்த தகவல்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டனர். மேலும் ஐரோப்பிய நூல் வெளியீட்டாளர்களுடனான சந்திப்பும் நடைபெற்றது.
- நமது செய்தியாளர் காஹிலா
மன்னர் கால தமிழ் கிராமம் குச்சவெளியும், சித்திவிநாயகர் கோவிலும்!...
செப். 16 முதல் துபாயில் மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.