செப்., 3 ல் லாகோஸ் முருகன் கோவில் மகா கும்பாபிஷேக விழா | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

செப்., 3 ல் லாகோஸ் முருகன் கோவில் மகா கும்பாபிஷேக விழா

ஆகஸ்ட் 31,2023 

Comments

நைஜீரியா நாட்டின் லாகோஸ் மாநிலத்தில் வீற்றிருக்கும் முருகன் கோவிலில் வரும் செப்டம்பர் 3ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இந்த மாபெரும் நிகழ்ச்சியில் விநாயகர், சிவன், துர்க்கை - முருகனின் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும். காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேக தினத்தன்று ஆகம விதிப்படி பூஜைகள், பக்தி பாடல்கள் கச்சேரியும் நடைபெறும். இறுதியில் மகா பிரசாதம் வழங்கப்படும். ஹிந்து மந்திர பவுண்டேஷன் மற்றும் லாகோஸ் முருகன் ஆன்மீக அமைப்பு இணைந்து பக்தர்களை அன்போடு வரவேற்கிறது

- நமது செய்தியாளர் அரவிந்த் என்,ஜி


Advertisement

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

"திருக்கோணமலை" எனும் பெயர்”

"திருக்கோணமலை" எனும் பெயர்”...

"காலத்திற்கு முதற்பட்ட திருக்கோணேஸ்வரம்"

"காலத்திற்கு முதற்பட்ட திருக்கோணேஸ்வரம்"...

பிரான்சில் விநாயகர் சதுர்த்தி

பிரான்சில் விநாயகர் சதுர்த்தி...

ஆயிரம் ஆண்டு வரலாறு சூழ்ந்த சாம்பல்தீவு!!!

ஆயிரம் ஆண்டு வரலாறு சூழ்ந்த சாம்பல்தீவு!!!...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us