உயர்கல்வி படிக்க இந்தியா செல்லும் ஈராக் மாணவர்களுக்கு வழியனுப்பு நிகழ்ச்சி | NRI | உலக தமிழர் செய்திகள்| NRI updated news | NRI tamil news

உயர்கல்வி படிக்க இந்தியா செல்லும் ஈராக் மாணவர்களுக்கு வழியனுப்பு நிகழ்ச்சி

செப்டம்பர் 17,2023 

Comments

பாக்தாத் : ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் கலாச்சார மையத்தின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்க ஈராக் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரி இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினார். அதனை ஈராக் நாட்டு மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். இந்தியாவில் கல்வி உதவித்தொகையுடன் சேர வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

தமிழர்களுக்குச் சொந்தமான வெல்கம்விகாரை எனும் ராஜராஜப்பெரும்பள்ளி

தமிழர்களுக்குச் சொந்தமான வெல்கம்விகாரை எனும் ராஜராஜப்பெரும்பள்ளி...

"காலத்திற்கு முதற்பட்ட திருக்கோணேஸ்வரம்"

"காலத்திற்கு முதற்பட்ட திருக்கோணேஸ்வரம்"...

மன்னர் கால தமிழ் கிராமம் குச்சவெளியும், சித்திவிநாயகர் கோவிலும்!

மன்னர் கால தமிழ் கிராமம் குச்சவெளியும், சித்திவிநாயகர் கோவிலும்!...

செப். 16 முதல் துபாயில் மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு

செப். 16 முதல் துபாயில் மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us