பாக்தாத் : ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் கலாச்சார மையத்தின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்க ஈராக் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு இந்திய தூதரக அதிகாரி இந்திய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான அனுமதி கடிதத்தை வழங்கினார். அதனை ஈராக் நாட்டு மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். இந்தியாவில் கல்வி உதவித்தொகையுடன் சேர வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
மன்னர் கால தமிழ் கிராமம் குச்சவெளியும், சித்திவிநாயகர் கோவிலும்!...
செப். 16 முதல் துபாயில் மீலாது விழா சிறப்பு சொற்பொழிவு...
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.