எவ்வளவு சிரிப்பு ! இவர்கள் யாருமல்ல நமது சுகாதாரத்திற்கு உறுதுணையானவர்கள். காலையில் பணியை துவக்கும் முன்னதாக சிறிய உடற் பயிற்சி செய்து கொள்ளுகின்றனர். அந்நேரத்தில் அனைவரும் தன்னை மறந்து மகிழ்வாக காணப்படுகின்றனர். இடம்: நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம்.