பசுமை காட்சி..!: விருதுநகர் மாவட்டத்தில் மழை கொட்டி வருவதால் வயல்வெளிகள் பசுமையாக காட்சியளிக்க அதை உண்டு மகிழும் ஆட்டுக்கூட்டம். இடம்: சுந்தரநாச்சியாபுரம், ராஜபாளையம்.
2 / 10
மறியல் இல்லீங்கோ...!: பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி ., சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் போக்குவரத்து பாதிக்கப்பட்டன
3 / 10
வீர வணக்கம்...!: பணியின்போது இறந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இடம்: திருச்சி ஆயுதப்படை மைதானம்
4 / 10
எனக்கு பிடிச்சது...!: தீபாவளியையொட்டி கோவை பஜார் பகுதியில் உள்ள கடை ஒன்றில் பிடித்த ஆடையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர் இடம் : கிராஸ் கட் ரோடு
5 / 10
ரம்மியம்..: .கோவையில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பதிவாகி வந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மேகங்கள் ஆங்காங்கே சூழ்ந்து ரம்மியமாக காட்சி அளித்த இடம் குறிச்சி குளம் .
6 / 10
ருசியா இருக்குமா..!: காரைக்குடி நூறு அடி சாலையில் விற்பனைக்கு குவிந்துள்ள சிவப்பு கொய்யா.