கொரோனா பாதிப்பு எதிரொலியாக திருப்பூர் மாவட்டம் உடுமலை நகரை சுத்தபடுத்த காலையிலே பணிக்கு வந்துள்ள துப்புரவு பணியாளர்கள்.
2 / 5
நாடு முழுவதும் உள்ள டோல்கேட்டுகளில் கட்டணம் ரத்து செய்யப்பட்டதை யொட்டி அத்தியவாசிய சேவை வாகனங்கள் செல்வதற்கு வசதியாக திறந்துவிடப்பட்ட உளுந்தூர்பேட்டை டோல்கேட்.
3 / 5
விருத்தாசலம் சப் கலெக்டர் பிரவீன் குமார் தலைமையில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை பொதுமக்கள் நடமாட்டத்தை தவிர்ப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. அருகில் டி.எஸ்.பி., இளங்கோவன், தாசில்தார் கவியரசு, இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், நகராட்சி கமிஷனர் பாண்டு.
4 / 5
இரவு நேரத்தில் கோவை டவுன்ஹால் பகுதியில் பணிபுரியும் ஆர். ஏ. எப்., போலீசாருக்கு பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்து சமைத்த உணவை கொண்டுவந்து வழங்கப்பட்டது.
5 / 5
ஊரடங்கு காரணமாக ஊருக்குள் புகுந்த மயில், உடலளவில் வலிமை வாய்ந்ததே. ஆனால், காகம் மனதளவில் வலிமை கொண்டிருந்ததால், 'சமூக இடைவெளி' எனும் கட்டுப்பாட்டை கடைபிடித்து விரட்டியது. நாமும் மன வலிமையுடன் 'கொரோனா' எனும் கொடியவனை விரட்டி வெற்றி பெருவோம். இடம்: கோவை, காளம்பாளையம்.