எங்கும் நிறைந்த சிவனும்.. தெரியாத தகவலும்..!
ஆமை சிவபூஜை செய்து வழிபட்ட தலம் திருமணஞ்சேரி
தண்ணீரால் சிவனுக்கு விளக்கு ஏற்றியவர் நமிநந்தியடிகள்
மயில் வடிவில் சிவனை வழிபட்ட அம்பிகை மயிலாப்பூர் கற்பகாம்பாள்
பஞ்சாட்சர மந்திரத்தை தமிழில் 'திருவைந்தெழுத்து' என்று சொல்வர்.
பூலோக கைலாயம் என போற்றப்படும் தலம் சிதம்பரம் நடராஜர் கோயில்
ஆடும், யானையும் சிவபூஜை செய்த தலம் திருவாடானை
பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களில் தமிழகத்திலுள்ள ஒரே தலம் ராமேஸ்வரம்.