சென்னை, டி.என்.சி.ஏ., எனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், 'டிவிஷன் கிரிக்கெட்' போட்டிகள், சென்னையில் தொடர்ந்து நடந்து வருகின்றன.இதில், நான்காவது டிவிசன் 'ஏ' போட்டிகளில், மின் வாரிய விளையாட்டு கமிட்டி அணி மற்றும் ...
சென்னை, கோடை விடுமுறையை ஒட்டி, 500 சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறியதாவது:கோடை விடுமுறைக்கு, மக்கள் அதிகம் வெளியூர் செல்வர் என எதிர்பார்க்கிறோம். எனவே, ஏப்ரல் இரண்டாம் வாரம் முதல், தேவைக்கேற்ப சிறப்பு பஸ்களை இயக்க ...
புதுடில்லி, அளவுக்கு அதிகமான போதையில் உள்ள நபரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது, விமானத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்பது உட்பட, பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு வழிகாட்டுதல்களை புதுடில்லி பெண்கள் கமிஷன் அளித்துள்ளது.விமான பயணத்தின் போது, அளவுக்கு அதிகமான மது ...
லீமா,பெரு நாட்டில், 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த 'மம்மி' எனப்படும் இறந்து, பதப்படுத்தப்பட்ட உடலுடன் இளைஞர் ஒருவர் சுற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவின் புனோ நகரில் உள்ள பூங்காவில் போலீசார் ரோந்து சென்றபோது, ஜூலியர் சீசர் பெர்னஜோ, 26, என்பவரது பையை சோதனை ...
ஆவடி, திருமுல்லைவாயல், நாகம்மை நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சிங், 23. இவர், நேற்று காலை திருமுல்லைவாயல் சி.டி.எச்., சாலையோரம், 'ஹெல்மெட்' வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது 'டியோ' இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், 'ஹெல்மெட்' வாங்கி, பணம் தராமல் தப்ப முயன்றனர்.ராஜ்குமார் சிங் அவர்களை ...
சென்னை, திருவல்லிக்கேணி பாரதி சாலையின் இருபுறங்களிலும், காய்கறி, பழம், உணவு, ஆடை, வீட்டு அத்தியாவசிய பொருட்கள் என, பல கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.இங்கு வருவோர், சாலையின் இருபுறங்களிலும், தங்கள் வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். தவிர, அவ்வப்போது தள்ளுவண்டிகள், சிறு கடைகள் ...
சென்னை, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:பெருங்குடி குப்பை கிடங்கு, 250 ஏக்கர் பரப்பு உடையது. இங்கு, 30 ஆண்டுகளாக கொட்டப்பட்ட, 35 லட்சம் கனமீட்டர் அளவுள்ள குப்பையை, 'பயோ மைனிங்' முறையில் பிரித்து, மறுசுழற்சி மற்றும் செயலாக்கம் செய்து, நிலத்தை மீட்டெடுக்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக ...
செஸ்டர்பீல்ட், தந்தையின், 'மொபைல் போனை' பயன்படுத்தி, தொடர்ச்சியாக உணவு, 'ஆர்டர்' செய்த 6 வயது அமெரிக்க சிறுவனின் செயலால், வீடு முழுதும் உணவுப் பொருட்கள் குவிய, குடும்பத்தினர் திகைத்துப் போயினர். அமெரிக்காவின் டெட்ராய்ட் பகுதியில் உள்ள செஸ்டர்பீல்ட் என்ற இடத்தில் வசிப்பவர், கெய்த் ...
மதுரை மாட்டுத்தாவணி - பாண்டி கோயில் ரிங் ரோட்டில் உள்ளது குரு மருத்துவமனை. புற்றுநோயை குறைந்தசெலவில் குணமாக்கி வருகிறது இம்மருத்துவமனை புற்றுநோய் பாதித்தவருக்கு அதிகளவில் செல்கள் உற்பத்தியாகி உடலில் பரவிக்கொண்டே இருக்கும். அதை கட்டுப்படுத்துவதும், முற்றிலும் நீக்குவதும் சவாலாக இருந்தது. ...
லக்னோ, உத்தர பிரதேச சிறையில், ௨௮ மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திகி கப்பான், நேற்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, ஹத்ராஸ் பகுதியில், ௨௦௨௦ அக்டோபரில் தலித் இளம் பெண் ஒருவர் ...
சென்னை, சென்னை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:இந்திய விமானப் படையின், தாம்பரம் விமானப்படை நிறுவனத்தில், மருத்துவ உதவியாளர் தொடர்பான வீரர்கள் தேர்வுக்கான முகாம், நேற்று முன்தினம் துவங்கி, 8ம் தேதி வரை நடக்கிறது.முகாமில், அறிவியல் பிரிவில், பிளஸ் - 2 தேர்ச்சி, மருந்தியியல் டிப்ளமோ ...
சோழவரம், கும்மிடிப்பூண்டி அடுத்த, மெதிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மகன் மனோஜ்குமார், 14. தலையாரிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வந்தான்.போதைக்கு அடிமையாகி, பள்ளிக்கு செல்லாமல் இருந்தான். அவரது தாய் அகிலா, கடந்த மாதம், 21ம் தேதி, சோழவரம் அடுத்த, அழிஞ்சிவாக்கம் ...
புதுடில்லி, ஓர் பாலின திருமணத்துக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கோரி தொடரப்பட்டுள்ள வழக்குகளை, உச்ச நீதிமன்றத்துக்கு புதுடில்லி உயர் நீதிமன்றம் அனுப்பி வைத்துள்ளது.ஓர் பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரி பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பல உயர் ...
கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு மாவட்டம், நந்தி வரம்- கூடுவாஞ்சேரி நகராட்சி 23 வது வார்டில் உள்ள வேதாத்திரி காலனியில் குடிநீர் பிரச்னை இருந்துள்ளது. தற்போது நகராட்சி சார்பில் மினி லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுவருவதாகவும், இந்த தெருவில் சுமார் 50 பத்து வீடுகளுக்கு மேல் உள்ளது.இந்த ...
சென்னை, சென்னை 'ரேலா' மருத்துவமனை சார்பில், கல்லீரல் நோய் சிகிச்சை குறித்த சர்வதேச மாநாடு நடக்கிறது. இதில், 'ரோபோடிக்' அறுவை சிகிச்சை முறை இன்று காட்சிப்படுத்தப்பட உள்ளது.சென்னை ரேலா மருத்துவமனை சார்பில், கல்லீரல் நோய்க்கான சிறப்பு மாநாடு மூன்று நாட்கள் நடக்கிறது.இதை, ரேலா ...
மயிலாப்பூர், மயிலாப்பூர், மீனாம்பாள் நகரைச் சேர்ந்தவர் ஞானேஸ்வரன், 45. இவரது மனைவி காயத்ரியுடன், வீட்டின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு குடிபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி பெரியமதன், 43, இருவரிடமும் வீண் தகராறு செய்து கையால் தாக்கினார். புகாரின் படி, மயிலாப்பூர் ...
சென்னை, மாநில கூடைப்பந்து போட்டியில், அரும்பாக்கம் டி.ஜி., வைஷ்ணவ கல்லுாரி அணி 'சாம்பியன்' பட்டத்தை தட்டிச் சென்றது.ஈஸ்வரி பொறியியல் கல்லுாரி சார்பில், கல்லுாரிகளுக்கு இடையில் மாநில அளவிலான கூடைப்பந்து 'சாம்பியன்ஷிப்' போட்டி, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் ...
பாரதீப்,ஒடிசாவில், 'காதலர் தினத்தன்று காதலனுடன் வந்தால் மட்டுமே அனைத்து மாணவியரும் கல்லுாரிக்குள் அனுமதிக்கப்படுவர்' என போலி 'நோட்டீஸ்' ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, அக்கல்லுாரி நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.