மறுக்கப்பட்ட நீதியும் முடிவுறாத தேடலும்' என்ற தலைப்பில், சென்னையில் ஒரு கருத்தரங்கு நடக்கிறது.டில்லியில் உள்ள தேசிய சட்ட பல்கலை கழகத்தின் வருடாந்திர விரிவுரை என்ற பிரிவில், நிகழ்ச்சியை வகைப்படுத்தி உள்ளனர். 'சம நீதி ...
தி.மு.க.,வின் ஆ.ராசா முதல்வர் பழனிசாமியை பற்றி அப்படியென்ன தப்பா சொல்லிட்டாரு. ஒரு பேச்சுக்கு வாயில வந்துருக்கும். இதப்போய் பெரிசு பண்றீங்க என சப்பை கட்டும் தொண்டர்களுக்கு தி.மு.க.,வின் ஆபாச வரலாறு மறந்து போயிருக்கலாம்.இதை புள்ளிவிவரத்தோட புரியவச்சா நல்லாயிருக்கும். ஈ.வெ.ராமசாமியோட ...
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது என திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொது கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதை விமர்சனம் செய்யும் விதமாக 2002 குஜராத் கலவரம் தெரியாதா என கேட்கும் ஸ்டாலின் 1958 முதல் தி.மு.க., செய்த லீலைகளை திரும்பி பார்க்க வேண்டும்.அராஜகத்தால் துவக்கப்பட்ட ...
திசைகள் நான்கு, வேதங்கள் நான்கு, வருணங்கள் நான்கு, போர் முறைகள் நான்கு, திருடர்கள் கால், அரை, முக்கால் மற்றும் முழு என்று நான்கு என, எப்படி முன்னோர் பிரித்து வைத்திருக்கின்றனரோ, அரசியல்வாதிகளையும், பத்திரிகையாளர் சோ, நான்காகப் பிரித்து வைத்திருந்தார், நேர்மைவாதி, கொஞ்சம் நேர்மைவாதி, ஊழல்வாதி, ...
'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை; நிரந்தர பகைவனும் இல்லை' என்று சொன்னால், 'ஆஹா... பிறவியில் கடைத்தேறும் அளவுக்கு ஞானோதயம் வந்துவிட்டது அரசியல்வாதிகளுக்கு...' என்றெல்லாம் நினைத்துப் புளகாங்கிதம் அடைந்து ஓட்டு போடுபவர்களே... இதைப் படியுங்கள்!சேவை செய்வதற்காக என்று சொல்லி, பொருந்தாத கூட்டணி ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.