நேர்மைக்கு மறுபெயர் கலாம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2018
00:00

கடந்த, 2006, மே மாதம், ராமேஸ்வரத்திலிருந்து, 53 பேர் டில்லி ஜனாதிபதி மாளிகைக்கு வந்தனர், அன்றைய ஜனாதிபதி, ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் உறவினர்கள். அவர்களை, ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வந்தார் செயலர் பி.எம்.நாயர். 'ஜனாதிபதி மாளிகை வாகனங்களோ, மற்ற சிறப்பு வசதிகளோ அனுமதிக்க வேண்டாம்...' என்று கலாம்ஜி கூறினார். ஜனாதிபதி மாளிகையில் தங்கிய ஒரு வாரம், அவர்களுக்காக, 3 லட்சத்து, 54 ஆயிரத்து, 924 ரூபாய் செலவு ஆனது. மாளிகை கன்ட்ரோலரை அழைத்து, செலவு ஆன பணத்துக்கு ரசீது போட்டு எடுத்து வரச் சொன்னார். உறவினர்கள் ஊருக்கு போன பின், இந்த தொகையை தன் சொந்த பணத்திலிருந்து கட்டினார் கலாம்ஜி. 'இந்த சமாசாரத்தை யாரிடமும் சொல்லக் கூடாது...' என்றார். அவர் மரணம் அடையும் வரை, செயலர், பி.எம்.நாயர் இதை வெளியே சொல்லவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
mohan - chennai,இந்தியா
29-ஜூன்-201818:32:03 IST Report Abuse
mohan இத்தனை திருடர்களுக்கு மத்தியில் ஒரு மாணிக்கம்... கடவுளுக்கு சமமானவர்....
Rate this:
Cancel
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
27-ஜூன்-201810:38:46 IST Report Abuse
Ajaykumar கரு. பழனியப்பன், என்ன சொன்னான்? கலாம் செடிக்கு தண்ணி ஊற்றினார், அவனுக்கு இதை தெரியப்படுத்துங்கள்.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
27-ஜூன்-201801:06:27 IST Report Abuse
Matt P தவறு செய்பவர்கள் கலங்கி கலங்கி தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். நல்லது செய்பவர்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் (என்பது ஏன் நம்பிக்கை)….நல்லவர்களுக்கும் சோதனை வருவது இயற்கை தான் ..சோதனை ராமனுக்கும் வந்தது கண்ணகிக்கும் வந்தது ...யேசுவுக்கும் வந்தது . காந்தியடிகளின் சத்தியத்துக்கும் சோதனை வந்தது .. ,,அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் வரலாறாக ...என்றும் வாழ்வார்கள் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X