பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, தற்போதைய இளைஞர்கள் முட்டாள்தனமாக எதையாவது செய்து, வம்பை விலை கொடுத்து வாங்குவது, உலகம் முழுவதும் அதிகமாகி விட்டது. அதிலும், சமூக வலைதளங்களின் வருகைக்குப் பின், இந்த கூத்து ரொம்பவே அதிகமாகி விட்டது. கிழக்காசிய நாடான தென் கொரியாவை சேர்ந்த இளம் பெண், ஸ்சொயங். எதையாவது வித்தியாசமாக செய்து, அதை, 'யு டியூபில்' பதிவிடுவது, இவரது வழக்கம். சமீபத்தில், ஆக்டோபாஸ், இறால் போன்ற கடல் வாழ் உயிரினங்களை உயிருடன் சாப்பிட்டு, அதை, 'வீடியோ'வாக பதிவு செய்து, 'யு டியூபில்' வெளியிட்டார். பாராட்டுக்கு பதிலாக, அவருக்கு கடும் விமர்சனங்கள் தான் பரிசாக கிடைத்தன. 'கண்ணில் படும் விலங்குகளை எல்லாம், உயிருடன் சாப்பிட்டால், 'கொரோனா' போன்ற தொற்று நோய்கள் வரத்தான் செய்யும். இந்த பெண் மீது நடவடிக்கை எடுங்கள்...' என, தென் கொரியா முழுவதும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன. — ஜோல்னாபையன்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
சமூக வலைத்தளங்களில் எப்படியாவது பிரபலமாகவேண்டும் என்று நினைப்பவர்கள் நாம் செய்யும் செயல்கள் மற்றவரை பாதிக்கத்தவண்ணம் இருக்கவேண்டும் . பிறரை பாதித்து பிற நாட்டையும் தீங்கிழைக்கும் செயல்களை செய்யாது இருக்க்கவேண்டும் .
நன்றி
எல்லோருமே அரிசி சோறு மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று விரும்பியிருந்தால் இறைவன் பாலைவனத்தில் விளையும் நெல்லையும் படைத்திருப்பான். ஏரோபிளேன் உருவாக்கும் அறிவை கொடுத்திருக்க மாட்டான். தனித்தனியாக மூளைகளையும், எண்ணங்களையும் படைத்திருக்க மாட்டான்.
குறைந்தது ஒருவராவது பாபுவுக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்று விரும்பி இருந்தால் இறைவன் அந்த பாபுவுக்கு கொஞ்ச நஞ்சமாவது அறிவு மூளை திறமை எல்லாம் கொடுத்திருப்பார். (இறைவனின் திருவுள்ளம் இதுதான் என்று உறுதியாக சொல்வது எவ்வளவு மடத்தனம் என்பதாவது புரியும் அளவு மூளை கொடுத்திருந்தால் சந்தோசம் )...
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.