கடையில், வாழை இலைகள் விற்பனை செய்வதை பார்த்திருக்கிறோம். இலைகளை கட்டுகளாக கட்டி, தரையில் போட்டு தான் விற்பர். அதில், மண்ணும், சேறும், அழுக்கும் ஒட்டிக்கொண்டிருக்கும். ஆனால், தாய்லாந்தில், வாழை இலைகளை எப்படி விற்பனை செய்கின்றனர் என்று பாருங்களேன். இதுபோன்று, அழகான வாழை இலை கட்டு விற்பனையை, மணிப்பூர் மாநிலத்தின் சந்தைகளிலும் காணலாம். சுத்தம், சுகாதாரம் என்பதை, நாம் எப்போது தான் கற்றுக்கொள்ளப் போகிறோமோ...
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
பால் வியாபாரி பட்டு குஞ்சலம் என்னைப் பார்க்க வந்தார். இவருக்கு கடன் பாக்கி இல்லையே என்று எண்ணிய படியே, மாடெல்லாம் நலம்தானே என்று கேட்டேன்.. ஒங்க கருத்தை மவன் மாணிக்கம் சொன்னான். நீங்க நம்ம மாடுங்க பிளாஸ்டிக்கு தின்னுதுன்னு சோந்தது தப்புங்க. ஏம்மாடு சொவத்திலே ஒட்டின போஸ்டரை தானுங்க நக்கி புடிச்சு இளுத்து தின்ன அலையுது. அதிலே நல்ல அரிசி கோதுமை பசை ருசியா இருக்கும்போல. கட்சி பேதம் கெடையாதுங்க. அதான் எலை திங்கறதில்லை பிளாஷ்டிக்குதான் திங்குதுன்னா, அவமானத்தில் நாளைக்கு பால் தராட்டி என்ன செய்ய முடியும்? என் மனைவிசீ மைப் பசு கூட தமிழ் போஸ்டரை தேடி திங்குதா என்று தோளில் இடித்துக்கொண்டே சென்றாள் . திராவிட பசுக்கள் என்னை மன்னிக்குமாக..
பிரச்சினை என்னான்னா, பிளாஷ்டிக் எலையை தின்னு பளகின பசுங்க, இந்த நெசவாளை எலையை பிளாஷ்டிக்கு திங்க மாட்டேங்குதே. முன்னலா வூட்டு பின்னாடி எருக்கிடங்குன்னு குளியிலே வீசுவாங்கக. அது மக்கி 3 வருசம் களிச்சு இயற்கை எருன்னு வயல்லே போடுவோம். இப்ப அந்த எடத்திலே ஒரு வீடு கட்டி வாடகை வருகுதே அது சரி, எளம் எலையிலே சோத்தோட,வெத்திலை மாதிரி துன்னும்படி ஏற்பாடு பண்ணுங்க. அப்போ எலையொடு தின்னும் மனுசங்களும் ஆடாயிருவானுகளே அமேரிக்கா போன நம்ம தமிளங்க இந்த ஆராய்ச்சி செய்யுராங்களாவிவசாயி முத்துசாமி, மருதை பக்கம்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.