நான் குழப்பத்துல இருந்தப்போ தெளிவு தந்தவன் விஜய்; அதனால அவன் என் நண்பன். பணி வாய்ப்புக்காக போன இடத்துல, பணி வழங்குற பொறுப்புல அவன். என்னை பார்த்ததும், 'உடனே வேலையில சேர்ந்துடு சம்யுக்தா'ன்னு சொன்னான்; இதனாலும் அவன் என் நண்பன். ஆனா, என் எண்ணத்தை தனக்கு சாதகமா நினைச்சுட்டு அவன் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு! 'என்னை காதலிக்கிறதை என்கிட்டே சொல்லாம, ஏன் என் குடும்பத்துக்கிட்டே சொன்னே விஜய்?'
'உன் குடும்பம் ஒத்துக்கிட்டா நீயும் ஒத்துக்குவேன்னு நினைச்சேன்!' 'என் குடும்ப விருப்பமும், என் விருப்பமும் ஒரேமாதிரி தான் இருக்கும்னு எப்படி முடிவு பண்ணுனே?' 'உன் விருப்பம் என்ன?' 'எனக்கு சொந்தமா தொழில் துவக்கணும்; அதுவரைக்கும், கல்யாணத்தை பற்றியெல்லாம் யோசிக்க முடியாது!' 'என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என் கம்பெனியில நீயும் பார்ட்னர்; இது மூலமா உன் விருப்பத்தை சுலபமா அடையலாமே!' 'இல்ல விஜய்... எனக்கு எது கிடைச்சாலும், அது எனக்கு பிடிச்ச விஷயத்துல நானே சாதிச்சதா இருக்கணும்!' 'சம்யுக்தா... நான் தலையாட்டினா நுாறு பொண்ணுங்க வரிசையில நிப்பாங்க!' யப்பா சாமிகளா... நீங்க இன்னும் வளரவே இல்லையாடா!
படம்: மிஸ் இந்தியா
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
பெண்கள் மனதை அந்த ஈசனே புரிந்து கொள்ளவில்லையாம் ஆகவே தன் இடப்புறத்தில் வைத்துக்கொண்டு, எல்லாம் அவள் செயலே என்று இருந்துவிடடானாம். ஆகவேதான் விஷம் உண்ட போது , கழுத்தை அமுக்கி விஷம் தன்னையும் தாக்காமல் காத்தாளாம் . அது சிவனுக்கு ஏனோ புரியவில்லை
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.