எங்க அம்மாவோட மரணத்துக்கு காரணமானவங்ககிட்டே இருந்து எனக்கு நீதி கிடைக்க உதவுவீங்களா? உங்க தாயாரோட இறுதிச்சடங்குகளை முடிச்சிட்டு நீங்க சென்னை கிளம்பின அக்டோபர் 18ம் தேதி மாலை 6:30 மணிக்கு, சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை காட்டுக்கோட்டை மேம்பாலத்தை நீங்க கடக்குறதுக்கு 10 நிமிஷம் முன்னாடி, ஒரு விபத்து. உங்க பாதுகாப்புக்காக வந்த சேலம் அதிவிரைவுப்படை வேன், எங்க காரோட பின்பக்கத்துல பயங்கரமா மோதிடுச்சு.
அந்த விபத்துல என் அம்மாவுக்கு பலத்த அடி; மூளையில ரத்தம் உறைஞ்சதால, சேலம் அரசு மருத்துவமனைக்குப் போனோம்; எலிகள் நடமாடின அவசர சிகிச்சைப் பிரிவுல மூணு நாள் சிகிச்சை; 5வது நாள் வலிப்பு வந்ததும், தனியார் மருத்துவமனைக்கு மாற்றினோம்; ஆனா, 24ம் தேதி அம்மா இறந்துட்டாங்க! ஆத்துார் ஊரக காவல் நிலையத்துல... எங்களோட புகார் மனுவுல கொடுத்த விஷயங்களை குறிப்பிடாம, அதிவிரைவுப் படையினர் கொடுத்த புகார் அடிப்படையில வழக்கு பதிவாகியிருக்கு! அப்பாவும் கணவரும் இல்லாத நிலையில ஆதரவா இருந்த அம்மாவை இழந்து நிற்கிறேன்; அதிகார வர்க்கத்துக்கிட்டே இருந்து எனக்கு நீதி கிடைக்குமா? - முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதிய விபத்தில் தாய் சவுந்திரத்தை இழந்து நிற்கும் புஷ்பா, கள்ளக்குறிச்சி.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
எம்மா , இப்போ என்ன ராம ராஜ்யமா நடக்குது ? ராமன் பெயர் வச்சுகிட்டு (ராம - தாசு) மரம் வெட்டுறோமே அப்பா சாமி வந்து தப்புன்னு ஏன் சொல்லலை ? அதுமாதிரிரி தான் இதுவும். நீ உசிரோடு இருக்குறையே , அப்பா அந்த விரைவு படை வந்து உன்னியுமே கொல்லையேன்னு சந்தோஷப்படு . காவலர் கருணா மூர்த்தி
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.