இளமை தரும் அமிர்தம் என்று சொன்னால், நெல்லிக்கனியை தான் சொல்வோம். நெல்லிக்கனியால் மனித சமூகத்துக்கு ஏராளமான நன்மை ஏற்படுகிறது. நெல்லிக்காயை தேனுடன் சேர்த்து, தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், நிறைய நன்மைகள் கிடைக்கும். அவை: * உடலில் தேங்கியுள்ள சளி அனைத்தும் வெளியேறி விடும்; தொண்டைப் புண்ணும் குணமாகும் * ரத்த சோகை உள்ளவர்கள், தினமும் ஒன்று வீதம், சாப்பிட்டு வந்தால், ரத்தம் சுத்தமாவதோடு, சிவப்பு ரத்தணுக்களின் அளவும் அதிகரிக்கும்
* முடி கொட்டும் பிரச்னை தடுக்கப்பட்டு, முடியின் வளர்ச்சி அதிகரிக்கும் * இதயத்தில் உள்ள தசைகள் வலிமையடைந்து, இதய நோய் வருவதை தடுக்கிறது * முகப்பொலிவு அதிகரித்து, சருமம் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும் * கண்களில் ஏற்படும் எரிச்சல், நீர் வடிதல் மற்றும் சிவப்பாதல் போன்றவை குணமாகும் * செரிமான பிரச்னை மற்றும் பசியின்மையை சரி செய்கிறது * சிறுநீர் மற்றும் சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகள் தடுக்கப்படுவதோடு, முழுவதுமாக குணமாகி விடும்.
தொகுப்பு: ஏ.எஸ்.கோவிந்தராஜன்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
இதை செய்வது சுலபமே. காய்களை நன்கு கழுவி (நிழலில்) உலர்ந்த உடன், ஒரு புதிய பல் குத்தும் மெல்லிய குச்சியால் பல இடங்களில் குத்த வேண்டும். பிறகு ஒரு சுத்தமான கண்ணாடி ஜாடியில் முடிந்த அளவு நெல்லிக்காய்களை நிறப்பி, குலுக்கி அவை அமர்ந்ததும் சுத்த மலைத் தேனை நெல்லிக்காய்கள் மூழ்கும் வரை நிரப்பி மூடி, வெயில் படாமல் வைக்க வேண்டும். சுமார் 10 நாட்களில் நெல்லி முறப்பா ரெடி. தேன் சுத்தமானதா என்று பா்க்க ஒரு சிறு கிண்ணத்தில் நல்ல நீர் நிரப்பி ஒரு சொட்டு தேன் விடவும். தேன் கரைந்தால் அது சர்க்கரைப்பாகே ஒரு ஈயை பிடித்து (கொல்லாமல்) தேன் துளி மேல் விட்டால்,அது பறந்தால் தேன், பறக்கா விட்டால் சர்க்கரை பாகு (சிறு வயதில் காட்டு வாசியிடம் கற்ற பாடம். நானே நண்பர்கள் வீட்டில் பரிசோதனயாளர்).
நண்பரின் தந்தையர் சொன்ன விவரம்:1965ல் மத்திய பிரதேசம், பச்சமடி என்ற மலைப்பகுதியில் "கோடைகால மொழியியல் கல்வி 40 நாட்கள்" நடை பெற்தாம். திரு தெ.போ. மீனட்சி சுந்தரனார் அங்கே "திராவிட மொழி இலக்கணம்" பதிக்கச் சென்றாறாம். அங்கே போனதும் முதலில் அவர் கேட்டது-மலைத்தேனில் ஊறிய காய்ந்த நெல்லிக்காய். நண்பரின் தந்தை ,தெபோவின் மகிழ்ச்சியோடு, அதற்கு முன் ஒரு சின்ன எலுமிச்சை அளவு பெரிய மலை நெல்லிக் காயை கண்டதே இல்லை, அந்த ஆம்லா முரப்பாவைப் போல பார்ததேயில்லை என்றார். சர்கரை வியாதிக்கு மிக நல்ல மருந்து. தற்போது குஜராத்திலே இருந்து பெருகிறேன் என்றார். நெல்லி முரப்பாவில் அதிக லாபம் பெற நம் விவசாயிகள் இன்னும் முன் வர வில்லை?
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.