உளவுத்துறையில் சேர விருப்பமா | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements
உளவுத்துறையில் சேர விருப்பமா
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஜன
2023
08:00

மத்திய அரசின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் (ஐ.பி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம் : செக்யூரிட்டி அசிஸ்டென்ட், எம்.டி.எஸ்., பிரிவுகளில் டில்லி 319, ஸ்ரீநகர் 225, மும்பை 182, திருவனந்தபுரம் 132, சென்னை 113, பெங்களூரு 110, கோல்கட்டா 90 உட்பட நாடு முழுவதும் 1675 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநில உள்ளூர் மொழி எழுத, படிக்க தெரிந்திருப்பது அவசியம்.

வயது : 10.2.2023 அடிப்படையில் எம்.டி.எஸ்., 18 - 25, செக்யூரிட்டி அசிஸ்டென்ட் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள்/ எஸ்.சி., / எஸ்.டி., ரூ.50.

கடைசிநாள் : 10.2.2023

விபரங்களுக்கு : mha.gov.in/notifications/vacancies

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X