ரவுத்திர வீணை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 பிப்
2023
08:00

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு...

'அரசு மருத்துவமனைகளில் நவீன மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன'ன்னு சமீபத்துல நீங்க சொன்னப்போ எனக்கு அக்டோபர் 8, 2022 சம்பவம் நினைவுக்கு வருதுய்யா!

செப்டம்பர் 27, 2022 அன்னைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு என் மகனை அழைச்சிட்டுப் போனேன். 'சிறுகுடலில் நீர்க்கசிவு பிரச்னை'ன்னு அன்னைக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அக்டோபர் 2ம் தேதி வயிற்றுப்பகுதியில தையல் பிரிஞ்சிடுச்சு; அக்டோபர் 5ம் தேதி இன்னொரு ஆப்பரேஷன் பண்ணினாங்க; அறுவை சிகிச்சைக்கு அப்புறம் முறையான பராமரிப்பு இல்லாததால அமைச்சர் கவனத்துக்கு விஷயத்தை கொண்டு போனேன்!

அக்டோபர் 8ம் தேதி சாயங்காலம், 'உங்க மகன் இறந்துட்டான்'னு தகவல்! 'சடலத்தை வாங்க மாட்டேன்'னு உட்கார்ந்துட்டேன். கீழ்ப்பாக்கம் காவல் நிலைய அதிகாரிகள் சமாதானம் பண்ணி, என் புகார் அடிப்படையில முதல் தகவல் அறிக்கை பதிவு பண்ணினாங்க!

மகனோட காரியத்துக்கு அப்புறம் ஆட்சியர், மருத்துவக்கல்வி இயக்குனர், அமைச்சர், உங்க தனிப்பிரிவு வரைக்கும் மனு கொடுத்துட்டேன். நாலு மாதம் ஆச்சு; இன்னும் பிரேத பரிசோதனை அறிக்கையே கிடைக்கலை!

என் மகன் சாவுக்கு எனக்கு நீதி வேணும்!

- அரசு மருத்துவமனையில் மரணமுற்ற 17 வயது மகன் ஹரிகிருஷ்ணனின் மரணத்திற்கு நீதி கேட்கும் தாய் மின்னல்கொடி, திருமுல்லைவாயல், திருவள்ளூர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
Oru Indiyan - Chennai,இந்தியா
05-பிப்-202319:45:33 IST Report Abuse
Oru Indiyan நீதியா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X