செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கத்தில் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, வரும் -15ம் தேதி புறக்கடை கோழி வளர்ப்பு குறித்து, ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதையடுத்து, -நாளை விஞ்ஞான முறையில், தேனீ வளர்ப்பு பயிற்சி குறித்து, ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த இரு பயிற்சி முகாமில்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: வேளாண் அறிவியல் நிலையம்,காட்டுப்பாக்கம்.99405 42371