வாட்டி வதைக்கும் இந்த வெயிலில் வெளியில் சென்று வந்தாலே முகம் கறுத்துவிடும். உடலில் வெளியேறும் வியர்வைகளால் துர்நாற்றம். கண்ட முகப்பூச்சுகளை பூசி முகத்தை கெடுத்து கொண்டதாக அலுத்து கொள்ள வேண்டும். அதற்காகவே வந்துள்ளது அரோமாதெரபி. அரோமா என்பது நறுமணத்தையும், தெரபி என்பது சிகிச்சையையும் குறிக்கும். இந்த வாசனை மருத்துவம் மூலம் அழகுகலை என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ..
மதுரையில் கள்வர்கள் நடமாட்டம் அதிகம் இருந்த காலம். அவர்களது இருப்பிடம், ஒளிந்து கொள்ளும் இடங்களை கண்டுபிடித்து, ஒடுக்குவது சவாலாக இருந்தது. கடைசியில் துப்பறிந்து சொன்ன ஒற்றர்கள் கண்டறிந்த இடம் அழகர்மலை.அடர்ந்த காடுகள் உள்ள மலைகள் அவர்களுக்கு அடைக்கலம் தந்தது. அதைதடுக்க கி.பி. 15ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட விஸ்வநாத நாயக்கர் தனது பெரும்படையை அனுப்பி அதிரடி ..
தண்ணீருக்காக குழாயடியில் பல மணி நேரம் காத்திருப்போர், லாரியின் பின்னால் குடங்களுடன் ஓடுவோரை பல இடங்களில் இன்றும் பார்க்கிறோம். இந்த காட்சிகளை பார்த்து மழை நீரை பாதுகாத்து அதன் மூலம் தண்ணீர் தேவைகளை நிறைவேற்றி வருகிறார் மதுரை அவனியாபுரம் பராசக்திநகரை சேர்ந்த சேகர். விமானப்படை, கனரா வங்கியில் வேலை செய்து ஓய்வு பெற்ற அவர் மனம் திறக்கிறார்...எனது வீட்டின் மொட்டைமாடி 700 ..
தொல்லை தரும் வைரஸ் கிருமிகள்நமது உடலின் மென்மையான பகுதிகளே பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பூஞ்சை, பாக்டீரியா, காளான் போன்ற பலவகையான நுண்கிருமிகளுக்கு அதற்கென சிறப்பாக வழங்கப்படும் நுண்கிருமி நாசினி பலனளித்தாலும், வைரஸ் கிருமியினால் ஏற்படும் தாக்குதலுக்கு மட்டும் சிறப்பான நுண்கிருமி நாசினிகள் இல்லை. ஏனெனில் வீரியமற்ற நிலையில் ..
* எனக்கு 4 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இருதயத்தில் 6 மாதங்களுக்கு முன் STENT பொருத்தப்பட்டது. தற்போது எனக்கு அடிக்கடி ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது. இருந்தாலும் எனது டாக்டர், சர்க்கரை மாத்திரைகளை குறைக்க வேண்டாம் என்று கூறுகிறார். நான் என்ன செய்வது?- மே. ரத்தினம், தேனி.இருதய நோயாளிகளுக்கு சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைப்பது முக்கியம். சர்க்கரை அளவு மிகவும் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.