கேரளாவின் வயநாடு என்ற வனதேசத்திலிருந்து வந்த வன தேவதையோ என வசீகரிக்கும் அழகு. வஞ்சனையே இல்லாமல் அணு அணுவாய் ரசித்து, பிரம்மன் படைத்த இனிய கவிதையாய் இளமை பொங்க சிரிக்கும் அனுசித்தாராவே, இன்று கேரள இளைஞர்களின் கேள்வியே இல்லாத 'சாய்ஸ்'. தமிழிலும் 'வனம்' மூலம் வந்து ரசிகர்கள் மனதில் வட்டமடிக்க தயாராகி விட்டார். பொங்கல் மலருக்காக அனுசித்தாரா...* நீங்க நடித்த ..
புதுச்சேரியை சேர்ந்தவர் 90 வயது சித்தர் இலக்கிய ஆய்வாளர் பா.கமலக்கண்ணன். தமிழ் இலக்கியத்தில் சித்தர்கள் குறித்து இவரைப்போல் ஆய்வு செய்தவர் யாரும் இல்லை. நுாறுக்கும் மேற்பட்ட சித்தர்கள் அருளிய 500 நுால்களை ஆய்வு செய்து பல நுால்களை எழுதியுள்ளார். 'அறுபது சித்தர்கள் அருளிய ஞானக்கோவை' என்ற இவரது நுால் தமிழ் இலக்கியத்தின் இணையில்லா மைல்கல். திருவள்ளுவரின் சுயசரிதையை ..
மல்லிகை சுமக்கும் கூந்தல்... காந்தமாய் ஈர்க்கும் மைவிழிகள்... பிறை நெற்றியில் நிலா பொட்டு, கால் கொலுசுகள் இசைக்கும் மெட்டு, தமிழ் சேலை அணிந்த மங்கை உன்னை பார்த்ததும் இளஞ்சோலை பூத்ததோ என்று கவிபாட துாண்டும் பாரம்பரிய சேலை கட்டும் முறை குறித்து மனம் திறக்கிறார் மும்பையில் பேஷன் ஸ்டைலிஷ் அண்ட் இமேஜ் டிசைன் படிக்கும் மதுரை நிவேதிதா சந்திரமோகன்...''சேலை ஒரு உடையல்ல ஒரு ..
'மாதவா... மதுசூதனா... மன்னவா... மாயவா... கம்பிகளை சுட்டு, மூங்கிலை குடைந்து, துளைகளிட்டு புல்லாங்ழல் படைத்து விட்டோம்... இனி நீயே எங்கள் சுவாசத்தில் இறங்கி, துளைகளில் நுழைந்து, இசையாகி வேணுகானம் இசைப்பாய்' என பகவான் கண்ணனே கதியென கிடந்து 42 ஆண்டுகளாக பாரம்பரிய முறையில் புல்லாங்குழல் தயாரிக்கும் மதுரை கைவினைக் கலைஞர்கள் பி.வி.கிருஷ்ணராம் குடும்பம் புகழையும் ..
மலைப்பயணத்தில் துவங்கி தற்போது தமிழர்களின் அரிய, சுவாரசியமான பாரம்பரிய விஷயங்களை உலகுக்கு வெளிக் காட்டி வருகிறார் விருதுநகரை சேர்ந்த ப.கருணாகரன். இவரது யூடியூப் சேனல் மூன்றரை லட்சம் சப்ஸ்கிரைபர்ஸை தாண்டி சாதனை படைத்து வருகிறது. இவர் மனம் திறந்ததாவது...உங்களை பற்றிசிறு வயதில் இருந்தே பயணம் என்றால் விருப்பம். நேரடியாக சென்று அங்குள்ள சூழலை அனுபவிப்பது பிடிக்கும். ..
'உட்ரு, மாறிக்க... களத்திலே வந்து கொண்டிருக்கும் வண்டி எண் 8ஏ' என, 'மைக்கில்' வர்ணனையாளர் கம்பீரமான குரலில் சப்தமிட்டதும், சீறிப்பாய்ந்தோடும் காளைகளையும், தடுப்புக்கு பின் நின்று கைதட்டி, விசிலடித்து ஆரவாரம் செய்யும் மக்களையும், கொங்கு மண்டலம் எங்கும் நடக்கும் ரேக்ளா போட்டிகளில் காண முடியும்.'ரேக்ளா' என்பது பிறருக்கு சாதாரண வார்த்தை. ரேக்ளாவை எந்நாளும் காத்து, ..
தமிழ் மரபு அறக்கட்டளை என்ற உலகளாவிய அமைப்பை துவங்கி அதன் மூலம் தமிழ்ப்பண்பாடு, வரலாறு, கலை, கலாச்சாரத்தை பரப்பி வருகிறார் முனைவர் சுபாஷினி. ஜெர்மனியில் கணினி இயந்திரவியல் பொறியாளரான இவர் தமிழ் மரபு காக்கும் மாண்புமிக்க பணியில் தன்னை அற்பணித்துக்கொண்டவர். ஜெர்மனி ஸ்டுட்கார்ட் நகரில் லின்டன் அருங்காட்சியகத்தில் திருவள்ளுவருக்கு ஐம்பொன்னால் இரண்டு சிலைகள் வைத்து ..
அதிகாலை'அதெப்படி டாக்டர்... 'போக்சோ பாயும்'னு தெரிஞ்சும் பள்ளிகள்ல மாணவியருக்குபாலியல் தொந்தரவுகள் தொடருது; அப்போ தப்பு பண்ற அயோக்கியனுக்கு அரசு மேல பயம் இல்லை; அரசு என்னை எதுவும் செய்யாதுங்கிற தைரியம்!'இடம்: 'மனநல மருத்துவர்' கிளினிக் 'ஹலோ... எதுக்கு இப்படி உணர்ச்சி வசப் படுறீங்க; இந்த கோபத்தால என்ன ஆகப்போகுது!''ஒண்ணும் இல்லை டாக்டர்; பள்ளி வளாகத்துல ..
தித்திக்கும் தைப்பொங்கல் என்றாலே திகட்டாத சர்க்கரை பொங்கல், கரும்பு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். உழவர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வயலில் வாழும் உழவர்கள் மட்டுமின்றி அரண்மனை வாசம் செய்யும் அரச குலத்தினரும் அக்காலத்தில் விமரிசையாக கொண்டாடியுள்ளனர்.அந்த காலத்தில் அரண்மனையில் பொங்கல் விழா எப்படி கொண்டாடப்பட்டது என நடிகை ரஞ்சனா நாச்சியாரிடம் ..
'மாப்ள... மாமன் மச்சானா பழகிட்டோம். நான் சொல்றது எல்லாம் உண்மை. நீ சொல்றதும் உண்மைன்னா நான் நிற்கிற இந்த கல் கட்டடத்துல ஏறி வந்து சொல்லு. நான் ஒத்துக்கிறேன்' என ஒருவர் அழைக்க, எதிரே நிற்பவர் முகம் வெலவெலத்து போனார்.'ஏப்பு... தைரியமான ஆம்பளன்னா ஏறி போய் அவன்தான் பொய் சொல்றானு சொல்லு...' என ஊரார் உசுப்பேத்த, 'மன்னிச்சுடுங்க... நான்தான் பொய் சொன்னேன்' என பெரிய கும்பிடு ..
உடல் அசைவு, 'டைமிங் ஜோக்' என தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் தற்போது சூரி முதலிடத்தில் உள்ளார். 'உடன்பிறப்பே', 'அண்ணாத்தே' படங்கள் தந்த வெற்றியுடன் 'வேலவன்' உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் மூலம் மக்களை சிரிக்க வைக்க வாய்ப்பு கிடைத்ததில் கொஞ்சம் உற்சாகமாகவே இருக்கிறார் சூரி.காமெடியனிலிருந்து கதாநாயகன் வரிசையிலும் இடம் பிடித்து விட்டார். எதற்கும் ..
மலையும் மலை சார்ந்த கிராமம், கழுகாசலமூர்த்தியாக குடவரையில் முருகப்பெருமான், தென்னகத்தின் எல்லோரா வெட்டுவான் கோயில், நேர்த்தியாக செதுக்கிய சமண சிற்பங்கள், இதயத்தில் இறங்கும் இளம் தென்றல், பாசம் காட்டும் கிராமத்தினர்... என 'தொன்மையில் தொலைந்திருக்க ஒரு தொல்லியல் தேசமாக' திகழும் துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலைக்கு நம்மை அழைத்து செல்கிறார் தமிழ்நாடு அரசு ..
அழகு, கவர்ச்சி, ஹோம்லி, ஹாட் என சம கலவையில் 'செஞ்சு வச்ச செப்புச் சிலை போல்' அழகியலுக்கான அனைத்து அம்சங்களுடன் ஜொலிக்கிறார் நடிகை அதுல்யா. 'மார்டன் அவுட்பிட்'டில் வெளியாகும் இவரின் புகைப்படங்கள் மூச்சுமுட்ட வைக்கின்றன. முதலிரவை மையமாக வைத்து வெளியான 'முருங்கைக்காய் சிப்ஸ்' படம் மூலம் இளம் ரசிகர்களின் மனங்களை சுண்டியிழுத்துள்ள அவர் நம்மிடம் பேசியதில் ..
விவசாயிகள் சூரியனை வணங்கி பொங்கல் கொண்டாடுவர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் வித்தியாசமாக, கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர் மீனவர்கள். இதற்கு சப்த கன்னியர் பொங்கல் என்று பெயர். சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், வராக மூர்த்தி, எமன் ஆகியோரின் அம்சமாக பிறந்தவர்கள் சப்த கன்னியர்கள். அசுரர்களை அழிக்க இத்தேவியர்கள் உதவி புரிந்தனர் என்று ..
குறுகிய வாடிவாசலில் சீறிக் கொண்டு வரும் காளைகளும் பரந்த தென்னைநார் ஆடுகளத்தில் நின்றும், சிதறி ஓடும் வீரர்களும் பார்வையாளர்களின் பதட்டமான சவுக்கு மேடையும் ஜல்லிகட்டில் பார்க்க பார்க்க திகட்டாதவை.ஜல்லிக்கட்டிற்கு காளைகளும் வீரர்களும் எப்படி தயாராகிறார்கள்? ஜல்லிகட்டு காளைகளுக்கும் சில லட்சணங்கள் உள்ளன என்கிறார் மதுரை மேலுாரைச் சேர்ந்த அருணாச்சலம்.'ரெண்டு ..
தமிழர்களின் பாரம்பரியம், மண்சார்ந்த பண்பாடுகளை பொக்கிஷமாய் காத்து வந்த கிராமங்கள் பெரும்பாலும் அதன் அடையாளத்தை இழந்து வரும் நேரத்திலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பண்பாடுகளை பறைசாற்றும் கிராமங்கள் இன்றும் இருக்கின்றன என்பதை நமக்கு உணர்வுபூர்வமாக உணர்த்துகிறது பொங்கல். அதுபோன்ற ஒரு கிராமம் தான் சிவகங்கை அருகே உள்ள நிரஞ்சான். இங்கு ஒற்றை கிணற்றில் இருந்து ..
திருநெல்வேலியில் பீடி சுற்றும் தொழிலில் இருந்து பெண்களை விடுவிக்க நினைத்து தொடங்கியது தான் வேலி கற்றாழை நார்த் தொழில் தயாரிப்பு. தற்போது 175 பெண்களுடன் பெரிய நிறுவனமாக செயல்படுகிறது என்கிறார் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பத்மநேரியில் உள்ள காஸ்ட் தொண்டு நிறுவன தலைவி சுசீலா பாண்டியன்.சொந்த ஊர் திருநெல்வேலி, வேலுார் சி.எம்.சி. மருத்துவமனையில் பி.எஸ்சி., நர்சிங் ..
துருதுருவென அங்குமிங்குமாக விளையாட்டு பிள்ளையாக ஓடிக்கொண்டிருக்கிறார். 'ஷாட் ரெடி' என அழைப்பு வர நல்ல பிள்ளையாக கேமரா முன் வந்து நிற்கிறார். இயக்குனர் சொன்னதை அப்படியே உள்வாங்கி தேர்ந்த நடிகனாக நடித்து காட்டுகிறார் 'லிட்டில்' ஸ்டார் அத்வைத்.வயது ஒன்பது என்றாலும் இதுவரை இவர் நடித்துள்ள விளம்பர படங்கள் நுாறை தாண்டும். இப்போது திரைப்படங்களில் பிளாஷ்பேக்கில் ..
ஜெர்மனி மேடைகளை பரத நாட்டிய கலையால் அலங்கரிக்கிறார் மதுரையைச் சேர்ந்த சுகந்தி ரவீந்திரநாத்.அவர் கூறியது: நான் பிறந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நிலமளகியமங்கலம் கிராமம். அங்கிருந்து படிப்பிற்காக குடும்பத்துடன் மதுரைக்கு வந்தோம். திருப்பரங்குன்றம் அரசு பெண்கள் பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்தேன். கூடல்நகர் சதங்கையில் பரதநாட்டியத்தில் டிப்ளமோ ..
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் ராஜியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இதனை ஆண்ட மன்னர்களில் ஒருவரான மார்த்தாண்டவர்மாவுக்கும், எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் தீரா பகை உண்டு. இவர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க மன்னர் பல இடங்களில் மறைந்து வாழ்ந்தார். அந்த பகுதிகளில் ஒன்றுதான் தற்போதைய காணி மக்களின் வாழிடமான மலை பகுதி. தங்கள் பகுதிக்கு வந்த மன்னருக்கு ..
ஜல்லிக்கட்டுக்காளைகள் வீரம் விளைந்த மதுரை மண்ணை கூர்மையான கொம்புகளால் குத்திக் கிளறி, எட்டுத் திசைகளிலும் பட்டுத் தெறிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன; பச்சை மரத்தை முட்டி மோதி கிழித்துக் கொண்டிருக்கின்றன. பயிற்சிக் களத்தில் பாய்ந்தோடி, பிடிக்க வரும் இளம் காளைகளை துாக்கி எறிந்து பந்தாடிக் கொண்டிருக்கின்றன.நம்புங்கள்... இப்படி எதுவுமே செய்யாமல் 214 ஜல்லிக்கட்டுக் ..
வானுயர்ந்த மதுரை மீனாட்சி கோயில் அருகே இருந்து கம்பீரமாக இன்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருகிறது மதுரை ஆதினம் மடம். பழமையான சைவ மடங்களுள் ஒன்றான இம்மடம் திருஞானசம்பந்தரால் நிறுவப்பட்ட பெருமை உடையது. இம்மடத்தின் 293வது மடாதிபதியாக கடந்தாண்டு ஆகஸ்டில் பொறுப்பேற்றவர் ஹரிஹர தேசிக பராமச்சாரியார் 62. ஆன்மிக பேச்சாளர், தமிழறிஞர் என பன்முகம் கொண்ட இவர், தினமலர் பொங்கல் மலருக்காக ..
ஒளிரும் விண்மீன் விழிப்பார்வை, அலைபாயும் மயில்தோகை கூந்தல், வில்லாய் வளைந்த புருவம், படபடக்கும் கருவிழி இமைகள், ஆரஞ்சு துண்டுகளை அடுக்கிய உதடு என மொத்தத்தில் வசீகரிக்கும் வண்ணமயில், 'டப்ஸ் மாஷ்' மூலம் சினிமாவிற்குள் 'என்ட்ரி' கொடுத்த இளம்புயல் மிருணாளினி அளித்த பேட்டி:* பிறந்து வளர்ந்தது... பிறந்தது புதுச்சேரி. வளர்ந்தது, படித்தது எல்லாம் பெங்களூரு. இன்ஜினியரிங் ..
மெல்லிய திரைக்கு பின் ஒரு மின் விளக்கின் வெளிச்சம். திரைக்கு முன் ஆர்வத்துடன் அமர்ந்திருக்கும் மாணவர்கள், சரசரக்கும் பாவை ஓசைகளுடன், கதாபாத்திரங்களுக்கு ஏற்ப பல குரல்களில் பேசி தோல் பாவை பொம்மைகளை இயக்கி கொண்டிருந்தார் கலைமாமணி விருதுபெற்ற கலைஞர் முத்துலெட்சுமணராவ் 68 . தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியை சேர்ந்த இவர் 10 வயது முதல் தோல் பாவை கூத்தில் ஈடுபட்டு ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.