தமிழகம்
ஜன. 7: சென்னையில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பு.
ஜன. 11: ஈரோட்டில் மாப்பிள்ளை பிடிக்காததால் இளம்பெண் தற்கொலை. சோகம் தாங்காமல் குடும்பத்தினர் மூவரும் தற்கொலை.
ஜன. 12: இடைத்தேர்தல் வெற்றி: திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தல் முடிவு ஜன.12ல், அறிவிக்கப்பட்டது. தி.மு.க., வேட்பாளர் லதா அதியமான் 39 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி ..
தமிழகம்
பிப். 2: சிதம்பரம் நடராஜர் கோயிலை இந்து அறநிலையத்துறை ஏற்கலாம் என சென்னை ஐகோர்ட் தீர்ப்பு.
பிப். 7: இலங்கை தமிழர் கொல்லப்படுவதை கண்டித்து சீர்காழியில் காங்கிரஸ் நிர்வாகி ரவிச்சந்திரன் தீக்குளித்து மரணம்.
பிப். 9: தமிழகத்தை சேர்ந்த சைமன் என்ற தொழிலாளி ஆப்கன் தலிபான் பயங்கரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
பிப். 10: மதுரையில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு ..
தமிழகம்
மார்ச்.1: திருச்செந்தூர் முருகன் கோவிலில் பூஜைகள், அபிஷேகங்கள் செய்வது மட்டுமன்றி தங்குமிட வசதிகள் பற்றி அறிந்து கொள்ள இணையதளம் துவக்கப்பட்டது.
* தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இணையதளத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு துவக்கி வைத்தார்.
மார்ச் 2: விடுதலைப்புலிகள் சீருடையில் வைகோ, பிரபாகரனுடன் இருக்கும் போட்டோக்களை இலங்கை ..
தமிழகம்
ஏப். 1: சேது சமுத்திர திட்டத்துக்காக நடந்த உண்ணாவிரதம் தொடர்பாக கருணாநிதி மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி.
ஏப். 2: இயக்குனர் பாலாஜி காலமானார்.
ஏப். 6: புதுச்சேரி கவர்னர் குஜ்ஜார் காலமானார்
ஏப். 8: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்.
ஏப். 9: தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் இரா.லட்சுமிபதிக்கு கோவை பாரதியார் பல்கலை., கவுரவ ..
தமிழகம்
மே 2: கோவையில் ராணுவ வண்டிகள் மீது ம.தி.மு.க., மற்றும் பெரியார் தி.க., வினர் தாக்குதல் நடத்தினர்.
மே 4: ஜல்லிக்கட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பாதுகாப்பாக நடத்தப்படும் என தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் உறுதி.
* புரோட்டா கடையில் வேலைபார்த்துக் கொண்டே படித்த வீரபாண்டியன், ஐ.ஏ.எஸ்., தேர்வில் இந்திய அளவில் 53வது இடம் பெற்றார்.
மே 6: நாமக்கல் அருகே வளையப்பட்டி தவிடு ..
தமிழகம்
ஜூன் 1: இந்தியாவிலேயே முதல்முறையாக கண்பார்வையற்ற சக்கரவர்த்தி என்பவர் கோவை மாவட்ட மூன்றாவது கூடுதல் முன்சீப் கோர்ட் நீதிபதியாக பதவியேற்றார்.
ஜூன் 3: திருச்சி மேயராக சுஜாதா பதவியேற்றார்.
ஜூன் 10: ரவுடி "வெல்டிங்' குமார் சென்னை புழல்சிறையில் கைதிகளுக்கு இடையே நடந்த தகராறில் கொல்லப்பட்டார்.
ஜூன் 11: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு குடிநீர் வழங்கும் காவிரி ..
தமிழகம்
ஜூலை 1: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்.
* சென்னையில் என்.எஸ்.ஜி.,: கடந்த ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களில் தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி.,) பிரிவுகளை அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. முதல் பிரிவு மும்பையில் துவக்கப்பட்டது. சென்னையில் ஜூலை 1ல், என்.எஸ்.ஜி., பிரிவை மத்திய உள்துறை அமைச்சர் ..
தமிழகம்
ஆக., 2: திருவாங்கூர் ராஜவைத்தியசாலை டாக்டர் விஜயகுமார் மீது 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஆக., 5: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலைவழக்கில் இன்ஜினியரிங் கல்லூரி அதிபர் எஸ்.ஏ.ராஜா உட்பட ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மதுரை ஐகோர்ட் உத்தரவு.
ஆக., 6: லஞ்சம் வாங்கிய, தமிழக மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை இயக்குனர் ..
தமிழகம்
செப்., 8: காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் தனது தமிழக சுற்றுப்பயணத்தை நாகர்கோவிலில் தொடங்கினார்.
செப்., 10: வதந்தியால் விபரீதம்: செப்.10ல், வடகிழக்கு டில்லி கஜூரி காஸ் பகுதியிலுள்ள அரசு மேல் நிலைப் பள்ளியில், தரையில் இருந்த மழை நீரில் மின்கசிவு ஏற்பட்டதாக வதந்தி ஏற்பட்டது. இதனையடுத்து மாணவியர் அலறி அடித்து கொண்டு ஓடியதில், நெரிசலில் சிக்கி ஐந்து மாணவியர் ..
தமிழகம்
அக்., 4: அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க., வெளியேறுவதாக, அதன் நிர்வாக குழு கூட்டத்தில் அறிவிப்பு.
* மதுரையில் நடிகர் சிவாஜி கணேசன் சிலையை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திறந்து வைத்தார்.
அக்., 7: தினமலர் செய்தி ஆசிரியர் லெனின் திடீர் கைது.
* ரயில் நிலையத்தில் வெடி: சோழவந்தான் ரயில் நிலையத்தில் அக். 7 அன்று பயணி ஒருவர் கொண்டு வந்த வெங்காய வெடிமூடை வெடித்து சிதறியது. ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.