தேவையான பொருட்கள்பட்டன் காளான் - 10கறுப்பு கொள்ளு - 50 கிராம்வெல்லம் - 150 கிராம்தேங்காய் துருவல் - 1 கப்ஏலக்காய் - 10நெய் - 50 கிராம்செய்முறை* அலுமினியம் பாயில் பட்டன் காளானின் தண்டை நீக்கி, சுத்தம் செய்ய வேண்டும். கறுப்பு கொள்ளை வாணலியில் வறுத்து, மிக்சியில் நன்றாக பொடியாக்கவும். வெல்லம் மற்றும் ஏலக்காயையும், நன்றாக பொடி செய்து கொள்ளவும்.* வாணலியில் நெய் ஊற்றி, தேங்காய் ..
தேவையான பொருட்கள்வெற்றிலை - 10அரிசி மாவு - 1 கப்தேங்காய் பால் - 2 கப்இளநீர் வழுக்கை தேங்காயுடன் - 1 கப்சர்க்கரை - தேவையான அளவுதண்ணீர் - தேவையான அளவுசெய்முறை* வெற்றிலையை விழுதாக அரைத்து, அரிசி மாவுடன் அதைச் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி, சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவும். கொதிக்கும் நீரில் அவற்றை போட்டு நன்றாக வெந்தவுடன், தனியாக எடுத்து வைக்கவும்.* சர்க்கரையை ஒரு கம்பி பாகு ..
தேவையான பொருட்கள்கோதுமை மாவு - 2 கப்ஏலக்காய் - 5சர்க்கரை - 1 கப்தேங்காய் துருவல் - 1 கப்உப்பு - சிறிதளவுதண்ணீர் - தேவைக்கேற்பசெய்முறை* கோதுமை மாவில் உப்பு சேர்த்து, பூரி மாவு பதத்திற்கு கெட்டியாகப் பிசைந்து, வட்ட வடிவமாக தேய்த்து வைக்கவும். வாணலியில் தண்ணீர் ஊற்றி, நன்றாக கொதித்த பின், தேய்த்து வைத்த மாவை, அதில் போடவும்.* பூரி சிறிது உப்பி வந்ததும், எடுத்து தட்டில் வைத்து, ..
தேவையான பொருட்கள்பச்சரிசி - 1 கப்துவரம் பருப்பு - 1 கப்இட்லி அரிசி - 3 கப்உளுந்து - 1 டீ ஸ்பூன்காய்ந்த மிளகாய் - 10சீரகம் - 1 டீ ஸ்பூன்உப்பு - ருசிக்குபெருங்காயம் - 1 சிட்டிகைகடுகு - 1 டீ ஸ்பூன்கறிவேப்பிலை - 1 ஈர்க்குஎண்ணெய் - தேவையான அளவுசெய்முறை* அரிசி, பருப்புகளை நன்றாக கழுவி, தேவையான அளவு நீர் ஊற்றி, இரண்டு மணி நேரம் தனித் தனியே ஊற வைக்கவும்.* இத்துடன், சீரகம், காய்ந்த மிளகாய், ..
தேவையான பொருட்கள்மாவு ஜவ்வரிசி - 2 கப்பச்சை மிளகாய் - காரத்திற்கு ஏற்பஉப்பு - தேவைக்குதயிர் - 1 டேபிள் ஸ்பூன்துாயமல்லி பச்சரிசி - 1 கப்தங்க சம்பா புழுங்கல் அரிசி - 1 கப்செய்முறை* இரண்டு அரிசியையும் இரண்டு மணி நேரம் ஊற வைத்து, பச்சை மிளகாய், உப்பு போட்டு அரைத்து, ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். நன்கு பொங்கிய மாவில், ஜவ்வரிசியை சேர்த்து கலந்து, பிரிஜ்ஜில் இரவு முழுவதும் ..
தேவையான பொருட்கள்துாய மல்லி புழுங்கல் அரிசி/ இட்லி அரிசி - 1 கப்துருவிய முட்டை கோஸ் - 3 கப்துருவிய உருளைக் கிழங்கு - 3 கப்நறுக்கிய வெங்காயம் - 1காய்ந்த மிளகாய் - 10உப்பு - தேவைக்குநெய்/ எண்ணெய் - தேவைக்குசெய்முறை* அரிசியை கழுவி, இரண்டு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அடை வார்க்க தேவையான எண்ணெய், நெய் சம அளவு எடுத்து கலந்து ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.