வனசுற்றுலா போக வேண்டும், இயற்கையை அதன் இயல்பில் காண வேண்டும் என்ற ஆர்வம், மக்களிடையே அதிகரித்து வருகிறது. இயந்திரத்தனமான நகர வாழ்க்கையில் சலிப்படைந்த மக்கள், 'ஜங்கிள் சஃபாரி' மற்றும் 'டிரெக்கிங்' போன்றவற்றில் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளனர். சிறுத்தை, சிங்கம், புலி, மான், கரடிகளை வனவிலங்கு பூங்காக்களில் கம்பிகளுக்கு பின்னால் பார்ப்பதை விட, அவை, காட்டுக்குள் ..
எத்தனை முறை கண்டாலும், சலிப்பை தராத, அதிசய பூமி கேரளா. வனங்களை அதன் வனப்பு குறையாமல் பாதுகாப்பதிலும், இயற்கையை இம்சிக்காமல், அதை கொண்டாடுவதிலும், அம்மாநில மக்கள் முன்னோடிகள். எனவே தான், சர்வதேச சுற்றுலா பயணியரின் சொர்க்கமாக, கேரளா கருதப்படுகிறது. இந்த சொர்க்க பூமியின் ஒரு பகுதியான கொல்லத்தில், இந்த வாரமும் ஒரு ரவுண்ட் வருவோமா...தென்மலை:அடர்ந்த காடுகளும், ..
மொழி: ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் கிரியோல் மொழிகள்உலக வரைபடத்தில், இந்திய பெருங்கடலில் ஒரு சிறிய புள்ளியாக தென்படும் அழகிய தீவு, செஷெல்ஸ். கிழக்கு ஆப்ரிக்காவை ஒட்டியுள்ள செஷெல்ஸில், மொத்தம், 115 தீவுகள் உள்ளன.இந்தியாவிலிருந்து செல்பவர்களுக்கு, விமான நிலையத்திலேயே, 'விசா' தந்து வரவேற்கின்றனர். அழகிய வெள்ளை மணல் பரப்பு கொண்ட கடற்கரைகளும், நீண்ட நெடிய நீல நிற கடல்களும், ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.