Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : மார்ச் 25,2023 IST
புதிய வீடு வாங்க வேண்டும் என்று தேடலில் இறங்கியவர்கள் பல்வேறு விஷயங்களை பார்க்க வேண்டும். குறிப்பாக, விற்பனைக்கு வரும் வீடு, யாருடைய உரிமையில் உள்ளது என்பதை சரியாக அறிய வேண்டும்.கட்டுமான நிலையில் உள்ள குடியிருப்பு திட்டத்தில் வீடுகள் விற்பனைக்கு வரும். இதில் வீடுகளை விற்கும் நடவடிக்கைகளை கட்டுமான நிறுவனமே மேற்கொள்ளும்.ஆனால், அதற்கான உரிமை கட்டுமான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2023 IST
சமீப காலங்களில் புதிய வழிமுறைகளை பயன்படுத்தி கட்டப்படும் கட்டடங்களில் சில ஆண்டுகளிலேயே இடிந்து விழுவதை பார்க்கிறோம்.இது போன்று கட்டடங்கள் ஒட்டுமொத்தமாகவோ, ஒரு பகுதியாகவோ இடிந்து விழுவதற்கு அதில் பயன்படுத்தப்படும் பொருட்களும், கட்டுமான வழிமுறைகளுமே காரணம்.குறிப்பாக, மலைப்பகுதிகளில் பயன்படுத்தப்படும் கட்டுமான பொருட்களை சமவெளி பகுதிகளில் பயன்படுத்த கூடாது. அது ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2023 IST
பொதுவாகவே சின்னதாய் வீடு கட்டினாலும் சில அத்தியாவசமான வசதிகளை பிற்காலத்துப் பயன்பாட்டை எண்ணி செய்துவிடுவது வழக்கம். அதில் மிக முக்கியமான விஷயம் படிகட்டுகள் அமைத்துக் கொள்வது. அது நம் இடத்தினையும், பக்கத்து வீட்டாரையும் தொந்தரவு செய்யாவண்ணம் சிறிய அளவிலாவது வீட்டு படிக்கட்டுகளை அமைத்துக் கொள்வது அவசியம்.பின்னாளில் நாம் வீட்டின் மேல் தளத்தில் இன்னுமொரு வீடோ, ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2023 IST
நாம் புதிதாக கட்டும் வீடு வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விஷயங்களை கவனிக்கிறோம். கட்டுமான பணியின் போது நேரில் சென்று கண்காணிப்பில் ஈடுபடுகிறோம்.வாங்கும் பொருட்களின் தரம், விலை, கொண்டுவர ஆகும் போக்குவரத்து செலவு, கூலியாட்களின் தொகை என ஒவ்வொன்றிலும் கவனம் வைக்கிறோம். இதையெல்லாம் பொறியாளர்களின் பொறுப்பு என சும்மா இருந்துவிடுவதில்லை.இதில் கட்டுமான ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2023 IST
ஒரு காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக கிராமங்களில் இருந்து மக்கள் நகரங்களுக்கு குடியேறினர். அங்கு கல்வி, வேலை வாய்ப்பு போன்ற வசதிகள் கிடைத்து இருக்கும்.ஆனால், சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்று நினைக்கும் போது தான், இது நமக்கான நகரம் அல்ல என்பது தெரியவரும். நகரங்களில் வீடுகள் விற்கப்படும் விலையை பார்த்தால் ஏழை மக்கள் மீண்டும் கிராமங்களுக்கே ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2023 IST
ஒரு நபர் சுயமாக சம்பாதித்த சொத்துக்களை தன் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் உயில் வாயிலாக எழுதி கொடுக்கலாம். ஆனால், இத்தகைய ஏற்பாட்டை செய்யும் முன் அவர் இறந்துவிட்டால், அந்த சொத்துக்கள் சட்டப்படியான வாரிசுகளுக்கு தான் செல்லும்.இதில் தந்தையின் சட்டப்படியான வாரிசுகள் யார் என்பதை ஆவண ரீதியாக நிரூபிக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்காக வாரிசு சான்றிதழ் வழங்கும் ..

பதிவு செய்த நாள் : மார்ச் 25,2023 IST
கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு குடியேறியவர்கள் இங்கு அது சின்னதோ, பெரியதோ, அடுக்குமாடியோ, தனி வளையோ எப்படியாவது சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என நினைக்கின்றனர். தற்போது இல்லாவிட்டாலும், எதிர்காலத்திலாவது சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்ற ஏக்கத்துடன் பலரும் இருக்கின்றனர்.இத்தகைய மக்களில் பெரும்பகுதியினரால், நகரங்களில் உள்ள விலைக்கு ஈடு கொடுத்து சொத்து வாங்க ..

 




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X