தமிழகத்தில், மாரியம்மன் வழிபாடு பிரபலம். யார் இந்த மாரியம்மன்?திருமாலின் தசாவதாரங்களில் ஒன்றான, பரசுராமரின் அம்மா, ரேணுகா தான், மாரியம்மனாக பரிணாமம் பெற்றாள். இவளுக்கு, பல இடங்களில் கோவில்கள் உள்ளன. அப்படியானால், மூல தேவியான ரேணுகாவுக்கும் கோவில் இருக்க வேண்டும் அல்லவா!தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை அருகிலுள்ள நரசிங்கம்பேட்டை, மகா மாரியம்மன் கோவிலில், ரேணுகாதேவி ..
நண்பரின் நல்லெண்ண முயற்சி!எங்கள் பகுதியில், புத்தகம், 'கைடு' மற்றும் எழுது பொருட்கள் விற்பனையகம் வைத்திருக்கும் நண்பரை சந்திக்க சென்றிருந்தேன். 'கடையில் பகுதி நேரம் பணிபுரிய, கல்லுாரி மாணவ - மாணவியர் இருவர் தேவை; தெரிந்த ஏழை பிள்ளைகள் இருந்தால் கூறுங்கள்...' என்றார்.பகுதி நேர பணிக்கு, கல்லுாரி மாணவ - மாணவியரை தேர்ந்தெடுக்கும் காரணம் கேட்டேன்.'உழைத்து, ஊதியம் ..
* ஆர். கோபால், திருச்சி: மக்களுக்கு புரியாமல் பேசி, 'டார்ச்சர்' கொடுத்து வருகிறாரே கமல்?அதனால் தான் அவர் கட்சிக்கு, 'டார்ச்' சின்னம் கொடுத்திருக்கின்றனரோ, என்னவோ!ஆர். கோவிந், கோவை: என் நண்பன் எப்போதும் சிடு சிடு என்று எரிந்து விழுகிறானே...ஒழுங்காக மலம் கழிக்கிறாரா எனக் கேளுங்கள்... நல்ல ஜீரண சக்தி உள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்... மலச்சிக்கல் மற்றும் ..
எல்லாரும் எதையாவது செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், ஒருவருக்கு பெயரும், புகழும் பொருளும் கிடைக்கிறது; மற்றவருக்கு கிடைப்பதில்லை. காரணம்... அக்பரின் அரசவையில் இருந்தவர்களில் பெரும்புகழ் பெற்றவர், தான்சேன் எனும் பாடகர். அவர் பாடலைக் கேட்டு அனைவருமே மயங்குவர்.ஒருநாள்-'உன் பாட்டு... அடாடா அடாடா... சொல்லி முடியாது. ஆமாம், உன்னை விட நன்றாகப் பாடக்கூடியவர் இருக்கிறாரா, ..
சூரிக்கு அப்பாவாக, விஜய்சேதுபதி!காமெடியன் புரோட்டா சூரி, 'ஹீரோ'வாக நடிப்பதை, இப்போது வரை, பலரால் ஏற்க முடியவில்லை. இந்த நேரத்தில், அவருக்கு அப்பாவாக, அதே படத்தில், விஜய்சேதுபதி நடிப்பதாக தற்போது இன்னொரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. ஏற்கனவே தான் தயாரித்து நடித்த, ஆரஞ்சு மிட்டாய் என்ற படத்தில், அப்பா வேடத்தில் நடித்தார், விஜய்சேதுபதி. 'மார்க்கெட் உச்சத்தில் ..
'அருணா, என் அறைக்கு உடனே வரவும்...' பிரின்ஸ்பலின் அழைப்பு, 'மைக்'கில் ஒலித்தது.'மேடம்... உங்களை, பிரின்ஸி கூப்பிடறாங்க. உடனே போங்க...' மாணவியர் சொல்லவும் சிரித்தாள், அருணா.''உங்களுக்கு கொஞ்சம், 'ப்ரீ டைம்' வேணும். அதனால் தானே என்னை போகச் சொல்றீங்க,'' என்றவள், பிரின்ஸ்பல் அறை நோக்கி நடந்தாள்.''அருணா... எனக்கு சில விஷயங்கள், உங்களுடன் கலந்தாலோசிக்கணும்,'' ..
தடைகளை உடைத்த வெற்றி!பதிமூன்று வயதில், இரண்டாம் நாயகி. 18 வயதில், கதாநாயகி, மணப்பெண். 21 வயதில், நட்சத்திர நாயகி, பாடகி மற்றும் ஒரு குழந்தைக்கு அம்மா. 22 வயதில், கதாநாயகி, பாடகி, 'ஸ்டோரி ரைட்டர்' மற்றும் தயாரிப்பாளர் என்று, அடுத்தடுத்த வளர்ச்சிகள்.புது வெள்ளம் பாய்ந்து வரும்போது, பழசெல்லாம் அடித்துச் சென்று விடும்.வெற்றி பேரலையில், 'இனி, பானுமதி நடிக்க மாட்டாள்...' என்ற ..
அன்புள்ள அம்மா —நான், தென் தமிழகத்தின் சிறு நகரத்தில் வசிக்கிறேன். என் வயது: 35; வீட்டுக்கு மூத்தவள்; மின் பொறியியல் பட்டதாரி. எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது.ஜவுளிக் கடையில், 'சேல்ஸ்மேன்' ஆக பணிபுரிந்தார், அப்பா. 58 வயது பூர்த்தியானவுடன், சிறு தொகையை கொடுத்து, வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.வீட்டில் சமோசா செய்து கடைகளுக்கு வினியோகம் செய்வார், அம்மா. எனக்கு இரு ..
முன்கதை சுருக்கம்:குருமூர்த்தி சிவாச்சாரியார், ஜோதி மற்றும் பொன்னப்பர் இறந்த செய்தி அறிந்து, முதலில் சென்னை சென்றனர். அங்கு புவனாவை வீட்டுக்குள் சேர்க்காததால், அடுத்து, கார்த்திகேயனின் வீட்டுக்கு சென்றனர். புவனாவை அரிவாளால் வெட்ட வர, தடுத்த ராஜாராமன், கையில் வெட்டுப்பட்டு சரிந்தான்-ராஜாராமனின் கை ஒன்று சேர, மூன்று மாதங்களுக்கு மேல் ஆனது. ஊருக்கு போயும் இரண்டு ..
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து, அரிசி ஏற்றுமதியில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. களைகள் மற்றும் பூச்சிகளின் தொல்லையிலிருந்து விவசாயத்தை பாதுகாக்க, வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்துகின்றனர், இங்குள்ள விவசாயிகள்.அறுவடை முடிந்த வயல்களில், நெற்பயிரின் துார் பகுதி அப்படியே இருக்கும். இவற்றை சாப்பிடுவதற்கு ஏராளமான பூச்சி, நத்தைகள் வயல்களுக்குள் உலா வரும்; ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.