மார்ச் 30 - ஸ்ரீராமநவமிராமபிரானின் மகிமை பாரதமெங்கும் புகழ் பெற்றது. ஆனால், அவரைப் பெற்றவர்கள் மற்றும் தாத்தா, பாட்டியின் வரலாறு மிகவும் சுவையானது. அந்த வரலாறை ராமநவமி நன்னாளில் தெரிந்து கொள்வோம்.ராமனின் தந்தை தசரதர். தசரதரின் தந்தை அஜன்; தாய் இந்துமதி. இருவரும் நகமும், சதையும் போல் வாழ்ந்தனர். ஒருமுறை அவர்கள், உல்லாசமாக வெளியே சென்றனர்.அப்போது, வானில் தேவகானம் ..
மளிகைக் கடைக்காரரின் மனிதநேயம்!எங்கள் பகுதியிலுள்ள, ஒரு மளிகைக்கடையில் தான், நான் உட்பட பலரும் பொருட்கள் வாங்குவது வழக்கம். வாங்கும் பொருட்களின் பட்டியலை, வாடிக்கையாளர்கள் எழுதி தந்தாலோ அல்லது வாயால் சொன்னாலோ, கடை முகப்பில் வரிசையாக அமர்ந்திருக்கும் பெண்கள், கம்ப்யூட்டரில், 'பில்' போட்டு தருவர்.அந்த, 'பில்'லை எடுத்து போய் காசாளரிடம் கொடுத்து, தொகையைக் கட்டி ..
இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபால கிருஷ்ணன் எழுதி இயக்கிய, சித்தி படத்தில், எம்.ஆர்.ராதாவின் இரண்டாம் தாரமாக, பெறாத பல குழந்தைகளின் தாயாக நடித்தார், பத்மினி. அந்தக் குழந்தைகளில் நாகேஷும் ஒருவர்.ஒரு காட்சியில் பத்மினி, அவரை அடிக்க வேண்டும். முதலில் ஒத்திகையின் போது, சாதாரணமாக அடித்தார், பத்மினி. உடனே நாகேஷ், 'கொஞ்சம் அழுத்தமாக அடியுங்கள்...' என்று சொல்லி விட்டார்.பிறகு ..
பா - கேஅன்று, அலுவலகத்தில், உதவி ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்கள் இடையே, பித்துக்குளித்தனமும், மன நோயும் ஒன்றா அல்லது வெவ்வேறானதா என்பது பற்றி, சீரியசாக விவாதம் நடந்து கொண்டிருந்தது.உடனே, அங்கிருந்த லென்ஸ் மாமா, வேகாத வெயிலில் ஜிப்பா மேல், கோட் அணிந்து வந்திருக்கும் நாராயணனை காட்டி, 'இதுதான் பித்துக்குளித்தனம்...' என்றார்.'அட, சும்மாயிருப்பா. இது, என் ..
வி. பரமேஸ்வரன், நெல்லை: பெரியோர், சிறியோர் என்று சொல்கின்றனரே... அவர் எவர்?செய்ய இயலாத அரிய செயல்களை செய்பவர்களை, பெரியோர் என்றும், அத்தகைய செயல்களை செய்ய இயலாதவர்களை, சிறியோர் என்றும் கூறுவர்.பி. மோகன்ராஜு, சென்னை: லென்ஸ் மாமா, உ.பா., அருந்தியபின், பேசும் ஆங்கிலத்தில், இலக்கண பிழை இருந்ததுண்டா?அவர், உ.பா., இல்லாமல் பேசும்போதே, அமெரிக்கன் இங்கிலீஷில் தான் பேசுவார். ..
கமலின், ரூ.100 கோடி படத்தில், சிம்பு!கடந்த, 1978-ல், கமல் நடிப்பில் வெளியான படம், சிகப்பு ரோஜாக்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில், சிம்பு நடிக்க, பாரதிராஜாவின் மகன், மனோஜ் இயக்க இருந்தார். ஆனால், அது கைவிடப்பட்டது.தற்போது, சிவப்பு ரோஜாக்கள் இரண்டாம் பாகத்தை, தன், ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப் போகிறார், கமலஹாசன். இந்த படத்தில், ..
கங்கைக் கரையில் நின்று கொண்டிருந்த யாக்ஞவல்கிய முனிவரின் கால்களில், ஆகாயத்திலிருந்து ஒரு பெண் எலி வந்து விழுந்தது. முனிவர் நிமிர்ந்து பார்க்க, மேலே ஒரு கழுகு பறந்து கொண்டிருந்தது. 'எலியைக் கால்களால் பிடித்து போயிருக்கிறது, கழுகு. எப்படியோ தவறி இங்கே விழுந்து விட்டது. நல்லவேளை...' என, நினைத்தபடியே, குனிந்து எலியைப் பார்த்தார். அதன் மேல் அங்கங்கே சில ரத்தத்துளிகள் ..
அன்பு சகோதரிக்கு — வயது: 50, இல்லத்தரசி; பட்டப் படிப்பு படித்துள்ளேன். கணவர் வயது: 56; மத்திய அரசு பணியில் உள்ளார். எனக்கு திருமணமாகும் போது வயது: 24.எங்களுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருந்தது. இனி, குழந்தை பிறக்காது என்று, ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தோம். அந்த குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது, எனக்கு பெண் குழந்தை ..
பேரா.ம.செ.ரபிசிங் எழுதிய, 'புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் தமிழ்த் தொண்டு' நுாலிலிருந்து:சென்னையில் நடந்த கம்பன் விழாவில், நீதியரசர் மு.மு.இஸ்மாயில், தலைவர். இதற்கு, எம்.ஜி.ஆரும் அழைக்கப்பட்டார்.இந்நிகழ்வில், பல கம்ப ராமாயண அறிஞர்கள் முன்னிலையில், மிகவும் சிறப்பாக பேசினார், எம்.ஜி.ஆர்.,திகைத்த நீதியரசர், 'கம்ப ராமாயணத்தில் ஆளுமையும், கவிதைகளை நினைவில் வைத்துப் பேசும் ..
இந்த நாள் எப்போது, எந்த நாட்டில் துவங்கப்பட்டது என்பதற்கு, தெளிவான வரலாறு இல்லை. 19ம் நுாற்றாண்டு முதல், இந்த தினம் மிகப் பிரபலமாக இருந்தாலும், உலகில் எந்த நாட்டிலும், பொது விடுமுறை இருப்பதாகத் தெரியவில்லை.கடந்த, 1466ல், மன்னன் பிலிப்பை, அரச சபையின் ஆஸ்தான விகடகவி, பந்தயம் ஒன்றில் சூளுரைத்து, அனைவர் முன்னிலையிலும் அவரை முட்டாளாக்கி ஜெயித்த நாள் என்ற, ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.