மகான்கள் தரிசனம், புண்ணியம் என்பர். மகான்களுக்கு சுயநலம் இருக்காது. மக்கள் நலமாக இருக்க வேண்டும்; உலகம் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான், அவர்களது எண்ணம். அதனால், அவர்களை நேரில் தரிசிப்பதும் விசேஷம் தான்."நலமாக இரு...' என்று மகான்கள் சொன்னாலே போதும், நலமாக இருக்கலாம். அவர்களுடைய கண் பார்வை பட்டாலே போதும்; நலமாக இருக்கலாம். மகானின் பார்வையை, "நேத்ர தீட்சை' என்பர். ..
ஜன., 30 - ரத சப்தமி!சூரியனுக்குரிய விரதங்களில், முக்கியமானது சப்தமி. அதிலும், தை மாத ரத சப்தமி மிகவும் விசேஷமானது. "சப்தம்' என்றால், "ஏழு!' திதிகளில், இது ஏழாவதாகும். சூரியன், மகர ராசியில் பிரவேசிக்கும் மாதம் தை. இம்மாதத்தில், சூரியன் தன், வடக்கு திசை பயணத்தை துவக்குகிறார்.இந்த விரத நாளில், சூரியனின் பிறப்பு குறித்த கதையைத் தெரிந்து கொள்ளுங்கள்.கஷ்யப மகரிஷியின் மனைவி ..
பேப்பர் கப் ஒழிக!ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் என் நண்பர் ஒருவர், தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம். அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், ..
சென்னை வந்த புதிதில், ரேடியோ தயாரிக்கும் ஒரு கம்பெனியில், எனக்கு வேலை கிடைத்தது. ரேடியோவின் சில பகுதிகளை வாங்கியும், சிலவற்றை தாங்களே தயாரித்தும், "அசெம்பிள்' செய்தும், அழகான காபினெட்டில், "நல்லடக்கம்' செய்து, விற்பனை செய்யும் கம்பெனி.அயல் நாட்டுத் தயாரிப்புகளுடன் சிரமப்பட்டு, எங்கள் கம்பெனி, தன் சரக்கை விற்றுக் கொண்டிருந்தது.கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டே, ..
"நம்மூரில் நவகிரக ஸ்தலங்களுக்கு சுற்றுலா, காசி, நேபாளம் சுற்றுலான்னு விளம்பரம் செய்றாங்க... அதுக்கு போய்வரக் கூட, நம்மில் பலரிடம் பணம் இல்லை. ரஷ்யக்காரன் என்னடான்னா, நூறு கோடி ரூபாய் கட்டணம் வாங்கி, பயணியை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்புகிறான்! சுற்றினாலும் மார்கோ போலோ போல சுற்றினால் சரித்திரத்திற்காவது பயன்படும்!' என்றார் குப்பண்ணா."மார்கோ போலோவா? அது ஏதோ நம்மூர் ..
*ஆர்.புஷ்பவல்லி, ஷெனாய் நகர்: எப்போதும் சிரித்த முகத்துடனே, சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று விரும்பு கிறேன்...வேண்டாம்... உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங் கள். சிரிக்க வேண்டிய இடங்களில் சிரியுங்கள்; மகிழ்ச்சியான நேரங்களில், சிரித்த முகத்துடன் இருங் கள்! எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவர்கள், "யாரிடமோ ஏமாந்து கொண்டிருக்கின்றர்...' என்றோ, எப்போதும் ..
ஆளுயரக் கண்ணாடி முன் நின்றான் மருதநாயகம். வழுக்கைத் தலையில், அறை விளக்கு வெளிச்சம் பட்டு, டாலடித்தது. பின்னந்தலை கேசத்தையும், இரு கிருதாக்களையும், பென்சில் மீசையையும் டை அடித்திருந்தான். பவர் கிளாஸ் கண்ணாடிக்குள்ளிருந்த இரு கண்கள், மனதில் நிறைவேறாத ஆசைகளை பிரதிபலித்தன. குண்டு மூக்கு. சற்றே தெற்றிய மேல்வரிசை பற்கள்."டக் இன்' செய்த முழுக்கை சட்டை; ரெடிமேட் பேன்ட். ..
ஈழத்தமிழர் கதையில் தேன் கூடு!ஆர்யா நடித்த, கலாபக்காதலன் படத்தை இயக்கியவர் இகோர். இவர் இப்போது, ஈழத்தமிழர் கதையில், தேன் கூடு என்றொரு படத்தை இயக்கியுள்ளார். 1989ல் இலங்கை திரிகோண மலையில் இருந்த தென்னமரத்தடி என்ற கிராமம், சிங்கள வெறியர்களால் அழிக்கப்பட்டது. அதன்பின், இலங்கை வரைபடத்தில் இருந்தே நீக்கப்பட்ட அக்கிராமம், மறுபடியும் துளிர்த்து வருவது போன்று, மேற்படி ..
தன் அறையில், புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் சுமதி. மலர்களை பற்றி கூறும் அருமையான புத்தகம் அது. நிறைய பூக்களின் விவரங்கள், வண்ணப் படங்களில் அச்சடிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பூவும், ஒவ்வொரு விதம். எல்லாமே அழகு!சின்னக் குழந்தைகளைப் போல, காம்பின் நுனியில் சிரித்துக் கொண்டிருந்தன வண்ணப்பூச்சிகள். ஒவ்வொரு பூவையும், கண் இமைக்காமல், மனதுக்குள் ரசித்துக் கொண்டிருந்த போது, ..
கார் விபத்தில் பலியான, பிரிட்டன் இளவரசி டயானா, நேர்த்தியாக உடை அணிவதில் மிகவும் பிரபலம். உடை மட்டுமல்லாமல், அவர் அணி யும் தோடு, வளையல், தொப்பி ஆகியவையும், பிரிட்டன் மக்களிடம், மிகவும் பிரபலமாகி விடும். இந்த விஷயத்தில், தன் மாமியாரைப் போலவே நடந்து கொள்கிறார், தற்போதைய இளவரசியும் இளவரசர் வில்லியமின், மனைவியான, கதே மிடில்டன்.எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், இவர் அணியும் ..
சமீபத்தில், சென்னையில் சர்வதேச அளவில் நடைபெற்ற, ஆடிட்டர்களுக்கான கருத்தரங்கின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலை விழாவில், ஒரு அறிவிப்பு வெளியானது..."அடுத்து ஆட வருவது, நம் சார்ட்டர்டு அக்கவுண் டென்ட்களில் (ஆடிட்டர்) ஒருவரான தவமணி ...' என்ற அறிவிப்பை தொடர்ந்து, அனைவரது கண்களும், மேடையை நோக்கி பாய்ந்தன.மேடையேறும் ஆசையால், நானும் பாடுவேன், நானும் ஆடுவேன் என்று, பெயருக்கு ..
சீனாவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளை தடுப்பதற்காக, போலீசார், புதுவிதமான திட்டத்தை செயல்படுத்தி, அதில் கணிசமாக, வெற்றியும் அடைந்துள்ளனர். பரீட்சார்த்த முயற்சியாக, ஜியாங்சு மாகாணத்தில் உள்ள, ஒரு நெடுஞ்சாலையில், போலீஸ் ரோந்து வாகனத்தின் பின்புறத் தோற்றத்தை, அட்டையில் (கார்ட்போர்டு), அச்சு அசலாக வரைந்து, குறிப்பிட்ட இடைவெளிகளில், சாலையின் ஓரத்தில் நிறுத்தி ..
அன்புள்ள அக்காவுக்கு —உங்களது அன்பு தங்கை எழுதிக் கொள்வது. எனக்கு வயது 49. கல்யாணமாகி, 31 வருடங்கள் ஆகி விட்டன. 30 வயதில் ஒரு பெண்ணும், 26 வயதில் அடுத்த பெண்ணும், 22 வயதில் மூன்றாவது பையனும் உள்ளனர். என் கணவருக்கு வயது 53. நாங்கள் நன்றாகவே வாழ்ந்து கொண்டிருந்தோம். என்னவரும் ராமனாகவே வாழ்ந்து வந்தார். எங்கள் வாழ்வில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் தான், வினையே ஆரம்பம் ஆனது. இரண்டு ..
ஜப்பான் மக்களிடையே, ஒரு வினோதமான நம்பிக்கை நில வுகிறது. "கடவுள், கழிப்பறையில் வசிக்கிறார்!' என்ற நம்பிக்கை தான் அது. இதனால், ஜப்பான் மக்கள், தங்கள் வீட்டின் கழிப்பறை களை, மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்வர்.இந்த நம்பிக்கையை, தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டிருக்கிறது, ஒரு பிரபலமான கழிப்பறை சாதன தயாரிப்பு நிறுவனம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, பிரபலமான அணிகலன்கள் ..
தள்ளாத வயதிலும், தடகள போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் குவித்து, சாதனைக்கு வயது தடையல்ல என்று நிரூபித்து வருகிறார், 85 வயது, "இளைஞர்' ஒருவர்.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியைச் சேர்ந்த, நடேச ரெட்டி, 85, இதுவரை, 20 தங்கம், 10 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளார். இன்றும், இங்குள்ள, தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.தன் விளையாட்டு ..
காஞ்சி பெரியவர் ஒரு உபன்யாசத்தில் சொல்கிறார்:மேல் நாட்டு மாது ஒருத்தி என்னிடம் வந்து, இந்தப் புனர்ஜென்மம் (மறுபிறவி) தத்துவத்திற்கு நிரூபணம் கேட்டாள். நான் அவளிடம் வாதம் ஒன்றும் செய்யவில்லை.அப்போது மடத்து முகாமில், ஆங்கிலம் தெரிந்த பண்டிதர் ஒருவர் இருந்தார். அவரிடம், அவளை அருகில் உள்ள பிரசவ மருந்துவமனை ஒன்றுக்கு அழைத்து போய், அங்கே பிறந்துள்ள குழந்தைகளைப் பற்றிய ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.