மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ பாவங்களைச் செய்து விடுகின்றனர். அப்படி செய்யப்பட்ட பாவங்களுக்கு பரிகாரம் உண்டா என்று கேட்பதுண்டு.மக்களுக்கு சந்தான பிராப்தி அவசியம். இந்த பிராப்தி, சிலருக்கு இல்லாமல் போவதுண்டு. பொதுவாக, இது போன்று புத்திர பாக்கியம் இல்லாமல் போவதற்கு சிலவகை காரணங்களை, பாவங்களில் சொல்லியிருக்கின்றனர். குரு, தாய், தந்தையை துவேஷித்து, துன்பப்படுத்தி ..
பொருள் படைத்த பலருக்கு, கொடுக்கிற மனம் இருப்பதில்லை. கொடுக்கும் மனம் படைத்த சிலருக்கு, பொருள் இருப்பதில்லை. இது, இந்தக் காலம். ஆனால், அந்த காலத்தில், மன்னர்கள், தங்களிடமுள்ள பொருளை, வறியவர், இரவலர், புலவர்கள் மற்றும் ஆன்மிக காரியங்களுக்கு வாரி வழங்கினர். இதோ... ஒரு திருடனுக்கு உதவிய, மன்னரின் வரலாற்றைக் கேளுங்கள்.சேர நாட்டின் சிற்றரசு பகுதியான, கோனாட்டிலுள்ள ..
பேஸ்புக்கில் முகம் காட்டும் பெண்களே உஷார்!என் அலுவலக தோழி மிகவும் நல்லவள். குணமான கணவன், கல்லூரியில் பயிலும், இரு மகள்கள் என, மாமனார்- மாமியாருடன் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருகிறாள். "பேஸ்புக்'கில், தன் புகைப்படம் மற்றும் முகவரியை பதிந்து வைத்திருந்தாள். இது எப்படியோ, ஒருவருக்கு ஒருவர் பரிமாற்றம் செய்யப்பட்டு, நட்பு வட்டாரம் பெருகியது.திடீரென ஒருநாள், அவளுடைய ..
பத்மா சேஷாத்ரி பள்ளி விழாவில் தான், முதன் முறையாக, சிவாஜியை பார்த்தேன். "இவர் தான் நடிகர் சிவாஜியா... வெள்ளை வேஷ்டி, சட்டையில் கம்பீரமாக இருக் கிறாரே...' என்ற எண்ணம் தான், எனக்கு, அப்போது தோன்றியது. சிறுவன் என்பதால், எனக்கு, கத்திச் சண்டை நிறைந்த "அட்வெஞ்சர்' படமும், லாரல் ஹார்டி காமெடி படங்களும் பிடிக்கும். என் தந்தை நடத்தி வந்த, "யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட்ஸ்' ..
"என்னமோ, "பிசா'வோ, முசாவோ அப்படீன்னு ஒரு தின்பண்டம். ஏதோ கேக் மாதிரி, பன் - பட்டர் - ஜாம் மாதிரி இருந்தது. வெளிநாட்டு வகைத் தின்பண்டம் போலிருக்கிறது என்று, ஒன்று வாங்கி வந்தேன். நான் ருசி கூட பார்க்கவில்லை. அப்படியே என் மனைவியிடம் கொடுத்து விட்டேன்...' என்றார் குப்பண்ணா."சாப்பிட்டு விட்டு உங்க வீட்டுக்காரம்மா என்ன சொன்னார்?'"ஒன்று, இந்த பிசா அல்லது நான் - இரண்டில் ..
* பி.ராஜாமணி, ஆவடி: இரு தாரம் சட்டப்படி குற்றம் என்கின்றனர். அரசியல் தலைவர்கள், "பல தாரம்' வைத்துள்ளனரே... அது எப்படி? சட்டம் அவர்களை ஒன்றும் செய்யாதா?அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல... சுப்பன், குப்பனையும் கூட சட்டம் ஒன்றும் செய்யாது. "சட்டப்படி தாலி கட்டிய பொண்டாட்டி நான் இருக்கேன்... எங்க வீட்டுக்காரரு, இன்னொருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டரு' என, சம்பந்தப்பட்டவர்கள் ..
குற்றால டூரில் கலந்து கொள்ள விரும்பும் வாசகர்களின், முதல் தேடல், அன்றும் இன்றும் அந்துமணியாகவே இருந்தாலும், அவரை அடையாளம் காணும் வாய்ப்பு, அரிதானதே.கடந்த, 2013-ல் மட்டும்தான், தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாார். ஆனால், 1992-ம் வருடம், வாசகர்கள், அவரை, அடையாளம் காணும் வாய்ப்பு கிடைத்தது, "அது என்ன' என்பதை, இந்த வாரம் சொல்வதாக, கூறியிருந்தேன்.அந்த வாய்ப்பை சொல்வதற்கு முன், 1992-ம் ..
ஊன்றி நடக்க உறுதி கொண்டால் ஒட்டடை நூல்கூட ஊன்று கோல்தான்! - இக்கவிதைக்கு, சாட்சியாக உள்ளவர்தான் சூர்யா என்று அழைக்கப்படும் அருள்மொழி வர்மன். நடுங்கும் கைகளுடன், சக்கரநாற் காலியில் அமர்ந்தபடி, திணறி திணறிப் பேசும் சூர்யாவிற்கு, 23 வயதாகிறது.சூர்யா, ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது, முதுகு தண்டுவடப் பிரச்னை காரணமாக, அவனது இடுப்புக்கு கீழே, செயலிழந்து விட்டது.இடுப்புக்கு ..
சென்னையில் இருக்கும், முக்கிய சாலைகள் பலவற்றின், பெயர் காரணம் குறித்து, திண்ணைப் பெரிசு ஒருவர், சொன்ன விவரம்:*சார்லஸ் பின்னி என்பவர், 1769ல், இந்தியாவில், வாணிகம் செய்ய வந்தார். இவர் பெயரில், பின்னி தெரு உள்ளது. இது அண்ணா சாலையையும், கமாண்டர்-இன்-சீப் பாலத்தையும், இணைக்கும் சிறிய தெரு. இங்கு, பின்னி வாழ்ந்த மாளிகைதான், இப்போது கன்னிமாரா ஓட்டலாக உள்ளது.*கிழக்கிந்திய கம்பெனி ..
டுவிட்டரில் செய்தி வெளியிடும் விஜய்!மாதம் ஒருநாள், ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்து வந்த விஜய், கடந்த சில ஆண்டுகளாக, ரசிகர்களை சந்திப்பதில்லை. இந்நிலையில், தன் ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொள்வதற்காக, தற்போது, டுவிட்டர் மூலம், அவர்களுடனான தொடர்பை ஏற்படுத்தியுள்ளார் விஜய். அதன்மூலம், தன் நடிப்பை பற்றி அவர்கள் சொல்லும் விமர்சனங்களை கேட்டறிந்து வருபவர், ..
""இது என்னுடைய கடைசி விண்ணப்பம்... உழைக்கணும்கற உத்வேகமும், தன்னம்பிக்கையும் உள்ள, பத்து பேர் மட்டும் என் கூட வாங்க. நாம் நம்முடைய கிராமத்தையே, நாட்டின் முன் மாதிரி கிராமமா மாத்திக் காட்டுறேன்.''மார்புக்கு குறுக்கே, கைகளைக் கட்டியபடி, ஆனந்தன் சொன்ன போது, இது போன்றதொரு இளைஞனை, இதுவரை சந்தித்ததில்லை என்று, வியப்பு உண்டானது அறுப்பூர் கிராம மக்களுக்கு.பரந்து விரிந்த ஆல ..
அன்பு சகோதரிக்கு — என் வயது 51. என் மனைவியின் வயது 43. வயதுக்கு வந்த ஒரு பெண்ணும், ஆணும் இருக்கின்றனர். இருவரும் படித்து வருகின்றனர். நான் அரசு வேலையிலும், என் மனைவி இல்லத்தரசியாகவும் இருக்கிறாள்.நான், என் மனைவியை காதலித்து மணந்தவன். ஐந்து வருடம் குழந்தை இல்லாமல் இருந்து, இருவரும் சிகிச்சை எடுத்துக் கொண்ட பின், இரு குழந்தைகள் பிறந்தனர்.குடும்ப நண்பர் ஒருவர் உருவில், எங்கள் ..
"ஒன் டூ, பக்கிள் மை ஷூ'"டிங் டாங் பெல்'"ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...' என்று, வரிசையாக நர்சரி, "ரைம்'களை சொல்லி முடித்த பின், "த்ரீ லிட்டில் பிக்ஸ்' முதல், சில குட்டிக் கதைகளைச் சொல்ல வேண்டும். இவையெல்லாம் ராகவனுக்கு, கிட்டத்தட்ட மனப்பாடமே ஆகிவிட்டது. இதெல்லாம் அத்துப்படி ஆனதற்கு காரணம், அவரது பேரப் பிள்ளைகள் தான். சில ஆண்டுகள் வரை சஞ்சய், அட்சயா; ..
"தி பிரேக் அப், வேர் இஸ் தி மில்லர்' உள்ளிட்ட, பல படங் களில் நடித்தவர், பிரபல ஹாலிவுட் நடிகை, ஜெனிபர் அனிஸ்டன். இவருக்கு, தற்போது, 44 வயதாகிறது. பிரபல நடிகர், பிராட் பிட்டும், இவரும், உயிருக்கு உயிராக காதலித்தனர். திருமணம் முடியப் போகும் சமயத்தில், இவர்களின் காதலுக்கு வில்லியாக வந்த, ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட்டை, ஜெனிபரிடமிருந்து, கொத்திக் கொண்டு போய் விட்டார். இதனால், சில ..
ஜேம்ஸ்பாண்ட் படங்கள் வெளிவரத் துவங்கி, 50 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டன. இதுவரை, 23 படங்கள் வெளிவந்திருந்தாலும், மக்களுக்கு, ஜேம்ஸ்பாண்ட் மீதான மோகம், சற்றும் குறையவில்லை.ஜேம்ஸ்பாண்டாக நடிக்கும் நடிகர்கள், படங்களில் பயன்படுத்தும் பொருட்கள், ரசிகர்களிடையே, பெரும் வரவேற்பை பெற்றவை. விதவிதமான துப்பாக்கிகள், கார்கள், ஹெலிகாப்டர்கள் என, ஜேம்ஸ் பாண்ட் படங்களில் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.