கதாகாலட்சேபம், பூஜை, ஜபம் இவைகள் நடக்குமிடங்களுக்கு நீங்கள் போவதுண்டா? இந்த இடங்களுக்கு போனால், பாதியில் எழுந்து வரக் கூடாது; அப்படி வருவது பாவம். தயிருக்காக பாலைத் தோய்க்கிறோம்; அதாவது, உரை குத்துகிறோம். தயிர் தோய்வதற்குள் அதை கலைப்பதும் பாவம். கர்ப்பத்தை கலைப்பதும், சிசுஹத்தி செய்த பாவம் என்றுள்ளது. இதற்கு என்ன பரிகாரம்? ராமாயணக் கதையை பிரதி தினம் தொடர்ந்து கேட்க ..
டிச., 17 -வைகுண்ட ஏகாதசி!ஏகாதசி விரதமிருந்தாலே போதும். பாவங்களெல்லாம் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கை ஒருபுறம். ஏகாதசியன்று மரணமடைபவர், எத்தகைய பாவியாக இருந்தாலும், அவர் நேராக பரமபதத்துக்குள் நுழைந்து விடுவார் என்ற நம்பிக்கை மறுபுறம். அப்படியானால், தொடர்ந்து நாம் பாவத்தை செய்து கொண்டே இருப்போம்... ஏகாதசியன்று விரதமிருந்து, பாவ விமோசனம் தேடிக் கொள்ளலாம் என்று ..
வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தமிழில் தெரிவிக்க, varamalar@ dinamalar.in என்ற மின் அஞ்சலையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.சில நேரங்களில், சில மனிதர்கள்!நானும், என் கணவரும், சமீபத்தில், இரவு பயணமாக வெளியூர் ஒன்றுக்கு, அரசு விரைவு பேருந்தில் சென்றோம். வார விடுமுறை நாளானதால், கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு 12 மணியளவில், திடீரென்று, ஏதோ ஒரு ஊருக்கு அருகாமையில் பஸ் நின்று, விளக்குகள் ..
திகார் ஜெயில் - டில்லியில் உள்ளது; ஆசியாவிலேயே பெரியது!இப்போது, திகார் ஜெயிலில் உள்ள கைதிகள் எல்லாம் சிறு தொழிலதிபர்கள். இவர்கள், "டிஜெ' என்ற பிராண்டில் தயாரிக்கும் பொருட்கள் எல்லாம், இப்போது மக்களிடையே மிகவும் பிரபலம்.இந்த ஆண்டு ஒரு படி மேலே போய், இப்போது தங்களது பொருட்களை, "ஆன்லைன்' எனப்படும் கம்ப்யூட்டர் மூலம் விற்பனை செய்ய இருக்கின்றனர்.எப்படி இதெல்லாம் ..
நாற்பது முதல் ஐம்பது வயதான திருமணமான ஆண்களின் மன நிலை எப்படி இருக்கும்? அவர்கள் ஒன்று கூடினால் என்னென்ன பேசிக் கொள்வர்?இவற்றைத் தெரிந்து கொள்ள இந்த குரூப் ஆசாமிகளுடன் தொடர்பு இருக்க வேண்டும். அப்படியே தொடர்பு இருந்தாலும், அவர்கள் அந்தரங்கமாக தமக்குள் பேசிக் கொள்ளும்போது, தம்மை விட வயது குறைந்தவர்களை, தம் உரையாடலைக் கேட்க அனுமதிப்பரா?— தெரியவில்லை!ஆனால் ..
ஜெ.உஷா, சோழவந்தான்: நேர் வழியைக் காட்டிலும், குறுக்கு வழியில் செல்பவர்கள் எளிதில் முன்னேறி விடுகின்றனரே...கடைசியில் ஆஸ்பத்திரியில் கொண்டு கொட்டுகின்றனரே... அதையும் நினைத்து பாரும்!***என்.ராஜசேகரன், பல்லடம்: பெண்களின் இதயம் மென்மையானது என்கின்றனரே... அது எப்படி?நானும் உம்ம கேஸ் தான்... எனக்கும் இன்னும் விபரம் தெரியலே!***எஸ்.சேகர், விழுப்புரம்: ஒரு ஆண்மகன் பக்கத்து ..
இதுவரை:அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களான கம்ப்யூட்டர் விஞ்ஞானி நரேனுக்கும், கதக் நடன கலைஞரான மதுரிமாவுக்கும் சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின், இருவரும் அமெரிக்கா புறப்பட்டனர் —மதுரிமாவிற்கு வியப்பாக இருந்தது. ஏர்ஹோஸ்டஸ் என்ன சொன்னாள்... நரேன் ஏன் இவ்வளவு வேகமாக எழுந்து சென்றான் என்பதை நினைக்கும் போது புதிராக தோன்றியது.எங்கு போனான் ..
ஒரு நிறுவனத்தில், ஒருவனுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்றால், அதற் கான காரணங்களுள் இவற்றில் ஒன்று:*அவன் மணி பார்த்து வேலை செய்கிறான்.*அவன் எப்போதும் புலம்பல் கேசாக இருப்பான்.*அவன் எப்போதும் முன்னோடியாக இருக்கவில்லை.* அவன் ரத்தத்தில் உறுதியில்லை.*அவன் தகுதிக்கு மேல் தன்னை நினைத்துக் கொள்வான்.*அவன் தன் மீதே, நம்பிக்கையின்றி இருந்தான்.*அவன் அடுத்த நடவடிக்கைக்குத் ..
நெப்போலியனுக்கு சிறப்பு அனுமதி!மத்திய இணை அமைச்சராகும் முன், நடிகர் நெப்போலியன் நடிக்க கமிட் ஆன படம், "பள்ளி கொண்டபுரம்!' அதன்பிறகு, அவரால் நடிக்க இயலாததால், கிடப்பில் கிடந்த அப்படம், இப்போது தூசு தட்டப்படுகிறது. இப்படத்தில், தான் நடிப்பதற்காக மத்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றிருக்கிறார். — சினிமா பொன்னையா.மீரா ஜாஸ்மின் பெருமை!பெண் ..
க.சுபாஷ் கண்ணன்இயற்பெயர் : க.கந்தவேல். வயது: 18. கல்வித் தகுதி: பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இவர் எழுதிய முதல் சிறுகதைக்கு, ஆறுதல் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருவதாக குறிப்பிடுகிறார். கதை, கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர்.அந்த பஸ், பார்க்கவே பரிதாபமாக நின்று கொண்டிருந்தது. பலர் முண்டியடித்து ஏற முற்பட, நான் என் கைக்குட்டையை, ஜன்னல் ..
அன்புள்ள அம்மாவிற்கு —கண்ணீருடன் இந்த கடிதத்தை எழுது கிறேன். நான் எம்.ஏ., பி.எட்., படித்துள்ளேன். எனக்கு திருமணமாகி, ஒன்பது வருடங்கள் ஆகின்றன. என் அம்மாவின் கட்டாயத்தால் மட்டுமே, என் திருமணம் நடந்தது. என் கணவர், நம்பர் ஒன் குடிகாரர். எல்லா கெட்ட பழக்கங்களும் உண்டு. கல்யாணம் ஆனது முதலே, அவர் மீது பெரிய ஈடுபாடு இல்லை. அவர் வெளியூரில் வேலை செய்வதால், விவாகரத்து வரை ..
அரசர் குளம், நாகர்கோவிலுக்கு மேற்கே 8 கி.மீ., தொலைவில் அமைந்திருந்தது. எட்டு தெருக்களும், ஊருக்கு வேலியாய் ஒரு குளமும் அங்கே இருந்தது. நான்கு தெருக்களில் முஸ்லிம்களும், இரண்டு தெருக்களில் இந்துப் பெருமக்களும், மீதி இரண்டு தெருக்களில் சமத்துவபுரம் போல் முஸ்லிம், இந்து, கிறிஸ்தவ மக்களும் கலந்திருந்தனர்.எட்டு தெருவிலும் சேர்த்து 300 முஸ்லிம் குடும்பங்கள் வசித்தன. அந்த 300 ..
கீதா ஜயந்தி!மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம் செய்தார் கிருஷ்ண பரமாத்மா. இந்த நாளை, "கீதா ஜயந்தி' என்று கொண்டாடுகின்றனர். ***ஏகாதசி ஒரு சக்தியே!விஷ்ணுவின் உடலிலிருந்து கிளம்பிய கன்னி ஒருத்தி, முரன் என்ற அரக்கனை அழித்தாள். அவளைப் பாராட்டி, "ஏகாதசி' என்ற பெயரை ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.