துாத்துக்குடி மாவட்டம், சோனகன் விளை, டி.டி.டி.ஏ. நடுநிலைப் பள்ளியில், 1965ல், 6ம் வகுப்பு படித்த போது, வகுப்பு ஆசிரியராக இருந்தார் ஆசிர்வாதம். ஒருநாள், 'எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்...' என கேட்டார். பலவாறாக விளக்கம் தந்தனர் மாணவர்கள். என்முறை வந்தபோது, 'பத்திரிகையாளராக விரும்புகிறேன்...' என்றேன். கிண்டலாக, 'வீடு வீடாக பேப்பர் போடுவானா இருக்கும்...' என ஒருவன் ..
சென்னை, புரசைவாக்கம், சி.எஸ்.ஐ. நடுநிலைப் பள்ளியில், 2008ல், ௮ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு!அரையாண்டு விடுமுறை முடிந்து முதல்நாள் வகுப்பு துவங்கியதும், 'கீச்... கீச்...' என சத்தம் கேட்டது. பதறியபடி, 'வகுப்பறைக்குள் ஏதோ வந்து விட்டது' என தேடினோம். ஒரு மாணவன் பையில் அந்த சத்தம் வந்தது. இதை ஆராயச் சொன்னார் வகுப்பு ஆசிரியர் ரஜினி. அதில், நான்கு எலி குட்டிகள் இருந்தன. ..
மதுரை, தியாகராஜர் உயர்நிலைப் பள்ளியில், 1967ல், 11ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என் அண்ணனும் அதே வகுப்பில் படித்தார்.குடும்ப வறுமையால் இருவருக்கும் ஒரே புத்தகம் தான் வாங்கிக் கொடுத்திருந்தனர் பெற்றோர். அதை மாறி மாறி படித்தோம்.ஆண்டு இறுதித் தேர்வுக்கு, இரண்டு மாதங்களே இருந்தன. ஒரு நாள், வகுப்பு நண்பன் சுருளி, புத்தகங்களை இறுக்கி பிடித்தபடி, பள்ளி மைதானத்தில் ..
முன்கதை: அன்டார்டிகா உறைபனிக்குள் கிடந்த டைனோசர் உடல் துண்டில், டைனோ குட்டியை உருவாக்கிய விஞ்ஞானி யோகிபாபு, சிறுவன் சந்திரஜெயனுக்கு பரிசளித்தார். அதை பள்ளிக்கு எடுத்து செல்ல முயன்றான். இனி -''பள்ளியில எதாவது பிரச்னை பண்ணிட்டு வந்துராதடா...'' என எச்சரித்தார் அப்பா.''ஒரு பிரச்னையும் வராது...'' பள்ளி பேருந்தில் ஏறினான் சந்திரஜெயன்; அவன் கழுத்துக்கு பின், ..
என் வயது, 69; துவக்கப்பள்ளி தலைமையாசியராக பணியாற்றி ஓய்வு பெற்றேன். பத்திரிகைகளுக்கு துணுக்குகள் எழுதுகிறேன். சிறுவர்மலர் இதழை பல ஆண்டுகளாக படித்து வருகிறேன்.இதழைப் பிரித்ததும் முதலில், 'அதிமேதாவி அங்குராசு!' பகுதியை தான் படிப்பேன். அதில் வரும் செய்திகள் மிகவும் சுவையாக உள்ளன. அடுத்ததாக நன்னெறிக் கதைகள் ஒழுக்கத்தையும், பண்பையும் வளர்க்க கூடியதாக ..
தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்தது தை. அதன் பிறப்பை, அறுவடைத் திருநாளாக கொண்டாடுகின்றனர் தமிழர்கள். பொங்கல் என்றால், பொங்கிப் பெருகுவது என பொருள். தமிழகத்தில் மட்டுமல்ல, ஆசிய நாடுகளான மலேஷியா, சிங்கப்பூர், இலங்கை, வட அமெரிக்க நாடான கனடா மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சோழர் ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகை, ..
சிறுத்தை செல்லம்!அழிவின் விளிம்பில் உள்ளது சிறுத்தை இனம். அதைக் காக்க வேண்டியது மிகவும் அவசியம். பூனைப் பேரினத்தை சேர்ந்த விலங்கு, சிறுத்தை. பெரிய பூனைக் குடும்பத்தில் மிகவும் சிறிய இனம். இதே இனத்தில் சிங்கம், புலி, ஜாகுவார் என்ற விலங்குகளும் அடங்கும். ஆசியா மற்றும் ஐரோப்பாவின் வடபகுதியான சைபீரியா முதல் தென்னாபிரிக்கா வரையும், கிழக்கு மற்றும் தெற்கு ஆசிய ..
சோமுவும் ராமுவும், அண்ணன் தம்பியர். விபத்தில் தந்தை இறந்துவிட்டதால், தாயின் அரவணைப்பில் வளர்ந்தனர். முறையான பணி கிடைக்காததால் போதிய வருமானம் இன்றி வறுமையில் வாடியது குடும்பம்.ஒருநாள் அந்த ஊருக்கு வந்தார் ஒரு முனிவர். அரச மரத்தடியில் அமர்ந்திருந்தார். வணங்கியோருக்கு நல் ஆசி வழங்கினார்.அவரிடம் ஆசி பெற்றால் வறுமை நீங்கும் என நம்பினான் ராமு. இதை அம்மாவிடம் ..
அன்பு பிளாரன்ஸ் அம்மாவுக்கு...நான், 14 வயது மாணவி; 9ம் வகுப்பு படிக்கிறேன். என் பிரச்னை என்ன என்றால், பட்டாசு சத்தம் கேட்டால் மிகவும் பயப்படுவேன்; பலுான் வெடிக்கும் சத்தத்திற்கும் அஞ்சுவேன். பிறந்த நாள் விழாவிற்கு சென்றால், பயத்துடன் அமர்ந்திருப்பேன்; தீபாவளி வந்தாலே பிடிக்காது.பட்டாசு வெடிக்க ஆசையாக இருக்கும். ஆனால், அந்த பயங்கர சத்தத்தை கேட்டவுடனே, கண்ணீர் ..
தேவையான பொருட்கள்:பீட்ரூட் - 2 துருவிய தேங்காய் - 0.5 கப்தயிர் - 0.5 கப்காய்ந்த மிளகாய் - 2பச்சை மிளகாய் - 1கடுகு, சீரகம், கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய், இஞ்சி, தண்ணீர் - தேவையான அளவு.செய்முறை:பாத்திரத்தில் துருவிய பீட்ரூட், உப்பு, தண்ணீர் சேர்த்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். அதில், தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சியை விழுதாக அரைத்து சேர்த்து கிளறி கொதிக்க விடவும். பின், ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.