கடந்த, 1969ல் உசிலம்பட்டியில் உள்ள, டி.இ.எல்.சி., நடுநிலைப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்தேன். என் பெற்றோர், நெசவுத் தொழில் செய்பவர்கள். அந்த காலத்தில் வறுமை காரணமாக என்னுடன் பிறந்த நான்கு பேரும், வெவ்வேறு ஊர்களில் உள்ள ஆதரவற்றோர் விடுதியில் சேர்ந்து படித்தோம்.நான் படித்த பள்ளியில், அனைவரும், கட்டாயம் சீருடை அணிந்தே வர வேண்டும். என்னிடம் ஒரே ஒரு சீருடை தான் இருந்தது. ..
கடந்த, 1986ல் அறந்தாங்கி, டி.இ.எல்,சி., பள்ளியில், 7ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்தேன். பள்ளியின் அருகில் காவல் நிலையம்; பள்ளியை சுற்றி பெரிய மதில் சுவர் உண்டு.பள்ளியில் காலை, 11:00 மணிக்கு முன் மாணவர்களுக்கு, விடைத்தாள் கொடுத்து, குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு கையில், இரண்டு அடி கொடுத்து அறிவுரை கூறினேன். இடைவேளை முடிந்து, அரை மணி நேரமாகியும், ஒரு மாணவன் வரவில்லை.சற்று ..
நான், ஆறாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது, என் வகுப்பில் மொத்தம், 50 மாணவர்கள் உண்டு. ஒருநாள், 'ஒவ்வொருவரும், இரண்டு குயர் பைண்டிங் நோட்டு கொண்டு வர வேண்டும்' என கூறினார் ஆசிரியர். எங்கள் குடும்பத்தில் வசதி குறைவான நிலை. மேலும், பைண்டிங் நோட்டு என்றால், விலை அதிகம்.அதனால், என் அண்ணன், ஒரு குயர் வெள்ளை தாள் வாங்கி, ப்ரவுன் கலர் பேப்பர் அட்டை போட்டு, நோட்டு தைத்து ..
சென்றவாரம்-: வஜ்ரவேலுவின் உதவியாளர்களுடன் தன் ஊருக்கு திரும்பினான் இம்புலி. இனி -அதே சமயம் இடி சத்தம் காதை பிளந்தது; மின்னல் கண்களை கூச, திடீரென பேரிரைச்சலுடன் பெரிய மரங்கள் முறிந்து விழ, மைத்ரேயிக்கு, உள்ளூற பயமெடுத்தது.'அரண்மனையை கடந்து சிறிது நேரம் சென்றால், இடது புறம் ஒரு பாதை வரும். அங்கே திரும்பி, மறுபடியும் சிறிது தூரம் நடந்தால், ஒரு சிறிய ஓடை மிக அழகாக மெலிதாக ..
இன்றைய கால கட்டத்தில் குழந்தைகளின் படிப்புச் செலவு என்பது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. எல்.கே.ஜி., அட்மிஷனாகட்டும், ஒரு மிகப்பெரிய தொகையை வைத்தால்தான் முடியும் என்ற நிலையில் உள்ளோம்.குழந்தைகளுக்கான சிறு சேமிப்பு திட்டங்கள் என்னென்ன உள்ளது. அதன் அவசியம் என்ன என்பது பற்றி சொல்கிறார் பண்ட்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீகாந்த் மீனாட்சி. இவர், வாஷிங்டன் ..
ஹலோ மாணவாஸ்... ஹவ் ஆர் யு?'வர்ஷி மிஸ்... Grammer படிச்சி படிச்சி, 'டயர்ட்' ஆகிட்டோம். குட்டி குட்டி வார்த்தைகளில் சுலபமான ஆங்கிலம் பேச கற்றுத்தாங்க ப்ளீஸ்... என்று கேட்டிருந் தீர்கள். என் 'ஸ்டூடன்ட்ஸ்'சின் விருப்பம் தானே, என் விருப்பம். உங்கள் விருப்பப்படியே சொல்லித் தர நான் ரெடி. அதை கற்றுகொண்டு பேச நீங்க ரெடியா?1. What is the matter? - என்ன விஷயம்?2. Shall we begin? - ஆரம்பிக்கலாமா?3. Do you know one thing? - உனக்கு ..
தஞ்சை நாட்டை ஆண்டு வந்த தமிழ்வாணன், ஆண்டு தோறும், தன் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடுவார்.அன்று, நாட்டில் உள்ள உழவர்கள், தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை, மன்னருக்கு காணிக்கையாக வழங்கினர். மன்னரும், அவர்களுக்கு பரிசுப் பொருட்களை கொடுத்து அனுப்பினார்.செல்லப்பா என்பவனது நிலத்தில் ஏராளமான சுண்டைக்காய்கள் காய்த்திருந்தன. அதை கூடை கூடையாக கொண்டு போய், ..
வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்! என்ன கொடுக்கலாம்!குழந்தைப் பருவத்தில், வளர்ச்சி வேகமாக இருக்கும். அதே நேரம், குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மன வளர்ச்சியும் நன்றாக இருக்க சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்கள் வராமல் தடுக்கும். இந்த விஷயத்தில் நீங்கள் கீழ்க்கண்ட முறைப்படி உணவு அளிக்கலாம்.* ..
அன்பு சகோதரி ஜெனிக்கு, சகோதரி----------- எழுதி கொண்டது. ஒவ்வொரு வாரமும் நீங்கள் கூறும் பதில்கள், சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாருக்குமே மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மனசுக்கு நிம்மதி கிடைக்கிறது சகோதரி...எனக்கு ஒரே மகன். ரொம்ப ரொம்ப சுமாராக தான் படிப்பான்; பொறுப்பில்லாமல் இருக்கிறான். இவனை குறித்து மிகவும் கவலைப்படுகிறேன். எங்களுக்கு நிறைய சொத்து உள்ளது. அவற்றை ..
டியர் மம்மீஸ்... இந்த பகுதியில் உங்களது பாரம்பரிய, பாட்டீஸ் சொல்லிக் கொடுத்த ஆரோக்கியமான, சிம்பிளான சமையல் குறிப்புகளை எழுதுங்க. நம்ம குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். எனவே, வாட்ஸ் ஆப், வலைதளம், பிற புத்தகங்கள் மற்றும் 'டிவி'யில் இருந்து காப்பி அடிக்க வேண்டாம். தினை அல்வாதேவையான பொருட்கள்:தினை அரிசி மாவு - 200 ..
அடர்ந்த காடு ஒன்றில், உடும்புகளின் கூட்டம் ஒன்று, வசித்து வந்தது. அந்த உடும்புகளுக்கு, ராஜகம்பீரன் என்ற அரசன் இருந்தது. அது தன்னுடைய கூட்டத்தாருடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது.ராஜகம்பீரனுக்கு மகன் ஒன்று இருந்தது. ஒருநாள், இரை தேடிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக ஓணான் ஒன்றைக் கண்டது.அந்த ஓணான் உடும்புடன் இனிமையாகப் பேசியதால், அன்றிலிருந்து உடும்பும், ..
என் வயது 76; 15 ஆண்டுகளுக்கு மேலாக, சிறுவர்மலர் இதழின் தீவிர வாசகி.வெள்ளிக்கிழமை காலையிலேயே சிறுவர்மலர் இதழை வாசித்தால் தான் எனக்கு அன்றைய நாள் இனிதாக செல்லும்.'இளஸ்... மனஸ்...' பகுதி இந்த கால குழந்தைகளின் பிரச்னைகளை, என் போன்ற வயதானவர்கள் புரிந்து கொள்ள உதவுகிறது. ஸ்போக்கன் இங்கிலீஷ், பகுதியை படித்து, இரண்டாவது படிக்கும் என் பேரனுக்கு சொல்லி தருகிறேன்.சிறுவர்கள் முதல் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.