இதுவரை: பள்ளியில் வயலின் பழகுவதற்கும் வேலைகாரி ராணியின் மூலம் வனிதாவுக்கு ஆபத்து வந்தது. இனி-வேலைக்காரி ராணியை இழக்க விரும்பாத வனிதாவின் பள்ளித் தலைமை ஆசிரியை, ""வனிதா! இனி மாலை நேரத்தில், பள்ளிக் கூடத்தில் வயலின் பயிற்சி செய்ய வேண்டாம்!'' என்றாள்.வனிதாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தலைமை ஆசிரியைக்கு சங்கடமாக இருந்தது.""நான் இங்கு பயிற்சி செய்வதினால் ..
வீரன் தெல்லை ஏன் நிறுத்தினான் தெரியுமா? அந்நகரத் தலைவன் எல்லையில் ஒரு கம்பம் நட்டு ஆஸ்திரிய மன்னன் ஆட்சிக்கு அடையாளமாக மன்னன் தொப்பி போன்று ஒரு தொப்பியைக் கம்பத்தின் உச்சியில் மாட்டியிருந்தான். அவ்வழியாக செல்வோரெல்லாம் அத்தொப்பிக்கு வணக்கம் செலுத்திவிட்டுப் போக வேண்டும். அப்படிச் செய்தால் ஆஸ்திரிய மன்னனின் ஆட்சியை ஏற்றுக் கொண்டு அவன் ஆணைக்கும், ..
1909ம் வருடம், கனடாவின் பாறைகளை அமெரிக்க ஆராய்ச்சியாளர் சார்லஸ் டூலிட்டில் வால்காட் 530 மில்லியன் பழமையான உயிரின படிமன்களை கண்டு திகைத்து போய்விட்டார். அந்த கால கட்டத்தை ஆராய்ச்சியாளர்கள், "கேம்பிரியக் காலகட்டம்' என குறிப்பிடுகின்றனர். அப்போது வடக்கு அமெரிக்காவின் ஆழம் அற்ற கடலில் மண் அடுக்குகளில் வாழ்ந்த உயிரினங்களின் புதை படிமன்களாகும் இவை. தண்ணீரின் அடியில் ..
முன்னொரு காலத்தில் ஒரு முனிவர் இருந்தார். அவர் பெயர் துர்வாசர். அவர் ஒரு சமயம் தம்மைப் போல் கல்வி கற்றவர் வேறு எவருமே இருக்கக் கூடாது என்பதற்காக, ஏகப்பட்ட நூல்களைக் கற்க ஆரம்பித்தார். அவர் கற்கக் கற்க, நூல்களின் தொகை உயர்ந்து கொண்டே சென்றது. அவர் தான் கற்ற நூல்களை எல்லாம் அழகாக அடுக்கி மூட்டை மூட்டையாக்கித் தம் ஆசிரமத்தில் வைத்து விட்டுப் புதிய நூல்களைக் ..
பண்ணையார் ஒருவர் தன் ஐந்து வயது மகனுடன் ஆசிரியரிடம் வந்தார். ""ஐயா! நான் பக்கத்து ஊர்ப் பண்ணையார்; செல்வம் படைத்தவன். என்னிடம் ஐம்பது எருமை மாடுகள் உள்ளன. இவன் என் ஒரே மகன். இவனுக்கு நீங்கள் கல்வி கற்றுத் தர வேண்டும். அதற்கு எவ்வளவு பணம் கேட்கிறீர்கள்?'' என்றார்.""நூறு பணம் தாருங்கள். நன்றாக கல்வி கற்றுத் தருகிறேன். இவன் பேரும், புகழும் பெற்று விளங்குவான்,'' ..
வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!எரியும் மெழுகுவர்த்தி, குறடு ஒன்றுடன் ஆபரேஷன்டாக்டர் என்றவுடன் ஞாபகம் வருவது ஊசி. உடலில் பெரிய பிரச்னை ஏற்பட்டால் அதற்கு தீர்வாக வருவது ஆபரேஷன். மருத்துவம் இன்று மிக முன்னேற்ற பாதையில் மிக வேகமாய் பறந்து கொண்டிருக்கிறது. மருத்துவம் பெரிதாக முன்னேறாத அந்த காலத்தில் எல்லா வகை நோய்களுக்கும் உள் மருந்து மட்டுமே ..
பழைய காலத்து வீட்டின் திண்ணையில் குழந்தைகள் அட்டகாசம் செய்துக் கொண்டு இருந்தனர். அவர்களின் ஆட்டமும், பாட்டமும் ஓவென்ற இரைச்சலும் காதைப் பிளந்தன.சாரதா பாட்டிக்கு, தினசரி ஒரு பெரிய தலைவேதனை ஆகிவிட்டது. அந்த தெருவிலே சாரதா பாட்டியின் வீட்டுத் திண்ணைதான் பெரிய திண்ணை. அந்தத் திண்ணையில் தான் தினசரி மாலை பள்ளி முடிந்ததும், தெருப்பிள்ளைகள் அனைவரும் ஒன்றுகூடி கும்மாளம் ..
இடி இடிக்கும்போது அதன் ஒலி அலைகள் மிக வேகமாக வந்து செவிப் பறையில் மோதும். அதனால் செவிப்பறை கிழிந்து காது செவிடாகி விடக்கூடும். இதைத் தவிர்க்க நாம் வாயைத் திறந்து கொண்டால். வாய் வழியாக வெளிக்காற்று உட்சென்று செவிப்பறையின் மறுபக்கம் மோதும். அப்போது வெளிக்காற்று செவிப்பறையின் அதிக அதிர்வை வாங்கிக் கொண்டு செவிப்பறையைப் பாதுகாக்கும்.பொதுவாகக் காகங்களால் உயரமாகப் ..
மெய்ப்பூர் என்ற ஊரில் சேது என்ற விவசாயியிடம் நிறைய நிலபுலன்கள் இருந்தன. அவர் மகன் பெயர் வேணு. அவனுக்கு விவசாயத்தில் நாட்டம் இல்லை. சேது இறக்கும் முன் தன்மகனையும் அவனது தாய்மாமன் சுகுமாரையும் அழைத்து, ""என் நிலபுலன்களை அனுபவிக்கும் உரிமை மட்டும் வேணுவுக்கு உண்டு. அவற்றை விற்கும் உரிமை அவனுக்கு இல்லை,'' எனக் கூறித் தான் எழுதிய உயிலை அவர்களிடம் கொடுத்தார்.தந்தை ..
இங்கிலாந்தின் சரித்திரத்தில், பரிதாபமானதொரு பாத்திரம்- ஆனி பொலின். அவர் மன்னரின் மனைவியா? இல்லை- மகாராணியா? இல்லை-துன்பமான அவல வாழ்வு வாழ்ந்த பெண்.எட்டாம் ஹென்றி மன்னருக்கு முன்பே மணமாகி இருந்தது. ஆரகானைச் சேர்ந்த காதரின் என்பவளே முதல் மனைவி. ஆனிபொலினின் அழகில் மயங்கிய ஹென்றி, காதரினை விவாகரத்து செய்து விட்டு, ஆனிபொலினை மணக்க போப் பாண்டவரின் அனுமதியை நாடினார். போப் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.