பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஐ.ஓ.பி., என்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சென்னையை தலைமையகமாக கொண்டு இயங்குகிறது. இதில் சிறப்பு நிலை அதிகாரிகள் பிரிவில் காலியாக உள்ள 20 இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பிரிவுகள்: இன்பர்மேஷன் செக்யூரிடி மற்றும் ஐ.எஸ்., ஆடிட் ஆகிய பிரிவுகளின் கீழ், இந்த அதிகாரிகள் பதவி காலியாக உள்ளது.வயது: விண்ணப்பதாரர்கள் 25 - 35 வயதுக்குள் இருக்க ..
இந்தியாவின் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் பிரதானமானது. இதன் கொச்சி கிளையில் கிராஜூவேட் அப்ரென்டிஸ் பிரிவில் 131 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிட விபரம்: கெமிக்கலில் 34, சிவிலில் 17, கம்ப்யூட்டர் சயின்சில் 4, எலக்ட்ரிகலில் 12, எலக்ட்ரானிக்சில் 2, இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 20, ..
* ஐந்தாண்டு ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் படிப்பு பலன் தருமா? -ராதாகிருஷ்ணன், புதுச்சேரிஒருங்கிணைந்த படிப்பு அறிமுகம் ஆகி சில ஆண்டுகளில் வரவேற்பை பெற்றன. கேம்பஸ் வேலைவாய்ப்புகளில் இந்த படிப்பு களை முடித்தவர்களுக்கு பணி கிடைத்தது. எனினும் மாணவர்கள் மத்தியில் இப்படிப்புகள் குறித்து குழப்பமே காணப்படுகிறது. ஆனால் இன்றும் இந்தப் படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகளும் ..
சென்னைக்கு அருகிலுள்ள கல்பாக்கத்தில் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா எனப்படும் என்.பி.சி.ஐ.எல்., ஆலை உள்ளது. இதில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் 32 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிட விபரம்: லேத் ஆபரேட்டர், மெஷின்ஸ்ட் பிரிவுகளில் தலா 1, வெல்டரில் 2, பிட்டரில் 14, எலக்ட்ரீசியனில் 8, மெக்கானிக்கில் 6ம் சேர்த்து மொத்தம் 32 இடங்கள் உள்ளன.வயது: 2018 ஆக., 16ன் படி, ..
தமிழகத்தின் அரசு கல்லுாரி களில் ஏற்படும் ஆசிரியர் பணியிடங்களை டீச்சர்ஸ் ரெக்ரூட்மென்ட் போர்டு எனப்படும் டி.ஆர்.பி., அமைப்பு பொது எழுத்துத் தேர்வுகளை நடத்தி அதன் மூலம் நிரப்பி வருகிறது. இந்த அமைப்பின் சார்பாக சட்டக் கல்லுாரியில் உள்ள 186 உதவி பேராசிரியர் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரிவுகள்: அசிஸ்டென்ட் புரொபசர் காலியிடங்கள் லா ..
கோவை மாவட்ட நீதிமன்றத்தில், 16 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.பிரிவுகள்: கம்ப்யூட்டர் ஆபரேட்டரில் 1, ஜெராக்ஸ் மெஷின் ஆபரேட்டரில் 15ம் காலியிடங்கள் உள்ளன.வயது: 2018 ஜூலை1 அடிப்படையில் 18 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.கல்வித் தகுதி: கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பதவிக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டப் படிப்பும், தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங் ஜூனியர் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.