இந்தியாவில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா முக்கியமானதொரு வங்கி. இந்த வங்கிக்கு இந்தியா முழுமையும் பல்வேறு கிளைகள், நவீனமயமாக்கப்பட்ட சேவைகள் என்று பல்வேறு சிறப்புகள் உள்ளன. இந்த வங்கியில் ஐ.டி., பிரிவில் 70 மற்றும் அக்ரிகல்சர் பினான்ஸ் பிரிவில் 400 அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவைகள்: சென்ட்ரல் ..
இந்தியக் கடற் படையின் பயிற்சி தளமாகிய நேவல் அகாடமி கேரளாவின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள எழிமலாவில் உள்ளது. இந்த மையத்தில் திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களுக்கான 10+2 கேடட் (பி.டெக்.,) என்ட்ரி ஸ்கீம் என்னும் பணி சேர்ப்பு முறைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.தேவைகள் என்னென்ன: இந்தியக் கடற் படையின் கேடட் என்ட்ரியில் சேர்வதற்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 17 வயது நிரம்பியும் 19 1/2 ..
மத்திய அரசின் மனித வள அமைச்சகத்தின் சார்பாக சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஆசிரியர்களைச் சேர்ப்பதற்காக சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்., எனப்படும் சி.டி.இ.டி., தேர்வுகள் நடத்தப்படுவது நாம் அறிந்ததுதான். மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் கே.வி.எஸ்., என்.வி.எஸ்., திபெத்திய பள்ளிகளில் ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்காக இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு ..
இந்தியாவின் பாகிஸ்தான் எல்லையில் பாதுகாப்பிற்காக 1965ல் நிறுவப்பட்டது தான் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ( பி.எஸ்.எப்.,) ஆகும். இந்த படையில் டெக்னிகல் பிரிவுகளான ஒர்க்ஸ் மற்றும் எலக்ட்ரிகலில் துணை கமாண்டண்ட்களைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒர்க்ஸ் பிரிவில் 19 இடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 7 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.தேவைகள்: பி.எஸ்.எப்.,பின் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.