திண்டுக்கல் அருகே கோட்டைப்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெ.சரவணன் ஒரு ஏக்கரில் எலுமிச்சை சாகுபடி செய்தார். இவர் "ராஜமுந்திரி' என்ற நாட்டு ரகத்தை கன்றுக்கு ரூ.50 வீதம் வாங்கினார். 2 அடி ஆழம் 2 அடி அகலம் உள்ள குழிகள் தோண்டி அதில் குப்பையை கொட்டி கன்றுகளை நட்டார். ஒவ்வொரு கன்றும் 20 க்கு 20 அடி இடைவெளியில் நடப்பட்டது. ஒரு ஏக்கரில் 100 கன்றுகளை நட்டார். இயற்கை விவசாய முறையில் உரமிட்டு ..
கோரை என்பது உலகெங்கும் அதிகமாகக் காணப்படும் ஒரு களை ஆகும். இது உலகின் ""மிகவும் மோசமான களை'' என்று வல்லுநர்களால் வர்ணிக்கப்படுகிறது. உலகின் 92 நாடுகளில் இது மிகவும் பிரச்னைக்குரிய களையாகும். கரும்பு, நெல், காய்கறிகள் மற்றும் மக்காச்சோளம் போன்ற 50க்கும் மேற்பட்ட பயிர்களை மிகவும் பாதிக்கிறது. ஆனால் கோரையின் கிழங்குகள் மருத்துவக் குணம் உடையதாகையால் மூலிகைக் ..
கொடுக்காப்புளி: வெயிலையும், வெப்பத்தையும் விரும்பும் வித்தியாசமான பழமாக இருப்பது கொடுக்காப்புளி. உவட்டு பூமியிலும், உவர்நீரிலும் கூட வளரும் தன்மையுடையது. தமிழகத்தில் கொடுக்காப்புளியை கோணப்புளியங்காய் என்றும் அழைக்கின்றோம். கொடுக்காப்புளி கால்நடைகளுக்கு ஏற்ற தீவன மரம். இதன் தழைகள் வெள்ளாடுகளுக்கு பிரியமான தீனி. கொடுக்காப்புளி தரிசைத் தங்கமாக்கும் மரம். ..
நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்துக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம், பிறருக்கு அன்னமிடலுக்கு சமம். புண்ணியத்தை எவ்வித பிரதிபலனும் பார்க்காமல் சேர்ப்பவர்கள் விவசாயிகள். குடும்பத்தோடு விவசாயம் பார்த்து, குறுகிய கால பயிர் மூலம் கொஞ்சம் லாபம் பார்ப்பவர்களுக்கு மத்தியில், ஆண்டு முழுவதும் பலவகை பண்ணையம் மூலம் பயிர் செய்து லாபத்தை அடைந்து வருகிறார், ..
இஞ்சி "வரதா' மகத்துவம் : கேரளத்தில் கோழிக்கோட்டிற்கு அருகில் உள்ள இன்சாகல் என்ற இடத்தில் வசிப்பவர் கே.சி.ஜோசப். இவர் கடந்த 30 ஆண்டுகளாக இஞ்சி விவசாயத்தை தொடர்ந்து செய்து வருகிறார். ஆனால் கடந்த 6 வருடங்களாக ஐ.ஐ.எஸ்.ஓரின் "வரதா' இஞ்சி ரகத்தை பயிரிட்டு கணிசமான மகசூலையும் வருமானத்தையும் பெற்றுள்ளார். 40 சென்ட் நிலத்தில் பயிரிட்டு 5000 கிலோ இஞ்சியை அறுவடை செய்துள்ளார். ..
இந்திய அரசின் விவசாயம் மற்றும் கூட்டுறவு அமைச்சக நிறுவனமான இது. விதையை ஆராய்ச்சி செய்ய, சான்று வழங்க, பயிற்சி தர உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மாண்புமிகு பிரதமரின் தொகுதியான வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ளது. விதையை தரமாக தயாரிக்க தரத்தை உயர்த்த இது பாடுபடுகிறது.சிறந்த தர கட்டுப்பாடு ஆய்வகத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரே மாதிரியான தரத்துடன் இந்திய அளவில் தரமான ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.