கண்வலி கிழங்கு மூலிகை பயிரானது, 'செங்காந்தள்' என்ற பெயரில் தமிழகத்தின் மாநில மலராகும். இப்பயிர் பல விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம் படுத்தியுள்ளது. குறிப்பாக கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பரவலாக பயிர் செய்யப்பட்டாலும் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி பகுதிகளில் விவசாயிகள், இப்பயிரை குழந்தை போல் கவனித்து சாகுபடி செய்கின்றனர். ..
பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளை மட்டுமே உணவாக உட்கொள்ளும். மல்பெரி செடிகளை நடவு செய்த ஆறு மாதத்திற்கு பின் பட்டுப்புழுக்களுக்கு உணவாக அளிக்கலாம். பட்டு முட்டை ஒன்றில் இருந்து 450 முதல் 700 புழுக்கள் வரை இருக்கும். மழை, குளிர் காலத்தில் பட்டுப்புழுக்கள் வளர்க்க ஏற்ற சீசன். செடிகளுக்கு இயற்கை உரம் அளித்து வளர்த்தால் 15 ஆண்டு முதல் 20 ஆண்டுகள் வரை பலன் தரும். தனியார் இளம் ..
தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் தன் கல்லுாரிகள், துறைகள், பண்ணைகள், கே.வி.கே. எனப்படும் உழவர் அறிவியல் மையங்கள் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனை, பயிற்சி, நேரடி வழிகாட்டல் (வயல்களில்) வழங்கி வருகிறது. கோவை பல்கலை கழக வளாகத்தில் செயல்படும் 'வேளாண் உறுதுணை மையம்' பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. மண் பரிசோதனை கூடம் (இலவசம்), உழவர் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், கருத்துக் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.