நீடித்த நிலையான கரும்பு சாகுபடி முறையானது குறைந்த விதை நாற்றுகள், குறைந்த தண்ணீர் பயன்படுத்தி சரியான அளவு ஊட்டச்சத்து, பயிர் பராமரிப்பு மூலம் அதிக மகசூல் பெற வழிவகை செய்யும் தொழில் நுட்பமாகும். இதன் மூலம் விதைக் கரணைகளுக்கான செலவு 75 சதவிகிதம் வரை குறையும். விதை நேர்த்தி செய்வதால் முளைப்புத்திறன் அதிகரிக்கிறது. நோயின் தாக்குதல் இருந்து பாதுகாப்பு மகசூல் ..
வெள்ளை மொச்சையை விட மரமொச்சை என்ற கருப்பு மொச்சைக்கு ருசி அதிகம். இதனால் கிராமப்புறங்களில் பெரும்பாலானோர் மரமொச்சையை தான் வாங்குகின்றனர். இவை பெரும்பாலும் மானாவரியாக தான் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு ஆடிப்பட்டம் தான் சிறந்தது என்கிறார் எட்டு ஆண்டுகளாக மொச்சை சாகுபடி செய்து சிவகங்கை மாவட்டம் கீழச்சாலுாரைச் சேர்ந்த ஏ.செல்வம்.அவர் கூறியதாவது: ஆரம்ப கட்டத்தில் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.