சருமம் பற்றிய புரிதல் அதிகம் இல்லாமல், நம்மில் பலர் இருக்கின்றனர். வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் மிக மென்மையான சருமம் என, மூன்று வகைகளாக இருக்கிறது நம் சருமம். மிக மென்மையான சரும வகையை சேர்ந்தவர்கள், அழகு சாதனப் ...
வீட்டு வாசல் தாண்டினாலே இரைச்சல், புழுதி, கிருமி தொற்று என, பலவகை பிரச்னைகள். வெளியில் போய்விட்டு வீட்டிற்குள் வரும்போது, நாம் மட்டும் வருவதில்லை; சில, பல கிருமிகளும், நம்முடனேயே அழையா விருந்தாளிகளாய் உள்ளே வர வாய்ப்பு மிக மிக அதிகம். நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும், ஓர் எளிய வழி, ...
வெயில் காலங்களில் சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாவது வழக்கம். இந்த கருப்பு முகத்தை களையாக மாற்ற, வீட்டிலேயே உள்ளது கண்கண்ட அழகு சாதன பொருட்கள். அவற்றை பயன்படுத்தி பார்த்தால், கருப்பு மறைந்து முகம் களையாக மாறும்.அழகு தரும் தேங்காய்! அன்றாட சமையலில், முக்கிய இடம்பெறுவது தேங்காய்; இதில் உள்ள எண்ணெய் ...
குளிரை தடுக்க முடியாது. ஆனால், அதை எதிர்கொள்ள, நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள முடியும். பெண்களின் மிக முக்கிய பிரச்னை உதடுகள் வெளிறி, எரிச்சல், வெடிப்பு ஏற்பட்டு, வறண்டு விடுவது.* முகத்திலேயே மிகவும் மென்மையான தோல், உதடுகளில் தான் உள்ளது.* அதனால், எளிதில் வெடிப்பு, ரத்தம் வடிதல், சிவப்பு நிறமாதல் ...
எதில் சம உரிமை வெளிப்படுகிறதோ, இல்லையோ ஆண், பெண் இருபாலரும் அழகு நிலையங்களுக்கு செல்வதில் தெரிகிறது சம உரிமை. நம் முன்னோர் உடல் நலத்துக்கும், அழகுக்கும், சுகத்துக்கும் கற்றுத் தந்துள்ள ஆயிரமாயிரம் வழிகளை விட்டு விட்டு, இப்படி, 'பார்லர்' நோக்கி படையெடுக்கிறோம்.சமீபத்தில் ஒரு திருமண ...
உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்காக, நடக்கும் சில ரசாயன மாற்றங்களால் நிகழ்வதே
துாக்கம். நம் தற்போதைய வாழ்க்கை முறையில், பலவற்றை நாம் இழந்துவிட்டோம்.
அப்படியெல்லாம் இல்லை என்று சொல்பவர்கள், ஒரே ஒரு விஷயத்தையாவது யோசித்து,
பதில் சொல்லுங்கள் பார்ப்போம்.நன்றாக துாங்குகிறீர்களா?'ஓ...
நல்லா ...
அல வணம்ஐ வணம்மரு தோன்றிசரணம்மருதாணிஇத்தனை பெயர்களை கொண்ட ஒரு மூலிகை, அழகு சாதன மூலப்பொருள் இப்போது வழக்கொழிந்து போய் விட்டது என்பது அதிர்ச்சியான உண்மை.எந்த விசேஷமானாலும், இப்போது இடம் பிடித்துக் கொள்ளும் ஒரு சடங்கு மருதாணி இட்டுக் கொள்வது. ஆனால், ஆற அமர வீட்டில் பலகாரம் செய்து, நிதானமாக ...
'நாம் சுவாசிக்கும் காற்று, அருந்தும் தண்ணீர், பார்க்கும் தாவரம்,
ரசிக்கும் பறவை, உண்ணும் உணவு இவற்றோடு, நாம் அணியும் அணிகலன்களையும்,
ஆத்மார்த்தமான உணர்வோடு அணுகினால், நம் வாழ்வு மிக அழகாக மாறும். இந்த
வார்த்தைகள், நாம் அணிகின்ற எந்த அணிகலன்களுக்கு பொருந்துகிறதோ, இல்லையோ...
கண்டிப்பாக கால் ...
தற்போதைய கொலுசு, நம் தமிழ் இலக்கியங்களில், காப்பு, தண்டை, சிலம்பு என்ற பெயர்களோடு, ஒரு மகத்தான இடத்தை பிடித்திருந்தது. சிலப்பதிகாரம் என்னும் இலக்கியம் உண்டாவதற்கு முக்கிய காரணமே கொலுசு தான். தண்டை என்கிற பெயரில், கண்ணகி அணிந்திருந்த கொலுசிற்கும், தன் மனைவி அணிந்திருந்த கொலுசிற்கும், ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.