மும்பை : மஹாராஷ்டிராவில், சிறைகளின் பழமை மற்றும் வரலாற்று சம்பவங்கள் குறித்து மாணவர்கள் அறிவதற்காக, சிறை சுற்றுலா திட்டத்தை முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று தொடங்கி வைத்தார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே ...
புதுச்சேரி : காங். மற்றும் என்.ஆர்.காங்., கட்சி அலுவலத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரி காங்., கட்சி அலுவலத்தில் நடந்த குடியரசு தின விழாவில், முதல்வர் நாராயணசாமி பங்கேற்று, தேசிய கொடியேற்றினார். நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்.பி., கட்சி தலைவர் சுப்ரமணியன் உட்பட பலர் ...
புதுச்சேரி : நமச்சிவாயத்தின் ஆதரவாளர்கள் தங்களது கட்சி பதவிகளை ராஜினாமா செய்வதற்காக காங்., அலுவலகத்தில் நேற்று திரண்டனர். அமைச்சர், எம்.எல்.ஏ., பதவிகளை நமச்சிவாயம் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, காங்கிரசில் மாநில பதவிகளில் உள்ள அவரது ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர். அனைத்து ...
புதுச்சேரி : 'அதள பாதாளத்தில் வீழ்வதில் இருந்து புதுச்சேரியை காப்பாற்றி இருக்கிறோம்' என, கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். கவர்னரின் உரை விபரம்:கொரோனா வைரசுக்கு எதிரான ஒவ்வொரு நடவடிக்கையிலும் புதுச்சேரி அரசு முன்மாதிரியாக செயல்பட்டுள்ளது. தடுப்பூசி பற்றிய பொய்ப் பிரசாரங்களையும், ...
புதுச்சேரி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் நமச்சிவாயமும், தீப்பாய்ந்தானும் இன்று பா.ஜ.,வில் இணைகின்றனர். புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்று இருந்த நமச்சிவாயம் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவிகளை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். அவருடன் ...
புதுச்சேரி : மத்திய அரசு விவசாயிகளை வஞ்சிக்கிறது என முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார். டில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, புதுச்சேரியில் நேற்று டிராக்டர் பேரணி நடந்தது. பேரணியை துவக்கி வைத்து முதல்வர் நாராயணசாமி பேசியதாவது;ஆட்சிக்கு வரும்போது விவசாயிகளுக்கு ஆதரவாக ...
புதுச்சேரி : தீப்பாய்ந்தான் உட்பட காங்., நிர்வாகிகள் 13 சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காங்., கட்சி மாநில தலைவர் சுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கை;முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், மாநில பொதுச் செயலாளர்கள் ஏகாம்பரம், வீரராகவன், கண்ணபிரான், மாநில செயலாளர்கள் சம்பத், சாம்ராஜ், காங். கமிட்டி ...
கண்டமங்கலம் : கண்டமங்கலம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் சட்டசபை தேர்தல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கண்டமங்கலத்தில் ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி தலைவர் தமிழ்மணி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சவுரிராஜன், ஒன்றிய பேரவை செயலாளர் முருகன், துணை ...
புதுச்சேரி : தி.மு.க. மாணவரணி மற்றும் உழவர்கரை தொகுதி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், மூலக்குளம் குண்டு சாலையில் நடந்தது. மாணவரணி அமைப்பாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். உழவர்கரை தொகுதி செயலாளர் கலிய கார்த்திகேயன் வரவேற்றார். காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ., ...
புதுச்சேரி : காங்., கட்சிக்கு பேரழிவு ஏற்படும் என தி.மு.க. எச்சரித்துள்ளது. மூலக்குளத்தில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டத்தில், சிவா எம்.எல்.ஏ. பேசியதாவது; தமிழை படித்தவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தில் பணி புரிகின்றனர். இந்த கூட்டத்தில் பேச வேண்டிய ...
புதுச்சேரி : 'சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்' என, முதல்வர் நாராயணசாமி பேசினார். காங்., மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில், கவர்னர் கிரண்பேடியை திரும்ப பெற வலியுறுத்தி வரும் 30ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. கையெழுத்து இயக்கத்தின் துவக்க விழா அண்ணா ...
பெங்களூரு: ''நாட்டுப்பற்று, சுதந்திர தினம், குடியரசு தின கொண்டாட்டத்துடன், நிற்கக்கூடாது. ஒவ்வொருவரிடமும், நாட்டுப்பற்றை ஏற்படுத்த, சங்க, அமைப்புகள், அரசியல் கட்சிகள் உழைக்க வேண்டும்,'' என, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் கேட்டுக்கொண்டார்.குடியரசு தினத்தையொட்டி, பெங்களூரில் அக்கட்சியின் ...
பெங்களூரு: வருவாய்த்துறை அமைச்சர் அசோக், அந்தரங்க உதவியாளர் கங்காதர், லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததால், வேறு துறைக்கு அவர் துாக்கியடிக்கப்பட்டார்.கர்நாடக சட்டசபை அமைச்சக ஊழியர் கங்காதர், வருவாய் துறை அமைச்சர் அசோக்கின், அந்தரங்க உதவியாளராக இருந்தார். இவர், சிருங்கேரி துணை பதிவாளர் ...
சென்னை : 'இந்த அரசு யாருக்கு பயப்படுகிறது' என, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.அறுவை சிகிச்சைக்கு பின், ஓய்வில் உள்ள கமலின் டுவிட்டர் பதிவு:கிராம சபை கூட்டங்கள் நடத்தக்கூடாது என, தமிழக அரசு ...
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து மத்திய அரசு நீதிமன்றம் சென்றுள்ளது. இதை மாநில அரசு எதிர்க்கவில்லை. ...
புதுச்சேரி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நமச்சிவாயமும், தீப்பாய்ந்தானும் இன்று பா.ஜ.,வில் இணைகின்றனர்.புதுச்சேரி காங்கிரஸ் அரசில், பொதுப்பணி துறை அமைச்சராக இருந்த நமச்சிவாயம், தன் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ., பதவிகளை நேற்று முன்தினம் ராஜினாமா ...
சென்னை : அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் கூட்டம், நேற்று அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்தது.அ.தி.மு.க.,வில், சட்டசபை பொதுத் தேர்தலுக்கு, தேர்தல் அறிக்கை தயாரிக்க, முன்னாள் நிதி அமைச்சர் பொன்னையன் தலைமையில், குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.