புதுடில்லி: இந்தியாவில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. யோஷிஹைட் சுகா, இம்மாத இறுதியில், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அரசு முறை பயணம் ...
புதுடில்லி:இந்தியாவில், கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. யோஷிஹைட் சுகா, இம்மாத இறுதியில், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.இந்நிலையில், இந்தியாவில், கொரோனா பரவல் வேகமாக ...
புதுடில்லி:தொழில் போட்டியை தடுக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தும் உத்தரவை எதிர்த்து, 'வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்' நிறுவனங்கள் தொடர்ந்துள்ள வழக்கில், டில்லி உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது.சமூக வலைதளமான, 'வாட்ஸ் ஆப்' தன் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான புதிய கொள்கையை ...
புதுடில்லி:'நாடு முழுதும் நாளொன்றுக்கு 7500 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 6600 டன் மாநிலங்களுக்கு மருத்துவ பணிகளுக்காக வினியோகிக்கப்படுகிறது' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிமடைந்துள்ள நிலையில் ஆக்சிஜனுக்கு தடுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது ...
விழுப்புரம்; கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த விழுப்புரம் - புருலியா சிறப்பு விரைவு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது.விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை, காட்பாடி, வேலுார், ரேணுகுண்டா, விஜயவாடா, விசாகபட்டினம் வழியே மேற்கு வங்கம் மாநிலம் புருலியாவிற்கு வாராந்திர விரைவு ரயில் ...
புதுடில்லி : ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, 5,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என, டில்லி அரசு அறிவித்துள்ளது.டில்லியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த, வரும், 26ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்படும், புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் ...
பரிசோதனைக்கு முன் வந்தால் இறப்பை தவிர்க்கலாம் சென்னை-சென்னையில், கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தொற்று பாதிப்புக்குள்ளான, 12 ஆயிரத்து, 533 பேருக்கு வீட்டிலும், 12 ஆயிரத்து, 185 பேருக்கு ...
சென்னை:அரசு குடியிருப்பு திட்டங்களில், காலியாக உள்ள வீடுகளில், கொரோனா பாதித்தோருக்கு, 10 ஆயிரம் படுக்கை வசதியுடன், சிகிச்சை மையங்களாக மாற்ற முடியுமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகி உள்ளதால், மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. கொரோனா உறுதியான ...
சென்னை:'தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், கொரோனா சிகிச்சைக்காக, 50 சதவீதம் படுக்கைகளை ஒதுக்குவதில் நடைமுறை சிக்கல் உள்ளது' என, இந்திய மருத்துவ சங்கம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில் உள்ள, கொரோனா வார்டுகள் முழுதும் நிரம்பி உள்ளன. இதனால், ...
சென்னை:'வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும்போது, முக கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்' என, டெலிவரி ஊழியர்களை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன.தமிழகத்தில், பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களுக்கு, 2.38 கோடி ...
சென்னை:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான இலவச, 'நீட்' பயிற்சியை மீண்டும் துவக்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, மாநில அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில், 7.5 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. அதனால், பல அரசு பள்ளி மாணவர்கள், ...
சென்னை:''ஊரடங்கு காலத்தில் அதிக இழப்பு ஏற்பட்டாலும், மக்கள் நலன் கருதி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன,'' என, போக்குவரத்து துறை செயலர் சமயமூர்த்தி கூறினார்.சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை, போக்குவரத்து துறை செயலர் சமயமூர்த்தி பார்வையிட்டார்.அப்போது, அவர் ...
சென்னை:சென்னையில் பொது இடங்கள், பூங்காக்கள், சாலையோரங்களை அழகுப் படுத்தும் பணிகளை முன்னெடுக்கும் வகையில், 'ஆன்லைன்' முறையில், 'நில தோற்றக்கலை திருவிழா' வரும், 24, 25ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. கட்டடங்களின் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதை, கட்டட வடிவமைப்பாளர்கள் தீர்மானிக்கின்றனர். ...
சென்னை:பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது செய்முறை தேர்வு, இன்று முடிகிறது. மாணவர்கள் இனி பள்ளிக்கு வர வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, மே, 5ல் பொதுத் தேர்வு நடப்பதாக இருந்தது. கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால், இந்த தேர்வை அரசு தள்ளி ...
சென்னை:கொரோனா பரவல் காரணமாக, மனித உரிமை ஆணையத்தில் நேரடி விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது.இது குறித்து, மாநில மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில், இன்று முதல் நேரடி விசாரணை ரத்து செய்யப் படுகிறது. 'ஆன்லைன்' வாயிலாக மட்டுமே விசாரணை நடைபெறும். ...
சென்னை:வளிமண்டல சுழற்சி காரணமாக, வரும், 25ம் தேதி வரை, பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.36 டிகிரி செல்ஷியஸ்சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தென் மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வளிமண்டல ...
சென்னை:கர்நாடக மாநிலம், யஷ்வந்த்பூரில் இருந்து, சென்னை சென்ட்ரல் வழியாக, பீஹார் மாநிலம், முசாபர்பூருக்கு கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.* இந்த ரயில், யஷ்வந்த்பூரில் இருந்து, நாளை முதல், ஜூன், 25 வரை, வெள்ளிக்கிழமைகளில், காலை, 7:30 மணிக்கு புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை காலை, 10:30 மணிக்கு முசாபர்பூர் ...
வேலை உறுதி திட்டத்தை, கொரோனா தடுப்பு நெறிமுறைகளுடன், தொடர்ந்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சித் துறை கமிஷனர் பழனிசாமி, கலெக்டர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தொழிலாளர்கள், 2 மீட்டர் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து பணியாற்ற வசதியாக, ஐந்து முதல், 10 தொழிலாளரைக் கொண்ட ...
மதுரை:மதுரை- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையை புதுப்பிக்கும் பணி மே 1 முதல் துவங்கவுள்ளதாகவும், ஒரு கி.மீ., துாரத்திற்கு 583 மரங்கள் நட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ...
அழகர்கோவில்:மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வைகையாற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக அழகர்கோவில் கள்ளழகர் கோயில் வளாகத்தில் ஏப்.,27 ல் நடத்தப்படுகிறது.கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக மீனாட்சி திருக்கல்யாணம், ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சி கோயில் ...
மதுரை:பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதி தெரியாத நிலையில் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு வினாத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றை பாதுகாப்பது அதிகாரிகளுக்கு சவாலாகியுள்ளது.மே 3ல் பிளஸ் 2 பொது தேர்வு துவங்க இருந்தது. மே 2ல் தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடப்பதால் மே 3 தேர்வு, 31க்கு ...
சென்னை:இணையதளம் உள்ளிட்ட டிஜிட்டல் முறையில், மின் கட்டணம் செலுத்துவோர் எண்ணிக்கை, 75 லட்சமாக அதிகரித்துள்ளது.தமிழக மின் வாரியத்தில் மொத்தம் உள்ள, 3 கோடி நுகர்வோரில், இலவச மின்சாரம் வழங்கப்படும் விவசாயம், குடிசை இணைப்பு தவிர, 2.75 கோடி பேர் கட்டணம் செலுத்த தகுதி உடையவர்.இவர்களில், 60 லட்சம் பேர், 100 ...
கோவை:போலீசார் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது; தடுப்பூசி போடாத போலீசாரின் பட்டியல் சேகரிக்கப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாம் அலை காரணமாக, தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, முன்கள பணியாளர்களான சுகாதார பணியாளர்கள், மருத்துவ ஊழியர்கள், போலீசார் ...
கோவை:இரண்டு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 'பிரிட்ஜ் கோர்ஸ்' பாடங்கள், இன்று முதல், கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன.கொரோனா தொற்று காரணமாக, இக்கல்வியாண்டு முழுக்க, எட்டாம் வகுப்பு வரையிலான, மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும், சொற்ப நாட்களே ...
சென்னை:''சென்னையில் தலா, 12 ஆயிரம் பேர் வீட்டிலும், மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெறுகின்றனர். முன்கூட்டியே சிகிச்சை பெற்றால், உயிரிழப்பை தவிர்க்கலாம்,'' என, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறினார்.சென்னை, தரமணியில் உள்ள, சென்னை பல்கலை விடுதியில், 900 படுக்கைகளுடன் அமைக்கப் படும் கொரோனா கவனிப்பு ...
கோவை:'மறைந்த நடிகர் விவேக் விட்டுச்சென்ற ஒரு கோடி மரக்கன்று நடும் பணியை தி.மு.க., சுற்றுச்சூழல் அணி மேற்கொள்ளும்' என, அதன் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:நடிகர் விவேக் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. சுற்றுச்சூழல் மேம்பாடு பணிகள் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.