புதுடில்லி:நாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளான, 1.06 கோடி பேரில், 96.70 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர். இதனால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 1.97 லட்சமாக குறைந்துஉள்ளது.கொரோனா பாதிப்பு குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் ...
ஜல்பைகுரி:மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில், நேற்று முன்தினம் திருமண விழாவிற்கு சென்ற கார்கள் மீது, அடுத்தடுத்து லாரி மோதிய விபத்தில், நான்கு குழந்தைகள் உட்பட, 14 பேர் பலியாயினர். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தின் ...
புதுடில்லி:வங்கிகளில், 4,300 கோடி ரூபாய் மோசடி செய்த தனியார் நிறுவனங்கள் மீதான வழக்குகளில், அவர்களுக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் வாங்கியதாக, சி.பி.ஐ.,-யின், டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.போலி ஆவணங்கள் வாயிலாக வங்கிகளில், 4,300 கோடி ரூபாய் நிதி மோசடியில் ஈடுபட்டதாக, இரு தனியார் ...
முகநுாலின் மெசெஞ்சர் பகுதியில் செய்தி ஒன்று வந்த நாள்... யாரென்று பார்க்கும் போது நட்பின் இணைப்பில் இருப்பவர் எனப்புரிந்தது. நட்பில் இருக்கும் அந்தப் பெண்ணின் செய்தி ஒரு இணக்க உணர்வைத் தர ஆரம்பித்தது.தினந்தோறும் ஒரு ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.