கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகம் வாயிலாக, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட குற்றச்சாட்டில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோர் கைது ...
ஐதராபாத்:தெலுங்கானாவில், ஜோதிடர் பேச்சை கேட்டு, பெற்ற குழந்தையை நரபலி கொடுத்த தாய் கைது செய்யப்பட்டார்.தெலுங்கானா மாநிலம், மேகலாபட்டிதண்டா நகரைச் சேர்ந்தவர், கிருஷ்ணா. மனைவியை இழந்த இவர், கணவரை பிரிந்து வாழும், புஜ்ஜி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு, ஆறு மாத பெண் ...
ஹரித்வார்:கொரோனா பரவல் காரணமாக, ஹரித்வார் கும்ப மேளா இன்றுடன் முடியும் என, எதிர்பார்க்கப் படுகிறது.உத்தரகண்டில், முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹரித்வாரில், கங்கை ஆற்றில், பக்தர்கள் புனித நீராடும் கும்பமேளா நடந்து வருகிறது. வரும், 27 வரை, இந்த கும்ப மேளாவை ...
ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதத்தை புகழ்ந்த பெண் போலீஸ் அதிகாரி பதவி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.ஜம்மு - காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன.இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் சேர்ந்து ...
சென்னை:தமிழகத்தில், கொரோனா தொற்றால், நேற்று ஒரே நாளில், 8,449 பேர் பாதிக்கப் பட்டனர். 33 பேர் உட்பட, 13 ஆயிரத்து, 32 பேர், இதுவரை இறந்துஉள்ளனர்.இது குறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள, 263 கொரோனா ...
சென்னை:சுந்தரா டிராவல்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை ராதா, 39. சென்னை சாலிகிராமத்தில், மகன் மற்றும்தாயுடன் வசித்து வருகிறார். கணவருடன்கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்.அதன்பின், எண்ணுார் காவல் நிலையத்தில், எஸ்.ஐ.,யாக பணிபுரியும் வசந்தராஜா, 44, என்பவரை, இரண்டாவது திருமணம் செய்து, ...
சென்னை:தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் அபூர்வ வர்மா. இவர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலராக உள்ளார். இவருக்கு, சில நாட்களாக காய்ச்சல், சளி என, கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தன. பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதியானது.இதையடுத்து, சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், ...
சென்னை:மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலைக்கு முயன்றது குறித்து குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து 34; அமைந்தகரையில் உள்ள பிரியாணி கடையில் வேலை செய்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் இவர் ஊருக்கு செல்வதற்காக விடுமுறை ...
சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒரே நாளில் 8449 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 33 பேர் உட்பட 13 ஆயிரத்து 32 பேர் இதுவரை இறந்துள்ளனர்.இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மாநிலத்தில் உள்ள 263 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும் 97 ஆயிரத்து 201 மாதிரிகள் ...
மதுரை:துாத்துக்குடியை மையமாக கொண்டு செயல்படும் இரண்டு நிறுவனங்கள் ரூ.13.88 கோடி ஜி.எஸ்.டி., வரி ஏய்ப்பு செய்தது மதுரை மத்திய ஜி.எஸ்.டி., ஆணையரக அதிகாரிகள் நடத்திய சோதனையில் தெரியவந்துள்ளது.பல்வேறு துறைமுகங்களில் சரக்கு கையாளும் சேவையில் ஈடுபட்டு வரும் இரண்டு நிறுவனங்களும் முறையாக ஜி.எஸ்.டி., வரி ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.