ஜன., 21, 2013மயிலாடுதுறை அருகே உள்ள விளநகர் கிராமத்தில், 1928ம் ஆண்டு பிறந்தவர், எம்.எஸ்.உதயமூர்த்தி. அண்ணாமலை, சென்னை மற்றும் அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின் பல்கலையில், மருத்துவ வேதியியலில் பட்டம் ...
தி.மு.க., ஆதரவு, 'பில்டர்'கள் கோரும், கட்டுமான அனுமதி விண்ணப்பங்களுக்கு, சென்னை மாநகராட்சியில், 'எக்ஸ்பிரஸ்' வேகத்தில் ஒப்புதல் அளிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 'நாங்கள் தான் ஆட்சிக்கு வருவோம்' என, தி.மு.க.,வினரின் மிரட்டல் இதற்கு காரணமாக இருக்கலாம் என்ற, பேச்சு எழுந்துள்ளது.பொது கட்டட ...
சென்னை:விஜய் பெயரில் ஆரம்பித்த கட்சிக்கு, தேர்தல் ஆணையம் அனுமதி தராத நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர், தன் பெயரில், புதிய கட்சியை ஆரம்பிக்க உள்ளார்.நடிகர் விஜய் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய் மக்கள் இயக்கம் பெயரில், கட்சி ஆரம்பிக்க இருந்தார். இதற்காக, மூன்று பெயர்களை தேர்வு செய்து, ...
சேலம்:''வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முன் வந்தால், தி.மு.க., உடன் கூட்டணி வைப்பது குறித்து, ராமதாஸ் முடிவு செய்வார்,'' என, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட, பா.ம.க., பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர், நிருபர்களிடம் கூறியதாவது:வன்னியர்களுக்கு, 20 சதவீத இட ...
சென்னை:ஜெயலலிதா நினைவிடம், வரும், 27ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்க வாய்ப்பில்லை என, தகவல்கள் வெளியாகி உள்ளன.சென்னை, மெரினா கடற்கரையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், தமிழக அரசு சார்பில், நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, பிரதமர் ...
சென்னை, ஜன. 21- தமிழக அரசு தொழிற்சாலை பணியாளர்களுக்கான, பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதிக்கு, 2019 -- 20ம் ஆண்டுக்கு, 8.50 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்த வட்டியை, அவரவர் கணக்கில் வரவு வைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அரசாணையை, நிதித்துறை செயலர் கிருஷ்ணன் ...
சென்னை:தற்கொலை சம்பவங்களை தடுக்கவும், அப்பாவி மக்களை காக்கவும், 'ஆன்லைன் ரம்மி' விளையாட்டுக்கு தடை விதித்து, அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு பதில் அளித்துஉள்ளது.'ஆன்லைன்' வாயிலாக ரம்மி விளையாடுவதற்கு தடை விதித்து, 2020 நவம்பரில், தமிழக அரசு அவசர ...
சென்னை:'நடிகை சித்ராவின் நடத்தையில், கணவர் சந்தேகப்பட்டதால், அவர் தற்கொலை செய்தார்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிக்கை அளித்து உள்ளார். 'டிவி' நடிகை சித்ரா, டிசம்பர், 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு துாண்டியதாக வழக்குப் பதிவு செய்து, டிச., 14ல், சித்ராவின் ...
சென்னை:அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீடு முகவர் பணிக்கான நேர்காணல், அரக்கோணத்தில், பிப்ரவரி 1ல் நடக்கிறது.அஞ்சல் துறையின் அரக்கோணம் கோட்டத்தில், காப்பீடு, ஊரக அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் பொறுப்புக்கு உரிய நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இதில், பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள், பிப்., 1ல், அரக்கோணம் ...
சென்னை:தமிழகத்திற்கு, இரண்டாம் கட்டமாக, ஐந்து லட்சம், 'கோவிஷீல்டு' தடுப்பூசி மருந்துகளை, மத்திய அரசு அனுப்பியுள்ளது.இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, தடுப்பூசி போடும் பணி, 16ம் தேதி துவங்கியது. தமிழகத்திற்கு முதற்கட்டமாக, ஐந்து லட்சத்து, 36 ஆயிரத்து, 500 'டோஸ்' கோவிஷீல்டு; 20 ஆயிரம் ...
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.